நல்ல கவிதை வாழ்த்துக்கள் ஜெயபுஷ்பலதா,
நல்ல கவிதை வாழ்த்துக்கள் ஜெயபுஷ்பலதா,
அழகான கவி.. இதமான தாயின் பரிவில் நானும் மாறிப்போனேன் பிஞ்சுக் குழந்தையாய்..
அழகான தமிழாடல்... வாழ்த்துக்கள் சகோதரி... !
இளசு அண்ணாவின் பின்னூட்டத்தில், விளக்கம் கொண்டேன்...
வார்த்தைகளின் நுட்பக் கோர்வை,
மனதில் நீக்குகின்றது சோர்வை...
தொடரும் கவிதைகளை எதிர்பார்த்து,
தொடுத்த கவிதைக்கு வாழ்த்துக்கள் பல...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
நன்றி தோழி.
நன்றி ஷீ-நிசி
நன்றி மோகன்.
நன்றி சிவா.ஜி
நன்றி அமரன்..
நன்றி இலக்கியன்.
நன்றி பூமகள்
வாழ்த்துக்களுக்கு நன்றி அக்னி
தாயின் பரிவை சிசுவாய் உணர்தல் சுகம். அந்த உணர்வை சிசுவால் மீண்டும் அனுபவிப்பது அதனிலும் சுகம்.
மென்சிறகுகளால் கோதுவது அந்தப்பரிவுக்குள் ஒளிந்திருக்கும் நுண்ரசனையை எடுத்தியம்பிய வரிகள் யாவுமே சுகம்.
காம்பாய்ந்த மலரினைத் தொடுத்த விரல்களில் ஒட்டிக்கொண்ட வாசம் - வியக்கவைக்கிறது உங்கள் நுட்புலனறிவை!
பாராட்டுகள் லதா. இனியும் தொடரட்டும் இதுபோல் இன்கவிச்சரம்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks