Page 9 of 9 FirstFirst ... 5 6 7 8 9
Results 97 to 107 of 107

Thread: கண்ணீர் காலம்....

                  
   
   
  1. #97
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    ஒரு பொய்யாவது சொல் கண்ணே!
    உன் காதலன் நான் தான் என்று!....... என்ற பாடலுக்கு சற்றே குறையாத வரிகள்...

    எவ்விடத்தையும் கடக்கையில்
    எதோ நினைத்து புன்னகைத்து
    புகையாமலிருக்க...

    எல்லாம் பொய் என்று
    ஒரு பொய்யாவது சொல்லி போ
    என்றென்றும் நட்புடன்!

  2. #98
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    துளி துளியாய் பெய்யும் மழைத்துளி இன்று பெரு மழையாய் உருவெடுத்து வெள்ளமென பாய்கிரபாய்கிறது இந்த காதல் ..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  3. Likes பென்ஸ் liked this post
  4. #99
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    துளி-13


    காதல் கொடுத்தால்
    பிரிவை கொடுத்தாய்...

    கை கொடுத்ததால்
    அழுகை கொடுத்தாய்...

    என்னை கொடுத்தால்
    என்ன கொடுப்பாய்...!!!
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  5. #100
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    துளி- 14


    ஒவ்வொரு பிரிவின்
    துவக்கத்திலும், நீ ஆறிவாய்...
    நிரந்தரமானதல்ல...
    இந்த பிரிவை போல்...
    நம் காதலும்...!!!
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  6. #101
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    துளி-13


    காதல் கொடுத்தால்
    பிரிவை கொடுத்தாய்...

    கை கொடுத்ததால்
    அழுகை கொடுத்தாய்...

    என்னை கொடுத்தால்
    என்ன கொடுப்பாய்...!!!
    தாலி கொடுத்தால்
    தன்னையே தருவாள் !
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  7. #102
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by மும்பை நாதன் View Post
    தாலி கொடுத்தால்
    தன்னையே தருவாள் !

    கழுத்தை தராமல்
    கத்தியை தருவார்கள்
    மும்பை நாதன்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  8. #103
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    துளி- 15

    காதலுக்கு கண் இல்லை
    என்பதை விட அறிவில்லை என்றாய்.
    யோசிக்க ஆரம்பித்து விட்டாயோ...
    காதலோடு நீயில்லையே...!!!
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  9. #104
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    கழுத்தை தராமல்
    கத்தியை தருவார்கள்
    மும்பை நாதன்...
    கத்தியைவிட புத்திக்கு அதிக முக்கியத்துவம் தருபவருடன் மட்டும் பழக வேண்டுமோ ?
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  10. #105
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    துளி-13


    காதல் கொடுத்தால்
    பிரிவை கொடுத்தாய்...

    கை கொடுத்ததால்
    அழுகை கொடுத்தாய்...

    என்னை கொடுத்தால்
    என்ன கொடுப்பாய்...!!!
    சட்டுனு மனசுக்குத் தோணிச்சு, தப்பா எடுத்துக்காதீங்க.. என்னைக் கொடுத்தால் என்ன கொடுப்பாய்? “குழந்தை கொடுப்பேன்.”

    மீண்டும் ஆரம்பித்துவிட்டீர்கள், இனிமையாக இருக்கிறது.
    காதலில் கொடுக்கல் வாங்கல் நிறைய இருக்கிறது. அது என்ன கொடுத்தோம் என்ன வாங்கினோம் என்பதைப் பொருத்து காதலின் நிலைத்த்ன்மையை உறுதிசெய்து கொள்ளலாம்./


    Quote Originally Posted by பென்ஸ் View Post
    துளி- 14


    ஒவ்வொரு பிரிவின்
    துவக்கத்திலும், நீ ஆறிவாய்...
    நிரந்தரமானதல்ல...
    இந்த பிரிவை போல்...
    நம் காதலும்...!!!
    யெஸ்.. ஒரே ஒரு காதல் நிரந்தரமானதல்ல.

    Quote Originally Posted by பென்ஸ் View Post
    துளி- 15

    காதலுக்கு கண் இல்லை
    என்பதை விட அறிவில்லை என்றாய்.
    யோசிக்க ஆரம்பித்து விட்டாயோ...
    காதலோடு நீயில்லையே...!!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  11. #106
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதவா View Post
    மீண்டும் ஆரம்பித்துவிட்டீர்கள், இனிமையாக இருக்கிறது.

    ஆனால்... நிங்கள் எழுதாமல் இருப்பதுமட்டும் எனக்கு வருத்தம்...

    முக புத்தகத்தில் மறைவகவோ இல்லை நெரடியாகவோ சொல்லியாயிற்று... மீண்டும் இங்கு பதிக்கிறேன்...

    ப்ரியன், ஆதவன், ஷி-நிஷி இவர்கள் கவிதைகள் எழுத மறந்த கதையாகி போனார்களோ என்ற வருத்தமும்...

    காலமும், சூழ்நிலைகளும் நம்மை எப்படி எல்லாம் மாற்றி விடுகிறது, இதில் உங்களை போன்ற பல நல்ல எழுத்தாளர்கள் மங்கி போவது வருத்ததிற்க்கு உரியது...

    நீங்கள் மீண்டும் கவிதை எழுத துவங்க வேண்டும் என்பது என் விருப்பம்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  12. #107
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதவா View Post

    யெஸ்.. ஒரே ஒரு காதல் நிரந்தரமானதல்ல.

    ஒரே காதலில் பிரிவும் நிரந்தரமானது அல்ல..
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

Page 9 of 9 FirstFirst ... 5 6 7 8 9

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •