வம்பு இருக்கிற அடத்தில் அன்பும் இருக்கும்.
நல்லவர் போல் நடிப்பவர்களிடம் அன்பும் அவ்வாறே இருக்கும்.
பார்த்தப்பெறுவதிலும் நேரடியாக கிடைக்கும் அனுபவம் பெரியது. அவருடைய பதிலில் அனுபவ முதிர்ச்சி தெரிந்தது. (எப்படித்தெரிந்தது என cross question கேட்க்க வேண்டாமே...)
Last edited by அன்புரசிகன்; 22-04-2007 at 10:02 AM.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
ஓவியனின் அறிமுகத்தால் இந்த இணையத்திற்கு பிரவேசித்துள்ளேன்.. அவ்வளவே... வேறு என்ன கூறினேன்.??
Last edited by அன்புரசிகன்; 22-04-2007 at 10:35 AM.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
எல்லாமே அருமை ராஜா..
நகைச்சுவைச் சக்கரவர்த்தி என்று அழைக்கலாமா உங்களை?
இங்கே ஹை-ஹீல்ஸ் பற்றிய கலியமூர்த்தி கவிதை -
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8660
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
விட்டுட்டேன்...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
மாதவ் சிங் சுபனிடம்....போனைக் காட்டி...
என்ன சுபன் இந்த ரீ-டயல் பட்டன் நாம் முதல்ல அமுக்கின நம்பரை தானா
போட்டுக்கும் தானே..?
ஆமாம்.. அதிலென்ன குழப்பம் உனக்கு..?
உன் நம்பர் 98424 98424 தானே..?
ஆமாம்.. என்ன பிரச்சினை மாசி..?
98424 போட்டு ரீ-டயல் போட்டா உனக்கு போகவே மாட்டேங்குது சுபன்..! நம்பரை சரி பார்க்கச் சொல்லுது..!
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
மாதவ் சிங் தன் நாயோட வாலை ஒரு இரும்பு குழாய்க்குள்ள விட்டு ஏதோ பண்ணிகிட்டு இருந்தாரு. அங்கே வந்த சுபன் இதைப் பார்த்துட்டு...
இப்படி்யெல்லாம் பண்ணினா நாய் வால் நிமிராது...மாசி...!
எனக்க்குத் தெரியும்.. நான் என்ன அவ்வளவு முட்டாளா..? நான் இரும்புக் குழாயை வளைக்க முயற்சி பண்ணிகிட்டிருக்கேனாக்கும்..!
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
மாதவ் ஒரு ஆட்டோ ஓட்டுநர்.. அவசரம் அவசரமா தன் ஆட்டோவோட ஒரு சக்கரத்தைக் கழட்டிகிட்டு இருந்தார்.. சுபன் பார்த்துட்டு கேட்டார்...
என்ன மாதவ்.. டயர் பஞ்சரா..?
கருமமே கண்ணாக இருந்த மாதவ் சிங் மேலே இருந்த அறிவிப்பைக் காட்டினார்..அதில்...
"இருசக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்துமிடம்" என்று போட்டு இருந்தது..!
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஒரு நாள் மாதவ் சிங் தன்னை நாய் கடிக்கிறது போல கனவு கண்டார்.. உடனே தன் வங்கிக் கணக்குல இருந்த ப்பணத்தைப் பூரா எடுத்துட்டு வந்துட்டார்.. ஏன் தெரியுமா..?
"எங்களிடம் சேமியுங்கள்.. உங்கள் கனவுகள் நனவாகும்" அப்படின்னு அந்த வங்கியோட விளம்பரம் இருந்ததே காரணம்..!
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
சுபன் ; என்ன மாதவ்..? போன் பண்ணினா எடுக்கவே மாட்டியா..? காலையில் இருந்து போட்டுகிட்டே இருக்கேன்.. அடிச்சு அடிச்சு ஓயுது.. என்ன சமாச்சாரம்..?
மாதவ் சிங் ; 45 ரூபாய் செலவு பண்ணி காலர் ட்யூன் பாட்டு போட்டிருக்கேன்.. போனை எடுத்தா அதை யார் கேக்கறதாம்..?
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
மாதவ் சிங் பரிட்சைக்கு படிக்கும் போது நிலைக் கண்ணாடிக்கு முன்னாடிதான் உட்கார்ந்து படிப்பார்.. ஏன்னு காரணம் கேட்டா ...
1) ஒரு தடவை படிச்சா ரெண்டு தடவை படிச்ச மாதிரி...
2) ஒருத்தர் படிக்கிறதை இன்னொருத்தர் காதிலே வாங்கிக்கலாம்..
3) குரூப் ஸ்டடி ன்னும் வச்சுக்கலாம்..
அப்படின்னு சொல்லுவார்..!
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks