கறுப்புவானத்தில்
கவலையை தேடாதே
கிடைக்கவா போகிறது.
கண்சிமிட்டும் விண்மீன்கள்
கண்ணுக்குத் தெரியலையா
சந்தோசத்தை விட்டு
துக்கத்தை தேடுகிறாயே.
கறுப்புவானத்தில்
கவலையை தேடாதே
கிடைக்கவா போகிறது.
கண்சிமிட்டும் விண்மீன்கள்
கண்ணுக்குத் தெரியலையா
சந்தோசத்தை விட்டு
துக்கத்தை தேடுகிறாயே.
கைப்பிடி இதயத்திற்குள்
கவலைகள் ஒளிந்திருக்க
எல்லையில்லா வானத்தில்
எங்குபோய்த் தேடுவீர் ?
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks