பெரும் நடனம்..
தீராத இச்சையின்
பெரும் நடனமாய்
நெருப்பை
உமிழ்ந்த படி
ஆதி சக்தி
அவளை
அள்ளிப் பருகிட
படபடத்தபடி
தரையிலிருந்து
தன் சிறகுகளை
வான் நோக்கி
விரிக்கிறது
ஒற்றைப் பறவை.
பெரும் நடனம்..
தீராத இச்சையின்
பெரும் நடனமாய்
நெருப்பை
உமிழ்ந்த படி
ஆதி சக்தி
அவளை
அள்ளிப் பருகிட
படபடத்தபடி
தரையிலிருந்து
தன் சிறகுகளை
வான் நோக்கி
விரிக்கிறது
ஒற்றைப் பறவை.
இதில் கரைவது எது????
என் கேள்வி தவறாயின்.. கவிதையை விளக்குங்களேன் :-)
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks