தாமதமாய் படித்தேன்.. மன்னிக்கவும் பென்ஸ்.. இது அசாதாரண கவிதைகளுள் ஒன்று.. அனைத்துமே என்னை கவர்ந்த கவிதைகள்.. வார்த்தை ஜாலமும் காட்சியமைப்பும் ஒன்றையொன்று மிஞ்சுகின்றன.. பாராட்டுகள் பென்ஸ்....
துளி - 10
இது வேண்டாம் என்று
நான் சொல்லிய போது
கெஞ்சிய நீ...!!
என்னை வேண்டாம் ஏன்று
சொல்லி போகும் போது
என் கண்களை நேருங்கி
ஒரு முறையேனும் பார்..
உன் நிழலின் பிரதி
நிறமற்ற ஜடமாய்
கரைந்து வழியும்..
என்றோ நீ உணர்ந்த
அதே வலியுடன்...!!!!
Last edited by பென்ஸ்; 19-09-2007 at 01:31 PM.
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
துளி - 11
கால சுவற்றில் இருவரும் வரைந்த
கிறுக்கல்களை கண்ணீரால் அழித்து
புதிதாய் வரைய துவங்கிவிட்டாய்..
நீ தீட்டும் ஓவியங்களின் மறைவுகளில்
வழியும் என் ரத்தம்...
உன் தூரிகைகளின் கூர்மை
நீ அறியவில்லையா...
என் சுவற்றில் நீ விட்டெறிந்து செல்லும்
இந்த துளிகளால் என்னை பழி தீர்ப்பதாய்
நீ வலி தீர்த்து கொண்டிருக்கிறாய்...
உன் கை வலிக்கும் வரை வீசு
ஓயும் போது ஒரு நிமிடம் யோசித்து பார்
நான் புனிதனில்லை என்றாலும்
பாவியல்ல என்று புரியும்...
Last edited by பென்ஸ்; 21-01-2013 at 04:18 PM.
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
சன்டை இல்லப்பா பென்ஸ்..
சண்டை....
ஆனா நான் சண்டை இல்லையாக்கும்...
மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:
மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:
மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:
மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks