ஏப்ரல் 16
1853 - இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.
1885 - இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.
1917 - விளாடிமிர் லெனின் தனது அஞ்ஞாதவாசத்தின் பின்னர் பின்லாந்தில் இருந்து ரஷ்யா திரும்பினார்.
1946 - சிரியா சுதந்திரம் பெற்றது.
1966 - முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.
1972 - அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது.
பிறப்புகள்
1851 - சேர் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தேசியத் தலைவர் (இ. 1930)
1889 - சார்லி சாப்ளின், நடிகர் (இ. 1977)
1927 - பாப்பரசர் பதினாறாம் ஆசீர்வாதப்பர், உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது பாப்பரசர்
1935- சுபத்திரன், ஈழத்து முற்போக்கு இலக்கியக் கவிஞர் (இ. 1979)
1957 - பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் அரசியல் தலைவர், தொழிற்சங்கவாதி
Bookmarks