8-1-1838
ராபர்ட் கால்டுவெல் மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார்.
8-1-1838
ராபர்ட் கால்டுவெல் மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
9-1-1921
புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
10-01-1863
உலகின் மிகப் பழமையான சுரங்க தொடருந்து பாதை லண்டனில் திறக்கப்பட்டது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
24-01-1897
சுவாமி விவேகானந்தர் சிக்காகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். யாழ் இந்துக் கல்லூரியில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
17-06-1911
செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு தர்கொலை செய்து கொண்டான்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
20*-06*-1858
இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, முடிவுக்கு வந்தது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
இதே நாளில் இன்று.....
27-06-1922
அகிலன், தமிழில் ஞானபீட விருது பெற்ற முதல் எழுத்தாளர் பிறந்த நாள்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
04-08-1987
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலையில் முதன் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
05-08-1945
இரண்டாம் உலகப் போர்: ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா சின்னப் பையன் (படம்) என்று அழைக்கப்பட்ட அணுகுண்டை வீசியதில் சுமார் 88,000 பொதுமக்கள் அதே இடத்தில் கொல்லப்பட்டனர்.
Last edited by mgandhi; 09-08-2012 at 05:30 PM.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
இதே நாளில் அன்று என மன்றத்தில் ஆர். மோகன் காந்தி, நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு வரலாற்று நிகழ்வும், அருமை, சிறப்பான பதிவுகள், தொடரட்டும் உங்களது வரலாற்று பயணம்.
தோழமையுடன்
ஆ. தைனிஸ்
உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks