13-2-1879
சரோஜினி நாயுடு, இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை பிறந்த நாள்
13-2-1879
சரோஜினி நாயுடு, இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை பிறந்த நாள்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
14-2-1998
கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
15-2-1942
இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் ஜப்பானிடம் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 இந்திய, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஆஸ்திரேலியாப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
பாவாணர் தந்தை பெயர் பின்னால் கணக்காயர் என்பதை விளக்கவும்.
18-2-1911
முதலாவது அதிகாரபூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவில் அலகாபாத்தில் ஆரம்பமானது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
19-2-1972
இந்தியா -வங்கதேசம் இடையில் 25 ஆண்டு நட்புறவு ஓப்பத்தம் ஏற்பட்டது
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
20-2-1987
அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
22-2-1944
கஸ்தூரிபாய் காந்தி, மகாத்மா காந்தியின் மனைவி நினைவு நாள்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
23-2-1905
ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
24-2-1986
ருக்மிணி தேவி அருண்டேல்,நினைவு நாள்
நடனக் கலைஞர், கலாக்ஷேத்திரா நடனப் பள்ளியினை நிறுவியவர்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
25-2-1988
மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிருதிவி ஏவப்பட்டது
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
26-2-1966
சாவர்க்கர் நினைவு நாள்
இளம் வயதில் தாயை இழந்த சாவர்க்கர் சுதேசிய சிந்தனையின் அடையாளமாக மதிக்கப்படுகிறார். தேச விடுதலைக்கான முயற்சியால் இவருக்கு பாரீஸ்டர் பட்டம் வழங்கப்படவில்லை. அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு ரத்தினகிரி சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு இந்துத்வம் என்ற நூலை எழுதினார். விடுதலை ஆனவுடன் இந்து மகாசபை மாநாட்டைக் கூட்டினார். தேச விடுதலைக்குப் பின் தவறான பிரசாரத்தால் காந்தி கொலை வழக்கில் இவர் சிறையிலடைக்கப்பட்டார். விசாரணைக்குப் பின் சுப்ரீம்கோர்ட்டால் விடுவிக்கப்பட்டார். சாவர்க்கர் இறுதி வரை பண்பாளராக வாழ்ந்தார்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks