Page 4 of 39 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast
Results 37 to 48 of 463

Thread: ஷீ-நிசி கவிதைகள்

                  
   
   
  1. #37
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    சரிதானா மீரா? ஆதவா... அவனவன் குண்டு விழுந்த எடத்தையே சுத்தம் பண்ணி பெரியாளுங்களாய்ட்டானுங்க,,, ரசிக்கும்படியாக இருந்தது.. நாமெல்லாம் யோசிக்கவேண்டிய விஷயம்
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  2. #38
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    அட சரியா சொன்னீங்க ஷீ,

    நாமாவது சுத்தமாய் வைக்க முயற்சி செய்யலாம்.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  3. #39
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    ஹி ஹி ஹி... நானென்லாம் மொதல்லயே ஆரம்பிச்சிட்டேனுங்கோ.. ( குப்பை கொட்றதுக்குதான் ) ஏலே இது தமிழன் பண்பாடுலே, மாத்த முடியாதுலே... ஹிஹ் ஹி ஹி/.. இப்படியெல்லாம் யாராவது நெனச்சிருந்தா அய்யாமாரே, அம்மாமாரே வுட்றுங்க.... மொதல்ல கவர்மெண்ட சொல்லனும்பா.. குப்பை கொட்றதுக்குன்னு தொட்டி வெச்சுருக்காங்களே,, ரெம்ப கேவலம்... அந்த தொட்டியை குப்பைனு நினைச்சு இன்னொரு தொட்டியில போடலாம்..... நன்றி ஷீ.... அருமையான கவிதை மட்டுமல்ல,, சுத்தமான (!) கவிதை...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #40
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    அது உண்மை தான் ஆதவா. குப்பை போட குப்பை தொட்டியை தேடினேன் இரயில் நிலையத்தில், இனி கவிதையாக..

    "எங்களுக்கு உதவுங்கள்
    உங்களுக்கு சேவைசெய்ய"


    இரயில் நிலையத்தின் சுவற்றில்.....

    கசக்கின காகித கோப்பை கையில்,

    சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தும்
    கண்டுப்பிடிக்கவே முடியவில்லை;

    பின்லேடனைப் போலவே
    குப்பைத்தொட்டியையும்;

    தயவுசெய்து

    "எங்களுக்கு உதவுங்கள்
    உங்களுக்கு சேவைசெய்ய"
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  5. #41
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    சுத்தமான இந்தியா..
    எல்லோர் கனவிலும் உண்டு. ஆயின் என் வீட்டையே என்னால் சுத்தமாக வைத்திருக்க முடியலியே..
    கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு...

    நல்லதொரு கவிதையை கொடுத்தமைக்கு நன்றி..ஷீ.
    Last edited by மதி; 20-12-2006 at 07:18 AM.

  6. #42
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நிதர்சன உண்மை ராஜேஷ் குமார் அவர்களே.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  7. #43
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    கண நேரக் கவிதைகள்
    காற்றில் கலந்து தாரீரே ஷீ!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #44
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    அருமையான கவி ஷீ... எனக்கு அன்னிக்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சி.. என்னோட முகம் தான் அழுகலையே டவிர நான் ரொம்ப அழுதிட்ட்டேன்.... உங்க கவிதை சூப்பர்..
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  9. #45
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்றி பிச்சி... எங்க உங்களை கானோம்...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  10. #46
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    ஷீ-நிசி,

    கொடுப்பது என்பது என்ன? எதைக் கொடுப்பது? ஏன் கொடுப்பது? எப்படிக்கொடுப்பது?

    கால் இல்லாது கொடுப்பது கெடுப்பது.

    கால் --அதாவது காரணம்.. அதாவது தன்னை நிறுத்திக் கொள்ளும் தேவை

    வேண்டுமெனக் கேட்பவனுக்கெல்லாம் தேவை இருந்துவிடுவதெல்லை..
    தேவை இருப்பவனெல்லாம் வேண்டுமெனக் கேட்பதில்லை..

    மனிதனை எளிதாய் கேட்டது கிடைத்தால் சோம்பேறி ஆகிவிடுகிறான்..
    உழைக்கட்டும்.. உழைக்க முடியாதோருக்கு பெயரின்றி கொடுக்கலாம்..
    ஒருவன் தனக்காக என்று பெறுவது உழைப்பின்றி என்றால் அதற்கு மதிப்பில்லை.மதிப்பில்லா ஒன்றை கொடுத்தவனை மற்றோர் மதிப்பதில்லை..


    இதை ஒழிக்க எனக்க்குள் இருந்த எண்ணத்தை எழுதியது இது.. படித்துப் பாருங்களேன்


    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6081
    Last edited by தாமரை; 20-12-2006 at 01:11 PM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  11. #47
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    அர்த்த்முள்ள கட்டுரை. தாமரை செல்வன் அவர்களே! உங்கள் திரியையும் படித்தேன்...

    நான் நினைக்கிறேன்...

    எத்தனையோ பேர்...
    உழைக்கும் தகுதி இருந்தும்
    இரந்து திரிகிறார்கள் -அவர்கள்
    உயிர் இருந்தும்
    இறந்து திரிகிறார்கள்.

    அவர்களைக் கண்டால் தானமிடக்கூடாது என்று நினைத்தாலும், உள்மனம் சொல்கிறது.. உன்னால் அவனை உழைக்கவைக்க முடியாது.. அதற்கு உனக்கு நேரமும் கிடையாது (என்று நீ நினைப்பாய்)..

    முடிந்தது,

    உன்னால் தானம் மட்டுமே-அதை
    செய்துவிட்டுப் போ..
    அல்லது அவன் உழைக்க -வழி
    செய்துவிட்டுப் போ..

    ஒருவேளை தானம் கேட்கிறவன் நினைக்கக்கூடும்.. இதுவும் ஒருவகை உழைப்புதானே.....
    Last edited by ஷீ-நிசி; 21-12-2006 at 02:34 AM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  12. #48
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    அர்த்த்முள்ள கட்டுரை. தாமரை செல்வன் அவர்களே! உங்கள் திரியையும் படித்தேன்...

    நான் நினைக்கிறேன்...

    எத்தனையோ பேர்...
    உழைக்கும் தகுதி இருந்தும்
    இரந்து திரிகிறார்கள் -அவர்கள்
    உயிர் இருந்தும்
    இறந்து திரிகிறார்கள்.

    அவர்களைக் கண்டால் தானமிடக்கூடாது என்று நினைத்தாலும், உள்மனம் சொல்கிறது.. உன்னால் அவனை உழைக்கவைக்க முடியாது.. அதற்கு உனக்கு நேரமும் கிடையாது (என்று நீ நினைப்பாய்)..

    முடிந்தது,

    உன்னால் தானம் மட்டுமே-அதை
    செய்துவிட்டுப் போ..
    அல்லது அவன் உழைக்க -வழி
    செய்துவிட்டுப் போ..

    ஒருவேளை தானம் கேட்கிறவன் நினைக்கக்கூடும்.. இதுவும் ஒருவகை உழைப்புதானே.....

    தானங்கள் விநாடி நேரத்தில் முடிவெடுக்கப்பட்டு விநாடி நேரத்தில் முடிந்து விடுகின்றன..எளிதில் வருவது எளிதில் மறந்து விடுகிறது

    ஒரு குழந்தைக்கோ சிறுவனுக்கோ பிச்சையிடும்போது இன்னொரு சிறுவனின் கையோ காலோ கண்ணோ பறிக்கப்படுகிறது என்பதை மனதில் வையுங்கள். சில நேரம் மனதை கல்லாக்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 4 of 39 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •