Page 3 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast
Results 25 to 36 of 64

Thread: குருவிக் கூடு.....

                  
   
   
  1. #25
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அருமையான கவிதை மீரா..!

  2. #26
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by Rajeshkumar View Post
    அருமையான கவிதை மீரா..!
    நன்றி மதி.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  3. #27
    இளம் புயல் பண்பட்டவர் franklinraja's Avatar
    Join Date
    24 Oct 2006
    Location
    சென்னை
    Posts
    341
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by meera View Post
    கட்டிவைத்தார்கள்
    குருவி கூடு..
    அது கலையாமலிருக்க
    கலைத்து கொண்டேன் - என்
    காதல் கூட்டை....
    அழகாய் கட்டிவைத்திருக்கிறார்கள்
    குருவிக் கூடு...
    அதில் வாழ்வதென்னவோ நம்
    எலும்புக் கூடு..!
    அன்புடன்...
    Franklin Raja

    "புன்னகையைக் காட்டிலும் உங்களை அழகாய் காட்டுவது வேறெதுவுமில்லை..!"

  4. #28
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by meera View Post
    கட்டிவைத்தார்கள்
    குருவி கூடு..
    அது கலையாமலிருக்க
    கலைத்து கொண்டேன் - என்
    காதல் கூட்டை....
    எத்தனையோ காதல் இப்படிதான் ஆரம்பதிலே முடிந்துவிடும்

    Quote Originally Posted by meera View Post

    சிறகு விரிக்க
    சிந்தித்தது
    பச்சை கிளி!

    சிறகு தந்தவர்கள்
    சிதைத்துவிட்டார்கள்
    பாசத்தால்........
    அப்பா அம்மா சந்தோஷம் தான் முக்கியமல்லவா...

    வலியினை கவிதையாய் வடித்தமைக்கு பாரட்டுக்கள்
    Last edited by ஓவியா; 11-12-2006 at 11:06 AM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  5. #29
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by benjaminv View Post
    மீரா...
    கவிதையாய் இது அழகு..
    வாழ்க்கையில்... வலி

    மாற்றத்தை ஏற்கும் மனம்
    சிறகடிக்கும்...


    வாழ்த்துகள்....

    பெஞ்சு, தங்களின் விமர்சனம்
    வலியிலும் வாழ்த்தும் இதயங்கள் இன்னும் இருக்கதான் செய்கின்றன...என்று கண்சிமிட்டுகிறது

    எண்ணங்களும் மனங்களும் மாறுவது அவ்வளவு சுலபமில்லை...
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  6. #30
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan View Post
    யோசிச்சு கேட்கிற விஷயம் இல்லை.. யோசிக்க கேட்கிற விஷயம்..

    ஆழ்மனதில் இருந்து காதலை தோண்டித் தூர் வாருகிற தங்கைக்கு இது பெரிய விஷயமே இல்லை..
    திறமைக்கும் யோசிப்பதற்கும் தொடர்பு உண்டுதான்,,, ஆனால் அது நேர்மறையானதா?
    நெத்தியடி கேள்வி....

    மீரா பதில் இல்லதானே....


    Quote Originally Posted by stselvan View Post
    கூடு கட்டி விளையாடிவிட்டு
    இப்ப வரலைன்னா எப்படி
    ?


    காதல் கூடு கட்டுவது இருவர்...
    ஒருவர் கலைத்துச் செல்லல்
    என்ன நியாயம்
    ?
    சொல்லுங்க என்ன நியாயம்???????????????
    மீரா இதுக்கும் பதில் இல்லதானே...


    பதில்லெல்லாம் அப்பாவின் தோள் துண்டில் ஒளிந்துல்லது
    அப்படிதானே ராஜாத்தி....
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  7. #31
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஓவியா View Post
    நெத்தியடி கேள்வி....

    மீரா பதில் இல்லதானே....




    சொல்லுங்க என்ன நியாயம்???????????????
    மீரா இதுக்கும் பதில் இல்லதானே...


    பதில்லெல்லாம் அப்பாவின் தோள் துண்டில் ஒளிந்துல்லது
    அப்படிதானே ராஜாத்தி....

    http://www.tamilmantram.com/vb/showt...?t=6294&page=3

    இதைப் படியுங்கள்...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #32
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by meera View Post
    அண்ணா, இது சொல்ல படாத காதலாய் இருக்கலாம் அல்லவா?
    அஐ லவ் யுனு சொன்னால் தான் காதலா...
    சொல்லாவிட்டால் காதலில்லையென்று யார் சொன்னது..?????????????...
    சொல்லாவிட்டாலும் அது அந்த இரண்டு இதயங்களுக்கு புரியும்......

    அவனுக்கு இவளை பிடிக்குமென்றும்,
    இவளுக்கு அவனை பிடிக்குமென்றும்....
    உன்னுல் ஒரு உணர்வு எப்பொழுதும் பேசும்.......

    ஆனால் சொல்லத்தான் வாய்ப்பிருக்காது
    வழியும் தெரியாது....
    அப்படியே வாய்பிருந்தாலும்....சில காதல் சொல்லாமலே...............


    காதல் ஒரு மொழியில்லா பாஷை.....

    உதடு பேசாது,
    உணர்வு பேசுவதே காதல்.................
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  9. #33
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா View Post
    அஐ லவ் யுனு சொன்னால் தான் காதலா...
    சொல்லாவிட்டால் காதலில்லையென்று யார் சொன்னது..?????????????...
    சொல்லாவிட்டாலும் அது அந்த இரண்டு இதயங்களுக்கு புரியும்......

    அவனுக்கு இவளை பிடிக்குமென்றும்,
    இவளுக்கு அவனை பிடிக்குமென்றும்....
    உன்னுல் ஒரு உணர்வு எப்பொழுதும் பேசும்.......

    ஆனால் சொல்லத்தான் வாய்ப்பிருக்காது
    வழியும் தெரியாது....
    அப்படியே வாய்பிருந்தாலும்....சில காதல் சொல்லாமலே...............


    காதல் ஒரு மொழியில்லா பாஷை.....

    உதடு பேசாது,
    உணர்வு பேசுவதே காதல்.................
    ஓவி,கலக்கி போட்டியே மக்கா,

    விளக்கம் அழகா இருக்கு.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  10. #34
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா View Post
    நெத்தியடி கேள்வி....

    மீரா பதில் இல்லதானே....




    சொல்லுங்க என்ன நியாயம்???????????????
    மீரா இதுக்கும் பதில் இல்லதானே...
    ஹி ஹி ஹி செல்வா அண்ணா கேள்விக்கு பதில் சொல்லற அளவுக்கு நான் இன்னும் தேறவில்லை.


    Quote Originally Posted by ஓவியா View Post
    பதில்லெல்லாம் அப்பாவின் தோள் துண்டில் ஒளிந்துல்லது
    அப்படிதானே ராஜாத்தி....


    அடடா யாருக்கும் தெரியாத விஷயம் உங்கலுக்கு தெரிஞ்சு போச்சே.

    (ஓவி,யாருகிட்டயும் சொல்லாதீங்க நம்ம ரகசியத்தை)
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  11. #35
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஓவியா View Post
    அஐ லவ் யுனு சொன்னால் தான் காதலா...
    சொல்லாவிட்டால் காதலில்லையென்று யார் சொன்னது..?????????????...
    சொல்லாவிட்டாலும் அது அந்த இரண்டு இதயங்களுக்கு புரியும்......

    அவனுக்கு இவளை பிடிக்குமென்றும்,
    இவளுக்கு அவனை பிடிக்குமென்றும்....
    உன்னுல் ஒரு உணர்வு எப்பொழுதும் பேசும்.......

    ஆனால் சொல்லத்தான் வாய்ப்பிருக்காது
    வழியும் தெரியாது....
    அப்படியே வாய்பிருந்தாலும்....சில காதல் சொல்லாமலே...............


    காதல் ஒரு மொழியில்லா பாஷை.....
    உதடு பேசாது,
    உணர்வு பேசுவதே காதல்.................



    கைகள் கூட காதலென்றால் தெரியாதென்றே தட்டச்சு செய்யுமில்லையா?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  12. #36
    இளம் புயல் பண்பட்டவர் அல்லிராணி's Avatar
    Join Date
    03 Jan 2006
    Posts
    361
    Post Thanks / Like
    iCash Credits
    10,875
    Downloads
    6
    Uploads
    0
    Quote Originally Posted by meera View Post
    கட்டிவைத்தார்கள்
    குருவி கூடு..
    அது கலையாமலிருக்க
    கலைத்து கொண்டேன் - என்
    காதல் கூட்டை....
    அவருக்கு சுருட்டை முடியா மீரா???

    பின்ன(கல்யாணம்) கட்டி வைத்தார்கள் ... குருவிக் கூடு என்கிறீரே

Page 3 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •