முழுமையை விளக்கமாக எழுதினார்.!
அது எதுவும் எழுதாத
வெள்ளை காகிதம்.
சீடன் மகிழ்ந்தான்.
முழுமையை விளக்கமாக எழுதினார்.!
அது எதுவும் எழுதாத
வெள்ளை காகிதம்.
சீடன் மகிழ்ந்தான்.
Last edited by அமரன்; 18-03-2008 at 10:06 AM.
இதுவும் ஜென் தத்துவார்த்த கவிதை போல் தெரிகிறது..
மௌனம்தான் சிறந்த மொழி..
நிசப்தம்தான் சிறந்த இசை!
முரண்.. ஆனால் உண்மை!
பேரண்டம் ' சூன்யத்தில் ' இருந்து மகாவெடியில் உருவானதாம்!
இன்னும் விரிந்துகொண்டே இருக்கிறதாம்!
அது சுருங்கினால் ஒரு புள்ளியாகி ---- சூன்யமாகுமாம்..!
எல்லாமும் - எதுவுமில்லைக்குள்..!
உங்கள் மேல் விளக்கம் தந்து சுவை கூட்டுங்கள் ஸ்ரீராம்...
பாராட்டுகள்!
Last edited by அமரன்; 18-03-2008 at 10:06 AM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks