18-9-1924
மகாத்மா காந்தி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார்
நிறைகண்டால் போற்றிங்கள்
குறைகண்டால் ஒன்றும் கூறாதீர்கள்.
18-9-1924
மகாத்மா காந்தி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார்
நிறைகண்டால் போற்றிங்கள்
குறைகண்டால் ஒன்றும் கூறாதீர்கள்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
19-9-1980
கே. பி. சுந்தராம்பாள், தமிழிசை, நாடகக் கலைஞர் நினைவு நாள்.
மனிதனுடைய வலிமையை அழிப்பன மூன்று
அச்சம், கவலை, நோய்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
20-9-1945
மகாத்மா காந்தியும் ஜவகர்லால் நேருவும் பிரித்தானியப் படைகளை வெளியேறக் கோரினர்.
எது தேவை ? தீர்மாணிக்க மனம்
வழிவகுக்க அறிவு, செய்து முடிக்க கை.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
21-9-1999
தாய்வானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,400 பேர் கொல்லப்பட்டனர்
ஒடுவதில் பயனில்லை
நேரத்தில் புறப்படுவதே சிறந்தது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
22-9-1914
ஜேர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் இரவு 9:30 மணிக்கு சென்னைத் துறைமுகத்தையும் மற்றும் நகரப் பகுதிகளையும் குண்டுவீசித் தாக்கியது.
பழிவாங்குவதில் கருந்துள்ளவன் பிறர் தந்த
புண்னை ஆறவிடுவதில்லை.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
23-9-1932
ஹெஜாஸ் மற்றும் நெஜிட் ஆகிய மன்னராட்சிகள் இணைந்து சவுதி அரேபியா என்ற பெயரைப் பெற்றன
பொய்மை தீயது இழிவிற்குரியது
மெய்மை சிறந்தது போற்றத்தக்கது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
சென்னையைத் தாக்கிய எம்டன்
1914 ஆகஸ்ட் இறுதியில் 'எம்டன்' சீனக் கடற்பகுதியில் தனது சாகசத்தைக் காண்பித்துவிட்டு, இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்தது. அதனுடைய திடீர்த் தாக்குதல் வியப்பானது. ஆங்காங்கு தனது கொடியை இடத்திற்குத் தக்கவாறு மாற்றிக் கொண்டு அந்தந்த நாட்டுத் துறைமுகங்களில் தனக்கு வேண்டிய நிலக்கரி மற்றும் வேறு சாதனங்களைத் தந்திரமாகப் பெற்றது.
1914 செப்டம்பர் 22 செவ்வாய் இரவு 9.30 மணிக்கு 'எம்டன்' சென்னைக் கடற்கரையை நெருங்கி தனது பீரங்கிக் குண்டுகளை ஏவியது. 'எம்ட'னிலிருந்து கிளம்பிய குண்டுகள் சென்னைத் துறைமுகத்தின் வெளியே நின்றிருந்த பிரிட்டிஷ் கப்பல், ஆங்கிலேயருக்குச் சொந்தமான 'பர்மா ஷெல் ஆயில் டாங்குகள்', சென்னை உயர்நீதி மன்றம், 'செயின்ட் ஜார்ஜ் கோட்டை' போன்றவற்றில் வீழ்ந்து வெடித்தன.
எஸ்.எம்.எஸ் எம்டன் என்பது ஜேர்மனியக் கடற்படையின் ஒரு கப்பல் ஆகும். 1908ம் ஆண்டில் போலந்து நாட்டின் "டான்ஜிக்" என்ற கப்பல் கட்டும் துறையில் ஜெர்மானியக் கப்பல் நிபுணர்களால் கட்டப்பட்ட ஒரு விசித்திரப் போர்க் கப்பல் ஆகும்.
'எம்டன்' அலை வீசும் கடலிலும் துரிதமாகச் செல்லக் கூடியது. இதில், முதல்தரமான பீரங்கிகள் சுமார் 20 பொருத்தப்பட்டு அவை எப்போதும் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தன. முதலாம் உலகப் போரின் போது 1914இல் பல நாடுகளாலும் வியந்து நோக்கப்படுமளவுக்கு இக்கப்பலின் போரிடும் திறன் இருந்தது. 1914இன் இறுதிப் பகுதியில் "எம்டன்" இந்தியப் பெருங்கடல் பகுதியில் மெற்கத்தைய கூட்டுப் படைகளின் 30 கப்பல்களை அழித்தோ அல்லது கைப்பற்றியோ இருக்கிறது. இக்கப்பல் கடைசியாக் அவுஸ்திரேலியாவின் எச்.எம்.ஏ.எஸ். சிட்னி கப்பலினால் கொக்கோஸ் என்ற இடத்தில் இது தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
இக்கப்பல் ஓட்டி வந்தவர் விடுதலை போராட்ட வீரர்களுள்
ஒருவரான செண்பகராமன் ஆவார்
Last edited by mgandhi; 23-09-2007 at 03:27 AM.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
நன்றி காந்தி... தெரியாத தகவல்.... இன்று தெரிந்துக்கொண்டேன்
24-9-1799
கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மருந்துகளுள் சிறந்தவை
ஓய்வும் உண்ணா நோன்பும்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
25-9-1899
உடுமலை நாராயணகவி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்,நினைவு நாள்.
ஒரு நல்ல தாய் நூறு
ஆசிரியர்களுக்கு ஒப்பாவாள்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
26-9-1987
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினர் லெப்டினன் கேணல் திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தா உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்தார்.
நல்ல செயலில் துணிவுடையவர்
நாள் தோறும் வெற்றியே காண்பர்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks