சரிதானா மீரா? ஆதவா... அவனவன் குண்டு விழுந்த எடத்தையே சுத்தம் பண்ணி பெரியாளுங்களாய்ட்டானுங்க,,, ரசிக்கும்படியாக இருந்தது.. நாமெல்லாம் யோசிக்கவேண்டிய விஷயம்
சரிதானா மீரா? ஆதவா... அவனவன் குண்டு விழுந்த எடத்தையே சுத்தம் பண்ணி பெரியாளுங்களாய்ட்டானுங்க,,, ரசிக்கும்படியாக இருந்தது.. நாமெல்லாம் யோசிக்கவேண்டிய விஷயம்
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
அட சரியா சொன்னீங்க ஷீ,
நாமாவது சுத்தமாய் வைக்க முயற்சி செய்யலாம்.
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
ஹி ஹி ஹி... நானென்லாம் மொதல்லயே ஆரம்பிச்சிட்டேனுங்கோ.. ( குப்பை கொட்றதுக்குதான் ) ஏலே இது தமிழன் பண்பாடுலே, மாத்த முடியாதுலே... ஹிஹ் ஹி ஹி/.. இப்படியெல்லாம் யாராவது நெனச்சிருந்தா அய்யாமாரே, அம்மாமாரே வுட்றுங்க.... மொதல்ல கவர்மெண்ட சொல்லனும்பா.. குப்பை கொட்றதுக்குன்னு தொட்டி வெச்சுருக்காங்களே,, ரெம்ப கேவலம்... அந்த தொட்டியை குப்பைனு நினைச்சு இன்னொரு தொட்டியில போடலாம்..... நன்றி ஷீ.... அருமையான கவிதை மட்டுமல்ல,, சுத்தமான (!) கவிதை...
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
அது உண்மை தான் ஆதவா. குப்பை போட குப்பை தொட்டியை தேடினேன் இரயில் நிலையத்தில், இனி கவிதையாக..
"எங்களுக்கு உதவுங்கள்
உங்களுக்கு சேவைசெய்ய"
இரயில் நிலையத்தின் சுவற்றில்.....
கசக்கின காகித கோப்பை கையில்,
சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தும்
கண்டுப்பிடிக்கவே முடியவில்லை;
பின்லேடனைப் போலவே
குப்பைத்தொட்டியையும்;
தயவுசெய்து
"எங்களுக்கு உதவுங்கள்
உங்களுக்கு சேவைசெய்ய"
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
சுத்தமான இந்தியா..
எல்லோர் கனவிலும் உண்டு. ஆயின் என் வீட்டையே என்னால் சுத்தமாக வைத்திருக்க முடியலியே..
கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு...
நல்லதொரு கவிதையை கொடுத்தமைக்கு நன்றி..ஷீ.
Last edited by மதி; 20-12-2006 at 07:18 AM.
நிதர்சன உண்மை ராஜேஷ் குமார் அவர்களே.
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
கண நேரக் கவிதைகள்
காற்றில் கலந்து தாரீரே ஷீ!!
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
அருமையான கவி ஷீ... எனக்கு அன்னிக்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சி.. என்னோட முகம் தான் அழுகலையே டவிர நான் ரொம்ப அழுதிட்ட்டேன்.... உங்க கவிதை சூப்பர்..
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
நன்றி பிச்சி... எங்க உங்களை கானோம்...
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
ஷீ-நிசி,
கொடுப்பது என்பது என்ன? எதைக் கொடுப்பது? ஏன் கொடுப்பது? எப்படிக்கொடுப்பது?
கால் இல்லாது கொடுப்பது கெடுப்பது.
கால் --அதாவது காரணம்.. அதாவது தன்னை நிறுத்திக் கொள்ளும் தேவை
வேண்டுமெனக் கேட்பவனுக்கெல்லாம் தேவை இருந்துவிடுவதெல்லை..
தேவை இருப்பவனெல்லாம் வேண்டுமெனக் கேட்பதில்லை..
மனிதனை எளிதாய் கேட்டது கிடைத்தால் சோம்பேறி ஆகிவிடுகிறான்..
உழைக்கட்டும்.. உழைக்க முடியாதோருக்கு பெயரின்றி கொடுக்கலாம்..
ஒருவன் தனக்காக என்று பெறுவது உழைப்பின்றி என்றால் அதற்கு மதிப்பில்லை.மதிப்பில்லா ஒன்றை கொடுத்தவனை மற்றோர் மதிப்பதில்லை..
இதை ஒழிக்க எனக்க்குள் இருந்த எண்ணத்தை எழுதியது இது.. படித்துப் பாருங்களேன்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6081
Last edited by தாமரை; 20-12-2006 at 01:11 PM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
அர்த்த்முள்ள கட்டுரை. தாமரை செல்வன் அவர்களே! உங்கள் திரியையும் படித்தேன்...
நான் நினைக்கிறேன்...
எத்தனையோ பேர்...
உழைக்கும் தகுதி இருந்தும்
இரந்து திரிகிறார்கள் -அவர்கள்
உயிர் இருந்தும்
இறந்து திரிகிறார்கள்.
அவர்களைக் கண்டால் தானமிடக்கூடாது என்று நினைத்தாலும், உள்மனம் சொல்கிறது.. உன்னால் அவனை உழைக்கவைக்க முடியாது.. அதற்கு உனக்கு நேரமும் கிடையாது (என்று நீ நினைப்பாய்)..
முடிந்தது,
உன்னால் தானம் மட்டுமே-அதை
செய்துவிட்டுப் போ..
அல்லது அவன் உழைக்க -வழி
செய்துவிட்டுப் போ..
ஒருவேளை தானம் கேட்கிறவன் நினைக்கக்கூடும்.. இதுவும் ஒருவகை உழைப்புதானே.....
Last edited by ஷீ-நிசி; 21-12-2006 at 02:34 AM.
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
தானங்கள் விநாடி நேரத்தில் முடிவெடுக்கப்பட்டு விநாடி நேரத்தில் முடிந்து விடுகின்றன..எளிதில் வருவது எளிதில் மறந்து விடுகிறது
ஒரு குழந்தைக்கோ சிறுவனுக்கோ பிச்சையிடும்போது இன்னொரு சிறுவனின் கையோ காலோ கண்ணோ பறிக்கப்படுகிறது என்பதை மனதில் வையுங்கள். சில நேரம் மனதை கல்லாக்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது..
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks