19-12-1978
நாடாளுமன்ற உரிம மீறல் காரணமாக இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் இருந் வெளியேற்றப்பட்டார்
19-12-1978
நாடாளுமன்ற உரிம மீறல் காரணமாக இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் இருந் வெளியேற்றப்பட்டார்
Last edited by mgandhi; 19-12-2006 at 04:14 PM.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
வரலாறு அறிய நல்ல வழி..
விகடன் இணையப்பக்கத்தில் தினமும் இதே போல் வருகிறது..
(ஜெயா செய்திகளிலும்..)
நன்றி காந்தி..
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
20-12-1995
தமிழக அரசு 268 ஆண்டு காலமாக வழக்கத்தில் இருந் வந்த நகர ஷெரிப் பதவிய ஒழித்த.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
தகவலுக்கு நன்றி காந்தி. தொடர்ந்து தாருங்கள்.இவை மிகவும் உபயோகமான தகவல்.
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
21-12-1913
முதன்முதல் குறுக்கெழுத்ப் போட்டி நியூயார்க் "வேர்ல்ட்"எனும் பத்திரிகயில் வெளி வந்தது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
பொது அறிவு தகவல்களுக்கு நன்றி காந்தி.
22-12-1885
வில்ஹெல்ம் ரோண்ட்ஜென் முதன்முதலாக தனது மனைவியின் கையை எக்ஸ்ரே படம் பிடித்தார்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
23-12-1964
தனுஷ்கோடி அருகில் புயல் தாக்கியதால் கடல் பொங்கி ஊருக்குள் புகுந்து நகரமே மூழ்கியது
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
24-12-1948
இளம் நீதிபதியாக 38வது வயதில் பிரசந்த பிஹாரி முகர்ஜி கல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
26-12-2004
இந்த நாளில் தான் உலகையே குலுக்கிய இயற்கை பேர் அழிவு,சுனாமி வந்தது.இதற்க்கு சுமார் 3- லட்சம் பேரின் உயிரைக் குடித்தது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
27-12-1911
அன்று நடந்த காங்கிரஸ் மாநாட்டில் முதல் முறையாக ஐனகனமன பாடல் பாடப்பட்டது
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
28-12-1908
சிசிலியின் மெசினாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 75,000 பேர் பலியாயினர்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks