Page 1 of 10 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 115

Thread: உங்களுக்குத் தெரியுமா?

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    உங்களுக்குத் தெரியுமா?

    மழை பெய்யாத இடம் எது?

    உலகில் பலநாடுகளிலும் பலவேறு அளவுகளில் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து வருகிறது.மழை அளவை பொதுவாக சென்டீமிட்டரில் கணக்கிடப்படுகாறது.உலகின் பல பாலைவனங்களில் ஒவ்வறு ஆண்டும் 25 செமீ-க்கும் குறைவாகத்தான் மழை பெய்கிறது.இந்த இடங்களில் பகலில் வெப்பம் அதிகமாகவும் இரவில் குளிர் அதிகமாகவும் இருக்கும்.

    பொதுவாக பாலைவனங்களில் கள்ளிச் செடிகளே பெருமளவில் காணப்படுகின்றன.இந்த கள்ளிச் செடிகள் கடுமையான வறட்சியும் தாங்கி வளரும் திறன் உடையவை.

    சிலி நாட்டில் அமைந்துள்ள அடகாமா பாலைவனம் (Atacama Desert) மிகவும் விநோதமானது இந்த பாலை வனத்தில் எந்தத் தாவரமும் வளர்வதில்லை உலகிலேய மிகவும் வறட்சியான பகுதியாக இந்த பாலைவனம் கருதப்படுகிறது.மேலும் பல ஆண்டுகளாக மழையே பெய்வதில்லையாம். சுமார் 400 ஆண்டுகளாக மழை பெய்யாத இடமாக அடகாமா பாலைவனம் இருந்து வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகாறார்கள்.

    உலகின் மிக பெரிய பாலைவனமாக சகாரா பாலைவனம்
    (Sahra Desert)திகழ்கிறது இந்த பாலைவனம் சுமார் 84-லட்சம் சதுர கீலோமீட்டர் கொண்டதாகும்

    பாலைவனம் என்றால் வெப்பப் பாலைவனங்கள் மட்டுமே என்று நினைத்துவிட வேண்டாம். குளிர்ப் பாலைவனங்களும் உள்ளன.

    அன்டார்டிகா,க்ரீன்லாந்து,ரஷ்யாவில் வடக்கு பகுதி போன்றவை குளிர்பாலைவனப் பிரிவைச் சேர்ந்தவை.இங்கும் மழை அளவு குறைவாகும். இங்கு எப்போதும் நம் முகங்களில் பனி கொட்டிக் கொண்டே இருக்கும்.இந்தப் பனி நமது தலைக்கு மேலிருந்து கொட்டாது,இவை பூமியின் மேற்பரப்பிலிருந்து வெளிப்பட்ட பனித் துகள்களாகும்.
    Last edited by இளசு; 13-12-2006 at 07:54 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    முகப்பனி....முகத்தில் (மட்டுமே) வீசும் பனி.. புதிதாய்க் கற்றேன்.

    நன்றி காந்தி.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    நல்ல தகவல்.. சிறுவர் மலர் போன்ற இதழ்களில் படித்தது....

    இன்னும் கொடுங்கள்...

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    பயனுள்ள தவல்கள் நன்றி

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    மனிதர்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார்கள்?
    மனிதனின் ஆயுட்காலம் நாட்டிக்கு நாடு வேறு படுகிறது.
    பொதுவாக வளர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் அதிக காலம் வாழ்வதாக ஆராச்சியாலர்கள் கருத்து. கூறுகின்றனர்.ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களின் சராசரி வயது 76 ஆண்டுகள் ஜெர்மனி மற்றும்வடமெரிக்கா நாட்டினரின் சராசரி வயது 75 ஆண்டுகள். இங்கிலாந்து மக்களின் சராசரி வயது 74 ஆண்டுகள்.
    ஏழ்மைநிலையில் உள்ள நாட்டை சேர்ந்த மக்கள். குறைந்த காலம் வாழ்வதாக ஆராச்சியாலர்கள் கருத்து.எதியோப்பியா
    நாட்டினருக்கு 43 ஆண்டுகளும்,நேபால் நாட்டினருக்கு 46
    ஆண்டுகளும்,இந்தியநாட்டினருக்கு 55 ஆண்டுகளும், சராசரி
    ஆயுட்காலமாக கணக்கிடப்பட்டுள்ளது.
    பலவித ஆராய்ச்சிகளின் முடிவில் ஆண்களைவிட பெண்களே அதிக ஆண்டுகள் உயிர் வாழ்வதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இது கொஞ்சம் பழைய செய்தி போல் உள்ளது.

    சீனாவில், குறிப்பாக தைவானில் சராசரி வயது அதிகம்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    புதைபடிவ எரிபொருள் என்றால் என்ன?

    நாம் பயன்படுத்தும் சக்த்தியில் அதாவது மோட்டார் வாகனம்,கப்பல்,விமானம், ,புகைவண்டி, வீடுகள்,தொழாற்சாலைகளிலும் 97 சதவீதம் நிலக்கரி,எண்ணெய்,இயற்கைவாய்வு போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது இந்தவகை எரிபொருட்கள் புதைபடிவ எரிபொருள் என்று அழைக்கப்பட்கின்றன.
    நிலக்கரி முற்காலத்தில் ஏதாவது காரணத்தினால் பூமிக்குள்ளே புதைக்கப்பட்டு இயற்கையின் பலவித மாற்றங்களுக்குப்பிறகு நிலக்கரியாக மாற்றம் அடைகின்றன.அதே போல பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் கடலில் வாழ்ந்த சிறு செடிகள் மிருகங்கள் போன்றவற்றிலிருந்து, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கிடைக்கிறது.இவை எல்லாம் தட்ப வெப்ப
    நிலையின் பலவித மாற்றங்களுக்குப் பிறகு உருமாற்றம் அடைந்து நமக்கு பலன் தருகின்றன.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அய்யா காந்தி,, இதெல்லாம் ஆறாம் கிளாஸ்லேயே படிச்சாச்சய்யா... ஆனா "புதை படிவ எரிபொருள்னு இப்போதான் கேள்வி பட்றேன்...
    நன்றி....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    பூமியின் மீது பனிக்கட்டிப் பாறை எவ்வளவு வேகத்தில் செல்லும்?

    பணிக்கட்டிகள் பலவிதங்களில் கானப்படுகின்றன சிறுசிறு பனிக்கட்டி தகடுகளிலிருந்து பனிக்கட்டி பள்ளத் தாக்கு வரை பலவகைகளில் பனிக்கட்டி வடிவங்கள் இருக்கின்றன.இந்த பனிப்பாறைகள் புவிஈர்பு விசையின் காரணமாக கீழ்நோக்கி நகர்ந்து செல்கின்றன பனி சூழ்ந்த அண்டார்டிகா பிரதேசத்தில் பனிக்கட்டித் தகடுகள் (ice Sheets)ஒரு வருடத்திற்க்கு ஒரு மீட்டர் தூரம் நகர்ந்து செல்கிறது.அதே சமயத்தில் பனிக்கட்டிப் பள்ளத்தாக்குகள் (Valley giaciers)
    ஒரு மீட்டர் தூரத்தை ஒரே நாளில் நகர்த்து சென்று கடந்துவுடுகிறது.
    சில நேரங்களில் பனிக்கட்டி பாறைகளும், பனிக்கட்டி தகடு
    களும் மிகவும் அதிகமான வேகத்தில் நகர்ந்து செல்கின்றன.
    1936-37-ஆம் ஆண்டுகளில் அலாஸ்கா ஆற்றின் பனிக்கட்டி
    ஒரு நாளைக்கு 60 மீட்டர் என்ற விகித்த்தில் நகர்த்து சென்றது. ஆச்சரியமான இந்த வேகம் பூகம்பத்தின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம், என்று ஆராய்சியாளர்கள்
    கூறுகிறார்கள்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    குளிர் எப்படி பாறையைப் பிளக்கிறது?

    குளிர் என்றால் என்ன என்பது நம் எல்லோர்க்கும் தெறியும் .இது கண்களுக்கு புலப்படாத நீராவியை உண்டாக்குகிறது இந்த நீராவி காற்றுடன் கலந்து பலவித மாற்றக்களுக்கு பிறகு
    பனிக்கட்டியாக மாறுகிறது.மலைபகுதிகளில் இரவில் ஏற்படும் குளிர் பனிக்கட்டிகளக உருமாறுகிறது.
    மொதுவாக நீராவி பனிக்கட்டியாக மாறும்போது தண்ணிரைவிட அதிகமான இடத்தை பனிக்கட்டி எடுத்துக்கொள்கிறது பாறைகளின் இடைவெளிகளில் தேங்கிஉள்ள நீர்பனிக்கட்டியாக மாறும்போது பாறைகளின் உள்ளே இடமில்லாத காரணத்தால்,பனிக்கட்டிகளின் அழித்தத்தால் பாறை பிளவுபடுகிறது இந்தச் செயல் குளிர் விளைவு(Frost action)எனப்படுகிறது.
    Last edited by mgandhi; 18-12-2006 at 05:03 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    நீர் பனிக்கட்டியாகி... பிளக்கிறது.... தொடர்ந்து படித்த தகவல்களை கொடுங்கள்... அன்பரே...

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    உலகின் மிகப் பெரிய குழு விளயாட்டு ஏது?

    கேரளாவின் முக்கியமான அட்ராக்ஷன்களுள் ஒன்று இந்த சுண்டன் படகுப் போட்டிகள். சுண்டன் படகுகள ஆங்கிலத்தில் Snake Boat என்று கூறுவார்கள்.
    கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் ஜூல மாதத்தில் இருந் செப்டம்பர் மாதம்வர சுண்டன் படகுப் போட்டிகள் தொடர்ந் நடக்கும். (எர்ணாகுளம் ஏரியில் நடக்கும் இந்திரா காந்தி படகுப் போட்டி மட்டும் டிசம்பர் மாதக் கடசியில் நடக்கும்) அனத்ப் போட்டிகளிலும் முக்கியமான நேரு ட்ராஃபி.
    கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னம்மாடா ஏரியில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் இரண்டாவ சனிக்கிழம நேரு ட்ராஃபி படகுப் போட்டி நடத்தப்படும்.
    கேரளாவின் அறுவடத் திருவிழாவான ஓணம் பண்டிகய ஒட்டி இந்தப் படகுப் போட்டிகள் நடத்தப்படும்.
    இந்தப் படகுகளின் நீளம் கிட்டத்தட்ட 100 அடி வர இருக்கும்.
    ஒவ்வொரு படகிலும் 4 தலவர்கள், 25 பாடகர்கள், 100 & 125 டுப்பு போடுபவர்கள் இருப்பார்கள்.
    டுப்பு போடுபவர்கள உற்சாகப்படுத்த இந்தப் பாடகர்கள் வஞ்சிப்பாட்டு அல்ல வல்லப்பாட்டு என்னும் பாரம்பரிய இசயில் வேகமாகப் பாடுவார்கள்.
    பெண்களுக்காகத் தனிப் போட்டிகள் உண்டு. அவர்களும் அதே வகப் படகு, அதே எண்ணிக்கயில் நபர்கள், அதே விதிகளத்தான் பின்பற்றுவார்கள்.
    உலகின் மிகப் பெரிய குழு விளயாட்டாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ள.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 1 of 10 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •