ஒரு இதயம்
துடிக்கும்வரை
யாரும் கவனிக்கமாட்டார்கள்..
ஆனால்,
நின்றபின்
பலரும் துடிப்பார்கள்..!
ஒரு இதயம்
துடிக்கும்வரை
யாரும் கவனிக்கமாட்டார்கள்..
ஆனால்,
நின்றபின்
பலரும் துடிப்பார்கள்..!
அன்புடன்...
Franklin Raja
"புன்னகையைக் காட்டிலும் உங்களை அழகாய் காட்டுவது வேறெதுவுமில்லை..!"
அருமை நண்பா ! அருமை,
நன்றி,
ரீத்திக்
நடைமுறை தத்துவமா.....ம்ம்ம்ம்
டன்டனக்கா டன்டனக்கா..(ராகத்துடன்)
பாராட்டுக்கள்
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
நருக்கென துடிக்க விட்டிர்
பாராட்டுக்கள்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
சபாஷ்...
வெகு நாட்களுக்குப் பிறகு நான் படித்த கவிதை.
அப்படியே "நச்"சுன்னு மூஞ்சியில குத்தின மாதிரி இருந்தது...
நெஜம் தான்..
சொல்ல நினைத்ததை இவ்வளவு சுருக்கமா, சொன்னதே, அழகு..
வாழ்த்துகள் ராஜா..
குணா
சுகுணா ஆனந்தன்
நல்ல கவிதை. ரசித்தேன். நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது எவ்வளவு உண்மை.
அனைத்து இதயங்களுக்கும் நன்றி..!
அன்புடன்...
Franklin Raja
"புன்னகையைக் காட்டிலும் உங்களை அழகாய் காட்டுவது வேறெதுவுமில்லை..!"
என் அன்பை அடகு வைக்கிறேன் -
உன் மனதைக் கடனாகக் கொடு...
வாழ்க்கை முழுவதும் வட்டி கட்டுகிறேன் -
உன் காதலனாய்..!
அன்புடன்...
Franklin Raja
"புன்னகையைக் காட்டிலும் உங்களை அழகாய் காட்டுவது வேறெதுவுமில்லை..!"
பிராங்..
அருமையான கவிதைகள்...
கவிதையை கொடுக்கும் போது, படைப்பாளியின் பெயரையும் கொடுக்கலாமே..!
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
Cell-லிலிருந்து சுட்டவைதான் செல்(லக்) கவிதைகள்Originally Posted by benjaminv
படைப்பாளி யாரென்று தெரியவில்லையே..!!
அன்புடன்...
Franklin Raja
"புன்னகையைக் காட்டிலும் உங்களை அழகாய் காட்டுவது வேறெதுவுமில்லை..!"
பிரிந்த காதல்
சேரும்போது
கண்கள் பேசும்...
பிரிந்த நட்பு
சேரும்போது
கண்ணீர் கூட பேசும்..!
அன்புடன்...
Franklin Raja
"புன்னகையைக் காட்டிலும் உங்களை அழகாய் காட்டுவது வேறெதுவுமில்லை..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks