Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: எங்கே தேடுவேன்?

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Dec 2003
    Location
    சென்னை,தமிழ்நாட&
    Posts
    170
    Post Thanks / Like
    iCash Credits
    8,890
    Downloads
    0
    Uploads
    0

    எங்கே தேடுவேன்?

    மல்லாக்க படுத்து மேலே பார்த்தால்
    எவ்வளவு பெரிய வானம்!!
    எங்கே தேடுவேன் ?
    என் கவலைகளை!
    Last edited by அமரன்; 18-03-2008 at 10:04 AM.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    பாராட்டுகள் ராம் நல்ல கவிதை.

    தொடருங்கள் உங்கள் கவிதை கணைகளை.

    கவலையுடன் படுத்தேன்
    கண்சிமிட்டும் நட்ஷத்திரங்கள்
    என் கவலைகளை அள்ளிக்கொண்டன.
    Last edited by அமரன்; 18-03-2008 at 10:04 AM.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் franklinraja's Avatar
    Join Date
    24 Oct 2006
    Location
    சென்னை
    Posts
    341
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by meera View Post
    பாராட்டுகள் ராம் நல்ல கவிதை.

    தொடருங்கள் உங்கள் கவிதை கணைகளை.

    கவலையுடன் படுத்தேன்
    கண்சிமிட்டும் நட்ஷத்திரங்கள்
    என் கவலைகளை அள்ளிக்கொண்டன.
    கவலைகளை
    நட்ஷத்திரங்களில் ஒளித்த
    மீராவுக்கு ஒரு நட்ஷத்திர வாழ்த்து..!
    அன்புடன்...
    Franklin Raja

    "புன்னகையைக் காட்டிலும் உங்களை அழகாய் காட்டுவது வேறெதுவுமில்லை..!"

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    ஹ்ம்ம்... கவலை தேடும் கவலை... நல்ல சிந்தனை.

    நாம் படும் கவலைகள் குறித்துக் கொஞ்ச நாள் முன்னால் நான் கிறுக்கியது இங்கே இருக்கிறது.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Dec 2003
    Location
    சென்னை,தமிழ்நாட&
    Posts
    170
    Post Thanks / Like
    iCash Credits
    8,890
    Downloads
    0
    Uploads
    0
    மீரா நட்சத்திரத்திலும், நான் வானத்திலும் கவலைகளை இழக்கிறோம்.

    "செருப்பு இல்லாதவன் கவலை கால் இல்லாதவனை பார்க்கும் வரை."

    நான் வானம் என குறிப்பிட்டதும், மீரா நட்சத்திரம் என குறிப்பிட்டதும் பிரபஞ்சம் பற்றிய எல்லை அற்று விரிந்து கிடக்கும் சமாசாரங்கள்.
    அதை ஒப்பிடும்போது நாம் ஒரு துரும்பிலும் , துரும்பு கிடையாது.
    அந்த துரும்பின் துரும்பிடம் உள்ள கவலைகளை எங்கே போய்தேடுவது?
    " வாருங்கள் தோழர்களே..!
    ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்வோம்.!"

    "வாழ்க்கையின் சுவை வாழ்வது.!"
    Last edited by அமரன்; 18-03-2008 at 10:05 AM.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt View Post
    ஹ்ம்ம்... கவலை தேடும் கவலை... நல்ல சிந்தனை.

    நாம் படும் கவலைகள் குறித்துக் கொஞ்ச நாள் முன்னால் நான் கிறுக்கியது இங்கே இருக்கிறது.
    பிரதீப்,

    என்னை உருக வைத்தது உங்கள் கவிதை.

    அழகான கவிதை,ஆழமான கருத்து.

    துடிக்க வைத்த வரிகள் இவை:

    கொடுத்து முடிக்குமுன்
    பரபரவென்று பிரித்து
    வாயில் அடக்கியதில் கவளம் சிக்க
    கண்ணீர் நன்றியோடு ஒரு பார்வை!
    Last edited by அமரன்; 18-03-2008 at 10:05 AM.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by sriram View Post
    மீரா நட்சத்திரத்திலும், நான் வானத்திலும் கவலைகளை இழக்கிறோம்.

    "செருப்பு இல்லாதவன் கவலை கால் இல்லாதவனை பார்க்கும் வரை."

    நான் வானம் என குறிப்பிட்டதும், மீரா நட்சத்திரம் என குறிப்பிட்டதும் பிரபஞ்சம் பற்றிய எல்லை அற்று விரிந்து கிடக்கும் சமாசாரங்கள்.
    அதை ஒப்பிடும்போது நாம் ஒரு துரும்பிலும் , துரும்பு கிடையாது.
    அந்த துரும்பின் துரும்பிடம் உள்ள கவலைகளை எங்கே போய்தேடுவது?
    " வாருங்கள் தோழர்களே..!
    ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்வோம்.!"


    "வாழ்க்கையின் சுவை வாழ்வது.!"

    ஆமாம் ராம்.

    அழகான வாழ்க்கை தத்துவம்
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் franklinraja's Avatar
    Join Date
    24 Oct 2006
    Location
    சென்னை
    Posts
    341
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt View Post
    ஹ்ம்ம்... கவலை தேடும் கவலை... நல்ல சிந்தனை.

    நாம் படும் கவலைகள் குறித்துக் கொஞ்ச நாள் முன்னால் நான் கிறுக்கியது இங்கே இருக்கிறது.
    படித்தேன்..

    கவிதை நடைக்கும், கருணைப் பார்வைக்கும், கருத்து சிந்தனைக்கும்
    ஒரு சல்யூட்..!
    அன்புடன்...
    Franklin Raja

    "புன்னகையைக் காட்டிலும் உங்களை அழகாய் காட்டுவது வேறெதுவுமில்லை..!"

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by meera View Post
    பிரதீப்,

    என்னை உருக வைத்தது உங்கள் கவிதை.

    அழகான கவிதை,ஆழமான கருத்து.

    துடிக்க வைத்த வரிகள் இவை:

    கொடுத்து முடிக்குமுன்
    பரபரவென்று பிரித்து
    வாயில் அடக்கியதில் கவளம் சிக்க
    கண்ணீர் நன்றியோடு ஒரு பார்வை!
    மிக்க நன்றி மீரா. என் வாழ்க்கையில் என்னையே கவிதை எழுதவைத்த கணங்கள் மிகக் குறைவு.

    ஆமா, இதை அங்கயே எழுதி இருக்கலாம்ல??
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by franklinraja View Post
    படித்தேன்..

    கவிதை நடைக்கும், கருணைப் பார்வைக்கும், கருத்து சிந்தனைக்கும்
    ஒரு சல்யூட்..!
    பதில் சல்யூட் நண்பா!
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    ஹி ஹி இங்கிருந்து தானே அங்கே சென்று அந்த கவிதையை படித்தேன். அதான் ஆர்வக்கோளாறில் இங்கே பதித்துவிட்டேன்
    Last edited by meera; 02-12-2006 at 01:50 PM.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by meera View Post
    ஹி ஹி இங்கிருந்து தானே அங்கே சென்று அந்த கவிதையை படித்தேன்.
    அதான் ஆர்வக்கோளாறில் இங்கே பதித்துவிட்டேன்
    ஹி ஹி
    ஹி ஹி
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •