31-5-1911
டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.
31-5-1911
டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
4-6-1925
வ. வே. சு. ஐயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் நினைவு நாள்
வ. வே. சு. ஐயர்வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (வ. வே. சு. ஐயர், ஏப்ரல் 2 1881 — ஜூன் 4 1925) இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர்."
வெங்கடேச சுப்பிரமணியம் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயருக்கும், சின்னாளப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த காமாட்சியம்மாளுக்கும் 2.4.1881ல் பிறந்தார். வேங்கடேச ஐயர் எம்.ஏ. தேர்ச்சி பெற்று, திருச்சி வரகனேரி வர்த்தக சங்கம், ஜனோபகார நிதி முதலிய நிறுவனங்களை நடத்தி வந்தவர்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
5-6-1974
சிவகுமாரன், சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது ஈழப் போராளி நினைவு நாள்
பொன். சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950) - ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
6-6-1893
கருமுத்து தியாகராஜன் செட்டியார், இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் பிறந்த நாள்
கருமுத்து தியாகராஜன் செட்டியார், (ஜூன் 6, 1893 - ஜூலை 29, 1974) கலைத்தந்தை என்று அழைக்கப்பட்டவர். இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர்.
கருமுத்து தியாகராஜன் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டத்தில் முத்துக்கருப்பன் செட்டியாருக்கு பத்தாவது கடைசி மகவாகப் பிறந்தவர். இவர் இலங்கையில் கொழும்பு புனித தோமஸ் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக அங்கு பத்திரிகை ஒன்றையும் தொடங்கி நடத்தினார். இந்தியா திரும்பிய தியாகராஜன் 1925 ஆம் ஆண்டில் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை ஆரம்பித்தார்.
மதுரையில் தியாகராசர் கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி எல்லாம் கட்டிய கல்வியாளர். இவரது கட்டிடங்களில் எல்லாம் கலை நுணுக்கத்துடன் பொம்மைகளையும், பூங்காக்களையும் அமைத்திருப்பார். இவர் நிறுவனத்தின் கட்டிடங்களைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டு விடலாம்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
7-6-1893
மகாத்மா காந்தி தனது முதலாவது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
8-6-2006
அல் குவைதாவின் ஈராக்கியத் தலைவர் அபு முசாப் அல்-ஜர்காவி அமெரிக்க விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
9-6-1946
பூமிபோன் ஆடுல்யாடெ தாய்லாந்தின் அரசனாக முடி சூடினார். இவரே இன்று உலகில் மிக நீண்டகால அரசர் ஆவார்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
10-6-1925
வ. வே. சு. ஐயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர். நினைவு நாள்
'வேதி' என்று அழைக்கப்படும் வே. தில்லைநாயகம் (1925, மதுரை, தமிழ்நாடு, இந்தியா) தமிழக நூலகத்த்துறையின் பிதாமகர்.
மதுரை மாவட்ட செப்பேட்டுப் புகழ் சின்னமனூரில் 1925 சூன் 10 இல் வேலுச்சாமி - அழகம்மை தம்பதியினருக்கு தலைமகனாய்ப் பிறந்தார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை, தில்லி, நாக்பூர், மதுரை முதலிய பல்கலைக் கழகங்களின் மாணவர். நூலகவியல், பொருளாயியல், கல்வியியல் போன்ற துறைகளில் அதிக கவனத்தை செலுத்தியவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜேர்மன், பிரெஞ்சு மொழிகள் தெரிந்தவர்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
11-6-1947
லல்லு பிரசாத் யாதவ், இந்திய அரசியல்வாதி ரயில்வே அமைச்சர், பிறந்த நாள்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
13-6-1934
ஹிட்லரும் முசோலினியும் வெனிசில் சந்தித்தனர்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
அயராது தொடர்ந்து வரலாற்றுத் தகவல்கள் தரும்
அன்பர் காந்தி அவர்களுக்கு - பாராட்டுகளும் நன்றிகளும்..
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks