ஒரு பொய்யாவது சொல் கண்ணே!
உன் காதலன் நான் தான் என்று!....... என்ற பாடலுக்கு சற்றே குறையாத வரிகள்...
எவ்விடத்தையும் கடக்கையில்
எதோ நினைத்து புன்னகைத்து
புகையாமலிருக்க...
எல்லாம் பொய் என்று
ஒரு பொய்யாவது சொல்லி போ
ஒரு பொய்யாவது சொல் கண்ணே!
உன் காதலன் நான் தான் என்று!....... என்ற பாடலுக்கு சற்றே குறையாத வரிகள்...
எவ்விடத்தையும் கடக்கையில்
எதோ நினைத்து புன்னகைத்து
புகையாமலிருக்க...
எல்லாம் பொய் என்று
ஒரு பொய்யாவது சொல்லி போ
என்றென்றும் நட்புடன்!
துளி துளியாய் பெய்யும் மழைத்துளி இன்று பெரு மழையாய் உருவெடுத்து வெள்ளமென பாய்கிரபாய்கிறது இந்த காதல் ..
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
துளி-13
காதல் கொடுத்தால்
பிரிவை கொடுத்தாய்...
கை கொடுத்ததால்
அழுகை கொடுத்தாய்...
என்னை கொடுத்தால்
என்ன கொடுப்பாய்...!!!
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
துளி- 14
ஒவ்வொரு பிரிவின்
துவக்கத்திலும், நீ ஆறிவாய்...
நிரந்தரமானதல்ல...
இந்த பிரிவை போல்...
நம் காதலும்...!!!
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
துளி- 15
காதலுக்கு கண் இல்லை
என்பதை விட அறிவில்லை என்றாய்.
யோசிக்க ஆரம்பித்து விட்டாயோ...
காதலோடு நீயில்லையே...!!!
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
சட்டுனு மனசுக்குத் தோணிச்சு, தப்பா எடுத்துக்காதீங்க.. என்னைக் கொடுத்தால் என்ன கொடுப்பாய்? “குழந்தை கொடுப்பேன்.”
மீண்டும் ஆரம்பித்துவிட்டீர்கள், இனிமையாக இருக்கிறது.
காதலில் கொடுக்கல் வாங்கல் நிறைய இருக்கிறது. அது என்ன கொடுத்தோம் என்ன வாங்கினோம் என்பதைப் பொருத்து காதலின் நிலைத்த்ன்மையை உறுதிசெய்து கொள்ளலாம்./
யெஸ்.. ஒரே ஒரு காதல் நிரந்தரமானதல்ல.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
ஆனால்... நிங்கள் எழுதாமல் இருப்பதுமட்டும் எனக்கு வருத்தம்...
முக புத்தகத்தில் மறைவகவோ இல்லை நெரடியாகவோ சொல்லியாயிற்று... மீண்டும் இங்கு பதிக்கிறேன்...
ப்ரியன், ஆதவன், ஷி-நிஷி இவர்கள் கவிதைகள் எழுத மறந்த கதையாகி போனார்களோ என்ற வருத்தமும்...
காலமும், சூழ்நிலைகளும் நம்மை எப்படி எல்லாம் மாற்றி விடுகிறது, இதில் உங்களை போன்ற பல நல்ல எழுத்தாளர்கள் மங்கி போவது வருத்ததிற்க்கு உரியது...
நீங்கள் மீண்டும் கவிதை எழுத துவங்க வேண்டும் என்பது என் விருப்பம்...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks