பின்னூட்டதிக்கு நன்றி மஞ்சுபாஷிணி..
புதியவர்களின் கவிதைகளுக்கும் இது போல்
அசத்தல் பின்னூட்டம் கிடைத்தால் சந்தோசபடுவார்களே.....
தொடருங்கள் இந்தநல்ல பணியை...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
காதலும்... காதல் நினைவுகளின் தனிமைகளும்..
என்றென்றும் சுகமான வலிகள்..
துளி-12
இரண்டு கனவுகளுக்கும் இடையில்
என் இதயத்தின் காதலை பிழிந்து
உன் பயணத்தின் தாகத்தை தீர்க்கின்றாய்..
சக்கையான என் இதயத்தில்
உன்கனவுகளின் காலடியும் ,
என் கனவுகளின் காலடியும்
கல்யாணம் செய்திருப்பதை கவனிக்காமல்
எஞ்சி வடிந்தவற்றை துடைத்து செல்கிறாய்...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
கனவுகளின் காலடிச்சுவடுகள் கனமானது
காதல்மாறினாலும் காதலர்(கள்) மாறினாலும் மாறாமல்!...
எத்தனை இதயக்கோவில்களில் இராமர்பாதமாய்!
அவைகள் இருந்து கொண்டேயிருக்கும்!
வாழுமட்டும் அந்த சுமைகளோடு!...
என்றென்றும் நட்புடன்!
//ஞாபகக் கண்ணாடி எடுத்து அணிய வைத்து வாசிக்க வைத்துவிட்டீர்கள்..//
அழகான மாற்று மலரும் நினைவுகளுக்கு..இளசு..
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks