வணக்கம்
என் பெயர் மோகன். கோயம்புத்தூரில் இருக்கிறேன்.. இந்த மன்றத்தில் கதை, கவிதை போன்றவற்றை பார்வையிட்டு, என் விமர்சனங்களையும் எனது படைப்புகளையும் அளிக்க வந்துள்ளேன்...
இந்த மன்றத்தில் இருக்கும் ஆதவாவினால் இந்த முகவரி கிடைத்தது...
வணக்கம்
என் பெயர் மோகன். கோயம்புத்தூரில் இருக்கிறேன்.. இந்த மன்றத்தில் கதை, கவிதை போன்றவற்றை பார்வையிட்டு, என் விமர்சனங்களையும் எனது படைப்புகளையும் அளிக்க வந்துள்ளேன்...
இந்த மன்றத்தில் இருக்கும் ஆதவாவினால் இந்த முகவரி கிடைத்தது...
வாருங்கள் நண்பரே
படித்தும் படைத்தும் மன்றத்தில் உற்சாகமாய் பங்களிக்க வாழ்த்துகள்..
நண்பர் ஆதவாவுக்கு நன்றி...
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
உங்களை இங்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி
சகோதரர் இளசு கூறியது போல
படித்து படைத்து உற்சாகமாக
மன்றதில் உலாவர வாழ்த்துக்கள்
மனோ.ஜி
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது
வாருங்கள் மோகன்,
உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
பரஞ்சோதி
வாங்க மோகன்.
உங்கள் படைப்புகளை எதிர்பார்க்கிறோம்.
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
வரவேற்புகள் மோகன்..
கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம்..!
வரவேற்புகள் மோகன்..
ஆதவாவைப் போலே நீங்களும் அசத்துங்கள்..
குணா
Last edited by guna; 25-12-2006 at 06:24 AM.
சுகுணா ஆனந்தன்
வாருங்கள் தோழரே.... கவிதைகளை படித்து விமர்சனங்களை கொடுங்கள்.. தங்களின் கவிதைகளை கொடுத்து எங்களை மகிழ்வியுங்கள்.
வணக்கம் மோகன்
வருக வருக வருக
உங்கள் வரவு நல்வரவாகுக
தங்களின் பங்கு நமது மன்றத்தில் ஜோதியாய் கலக்கட்டும்
சுடர் விடட்டும் தங்களின் தமிழ்மொழி...
வாழ்த்துக்கள்
Last edited by இளசு; 02-01-2007 at 07:35 PM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks