நன்றி தினமனி
நன்றி தினமனி
Last edited by இளசு; 03-12-2006 at 04:48 PM.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
யதார்த்த கருத்துச் சித்திரம்! நன்றி காந்தி.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
இந்தக் காலத்துப் புள்ளைக... ஒண்ணுஞ் சொல்ல முடியலைங்க. அவ்வப்போது பெங்களூருக்குப் போயி அனிருத்தைப் பாத்துதேன் பல சமயம் நாட்டு நடப்பைத் தெரிஞ்சுக்க வேண்டியதா இருக்கு... ஹி ஹி
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
சொன்னாத் தெரிஞ்சிக்கிருவம்... இதுக்கு ஏங்க இத்தனை பில்டப்பு? பென்ஸூன்னாலே உங்களுக்குக் கிள்ளுக் கீரையாப் போயிட்டாரு.
கார்டூன் சிரிக்க வைக்கவில்லை மாறாக சிந்திக்கதான் வைகின்றது...எத்தனையோ குடும்பங்களில் பெற்றொரின் சுயனலமே முக்கியமாக கருதபடுவதால் பிள்ளைகளின் எதிற்காலம் குப்பை கூலமாக்கின்றது
நாமாவது இதை கடைபிடிக்க வேண்டாம்....
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
செல்வன் மாதிரி ஆட்கள் புலம்புவதை பாருங்கள்.
நன்றி - தமிழ் முரசு.
அருமையான சிந்திக்க வைக்கும் படம் காந்தி.......
சிரிக்க மற்றும் சிந்திக்க வைத்த படம் பதித்தமைக்கு பாராட்டுக்கள்
ஹீ,ஹீ!!!
இப்படியெல்லாம் வீட்டிலே பயமுறுத்துவாங்களா என்ன...???
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks