வாழ்த்துக்கள் ராஜா சார்.. 50000 பார்வைகள் விரைவில் வரும்...
வாழ்த்துக்கள் ராஜா சார்.. 50000 பார்வைகள் விரைவில் வரும்...
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
ஒருவர் :என்ன இப்பெல்லாம் மானேஜர் உன்னைப் பார்த்து இளிக்கறதில்லை...?
மற்றவர்:நீங்க சிரிக்கும்போது எங்க தாத்தா மாதிரி இருக்கீங்கன்னு சொன்னேன்
டேய் தம்பி! இந்த லெட்டரை உங்க அக்காகிட்டே குடுத்திடுறியா?"
"அதுக்கு வேற ஆளைப்பாரு!"
"ஏண்டா, உங்க அக்கா நல்லாதானே இருக்கா!"
"இந்த சாமியாருக்கு ஏன் `கூலிங்கானந்தான்னு பேர் வந்திச்சி?"
"ஒண்ணரைக் கண்ணை மறைக்க கூலிங்கிளாஸ் போட்டாரு... அன்னையிலிருந்து இந்தப் பேர் வந்திடுச்சி!"
"என்ன அந்த ஆள் கோயில்ல பரமேஸ்வரி, ராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரி, யோகேஸ்வரி இவங்க கிட்டேயிருந்து என்னை காப்பாத்து கடவுளேன்னு கும்பிடறான்?"
"அதெல்லாம் இவனோட மனைவிங்க..!
_________________
மாசி ; விக்கலா வந்துகிட்டு இருக்கு சுசி..
சுசி ; வந்துட்டுதா..? உக்காரச் சொல்லேன்...
மாசி ; நிக்கவே மாட்டேங்குது.. எங்க உக்காரச் சொல்லுறது..?
மாசி ; சுசி.. உடம்பு சரியில்லேன்னு சொன்னியே.. நான் சொன்ன டாக்டரைப் போய் பாத்தியா..? நான் அனுப்பினேன்னு சொன்னியா..? என்ன சொன்னார்..?
சுசி ; முதல்ல இந்த ஆள்கிட்ட காசை வாங்கிகிட்டு உள்ள அனுப்புங்கன்னு நர்ஸ்கிட்ட சொன்னார் மாசி..!
_________________
"என்ன அந்த ஆள் கோயில்ல பரமேஸ்வரி, ராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரி, யோகேஸ்வரி இவங்க கிட்டேயிருந்து என்னை காப்பாத்து கடவுளேன்னு கும்பிடறான்?"
"அதெல்லாம் இவனோட மனைவிங்க..!
ஹி ஹி ஹி ஹி
அண்ணா, இது அப்படியே எங்க முறைமாமா செய்யும் விசயம். எங்க குடும்பாதில் அதிகமாக - - - லட்சுமி என்று பெயர் சூட்டிய அத்தை பொண்ணுங்க கேங் இருக்கும்.
நன்றி.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
மாசி ஓட்டல் வச்சிருந்தாரு.. அவரே சப்ளையரும் கூட.. அப்பாவி சுசி அங்க டிபன் சாப்பிட தெரியாத்தனமா வந்து மாட்டிக்கிட்டாரு..
சுசி ; உங்க கடையில மட்டன் பிரியாணில நாய்க்கறி போடறீங்களாமே அப்படியா..?
மாசி ; நாய்க்கறிக்கும் ஆட்டுக்கறிக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியுமா..?
சுசி ; தெரியாதே...
மாசி ; அப்ப சரி.. நாங்க நாய்க்கறியெல்லாம் சேர்க்கமாட்டோம்..!
சுசி ; என்னய்யா.. இங்க பாரு.. ரசத்துல ஈ செத்துக் கிடக்கு...
மாசி ; ஆமாம் சார்.. அதுகளுக்கு நீச்சல் அடிக்கத் தெரியாது...
சுசி ; இங்க பாருய்யா.. பாயசத்துல எறும்பு கிடக்குது..
மாசி ; கவலைப்படாதீங்க.. முக்கி முக்கி குடிச்சாலும் கால் ஸ்பூன் தான் குடிச்சிருக்கும்..
சுசி ; சரி அது போகட்டும்.. சாம்பார்ல கரப்பான் பூச்சி கிடக்குதே.. இதுக்கு என்ன அர்த்தம்..?
மாசி ; தெரியலையே.. மேல ஒரு ஜோசியர் தங்கியிருக்கார்.. அவர்கிட்ட வேண்ணா கேட்டுப் பாருங்க..
சுசி ; டீ கிளாஸ்ல பூச்சி மிதக்குது பாரு.. இதுக்கு என்ன பண்ணப்போறே..?
மாசி ; என்ன பண்ண முடியும்..? தீயணைப்பு படைக்கா சொல்லியனுப்ப முடியும்.. உயிரைக் காப்பாத்த சொல்லி.. ! தூக்கி போட்டுட்டு குடிங்க் சார்..
சுசி சாப்பிட்டு முடித்து காசு கொடுக்காமல் நடையைக் கட்ட துரத்தி வந்த மாசி..
பில்லுக்கு காசு குடுக்காமப் போறியே.. என்ன விஷயம்..?
சுசி ; பில்லை வீட்டுக்கு அழைச்சுகிட்டு போறேன்.. அங்க வச்சு அதுகிட்ட காசு கொடுக்கறேன்.. கவலைப்படாதே..!
பில் கொடுக்காம வியாதிய வாங்கீட்டு பேறாரு சுசி...
இப்படி எல்லாம் caller tune வந்தாச்சா???
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
அடடா!
இப்படித் தான் நம்ம நண்பர் ஒருத்தரும் என்னுடைய அலை பேசிக்கு முயற்சி பண்ணி(நான் ஓவ்(off) பண்ணி வைத்திருந்தேன்) பின்னர் கோவத்துடன் நான் உனக்கு கோல் பண்ணும் பொதெல்லாம் யாரோ ஒரு பெண் வந்து ஆங்கிலத்தில் இந்த அலைபேசி ஓவ் ஆக உள்ளது எண்டு பொய் சொல்லுறாடா? - ஓவ் எண்டால் எப்படி அவ பேசுவா?
யாரடா அவா? எண்டு சண்டையே போட்டுட்டார்.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
சுசி மாதிரி எத்தனியோ பேர் தினமும் ஓட்டலில் சாப்பிடபோய் மாட்டிக்கொள்கிறார்கள். ஆனால் கடைசியில் சுசியின் அடி சரியான நெத்தியடிதான். தொடருங்கள்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks