இவர் பறம்பறையே இவறை மறந்திருக்கும் காந்தி
இவர் பறம்பறையே இவறை மறந்திருக்கும் காந்தி
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
இந்தியர்கள் முன்பு அதிகமாக உபயோகித்த வார்த்தை..
"நீ என்ன டாட்டாவா, பிர்லாவா..."
4-3-1938
அன்ரன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர்
பிறந்த நாள்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
இன்றைக்கு இவர் இல்லை. அனால் இவர் ஈழத்தமிழருக்காக ஆற்றிய பணி மகத்தானது.
5-3-1940
சோவியத் உயர்பீடம் 40,100 போலந்துப் பிரஜைகளுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
உலகிற்கு வரும்பொழுது.. சாதாரண குழந்தை...
வாழும் நாட்களில் எட்டும் சாதனைகள்... மற்றவர்களை நினைக்கவைக்கிறது....
தன் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து, சாதனைகள் புரிந்தார்.. ஆண்டன் பாலசிங்கம்.
6-3-1964
திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
7-3-1996
பாலஸ்தீனத்தில் ஐனநாயக முறைப்படி முதலாவது நாடாளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
8-3-1908
பாலகங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.பிறந்த நாள்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
9-3-1959
பார்பி பொம்மை முதன் முதலாக விற்பனைக்கு வந்தது
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
பர்பி பொம்மை இன்னும் பெண் குழந்தைகளை.... கவந்த பொம்மையாக உலா வருகிறது.
காந்திஜி
திமுக ஆட்சியைக் கைப்பற்றியது 1967-ல் என்று நினைக்கிறேன்.
1965-ல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. சுமார் இரண்டு மாதங்கள் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சிலர் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள்.
இந்தக் கலகங்கள் நடந்த போது முதலமைச்சராக இருந்தவர் திரு பக்தவத்சலம்.
===கரிகாலன்
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவேரி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks