பேசினால் அடிக்கிறார்கள்
அடித்தால்தான் பேசிகிறார்கள்
பேசினால் அடிக்கிறார்கள்
அடித்தால்தான் பேசிகிறார்கள்
அடடா.. உங்கள் கன்னத்தின் மூன்றாம் அடி பற்றிய கவிதை என்று வந்தால்... இது வேறு..
கெஞ்சினால் விஞ்சுவதும்
விஞ்சினால் கெஞ்சுவதும்...
ஆதி தொட்டே ...! இல்லையா மேமன் கவி அவர்களே?
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
இங்கு மேடை என்ன ஐயா?
ஜாடையிலே
பேசினாலே அடிக்கிறார்களே
அதுக்கு என்ன செய்வது?
நன்றிகள்!!!!!
தமிழ் அடிகளால்
அடியேனின்
அடிக்கு
அணி செய்தமைக்கு!
என் சிந்தனை இரவு
உங்கள் நேசப்பூபாளத்தில்
ஞான விடியல்
காண்கிறது
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
நண்பர் தாமரை செல்வன்
என்ன சொல்கிறார்?
நான் என்ன
பெண்ணடிமைவாதி என
கருதி விட்டாரோ?
என் கவிதையில்
பெண்ணடிமை எங்கே வந்தது?
விளங்கவில்லை.
சரி! அது அவருடைய கருத்து என ஏற்றுக் கொண்டு,
அவருக்கு எனது கவிதை ஒன்றை
பதிந்துரை செய்கிறேன்.
http://memonkavi.adadaa.com/
என் சிந்தனை இரவு
உங்கள் நேசப்பூபாளத்தில்
ஞான விடியல்
காண்கிறது
கோபம் கொள்ளாதீர்.. நான் ஜாடையயும் ஜடையையும் இணைத்தால் வரும் நயத்தை சொன்னேன்.. இதற்கும் பெண்ணடிமை வாதத்துக்கும் சம்பந்தமே இல்லை..
ஆண்கள் ஜாடை பேசினால் அடி விழுகிறது என்பதில் பெண்ணடிமை வாதம் எங்கிருந்து வரும்... ஜடை (என்ற வார்த்தை)யும், பிறப்புரிமை என்ற வார்த்தையும் உங்களை தவறாக எடுத்துக் கொள்ள செய்திருக்கலாம்.
நான் சொன்னதிற்கு (ஆண்கள் ஜாடை பேசினால் அடி விழுகிறது) உதாரணம் இதுதானே..ஜாடை, ஜடை.. பெண்கள்..பிறப்புரிமை என்று ஜாடையாய் சொன்னால் அடிக்க வருகிறீர்கள் பார்த்தீர்களா...??
Last edited by தாமரை; 02-12-2006 at 02:37 AM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
நண்ப தாமரைசெல்வனுக்கு
சந்தோஷம். பேசுவோம்.
நீங்கள் எழுதியது மூலம்
ஒரு சில சிந்தனைகளை
தமிழ் மன்ற நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ள
தூண்டி விட்டது.
அதற்கு உங்ளுக்கு
விசேட நன்றிகள்.
என் சிந்தனை இரவு
உங்கள் நேசப்பூபாளத்தில்
ஞான விடியல்
காண்கிறது
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks