Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: நாட்டுபுற பாடல்கள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    நாட்டுபுற பாடல்கள்

    ஆண்டிற்கொரு விழா

    நிலம் விளைந்து நல்ல மேனி கண்டு ஆண்டு முழுதும் உழவன் செய்த முயற்சி பயன் கொடுத்தது. உழவன் இளையூறு வராமல் பயிரைப் பாதுகாத்து அளித்த தெய்வங்களுக்குக் கொடை கொடுக்கிறான். பிள்ளையாரும் அத் தெய்வங்களுள் ஒருவர். இவர் மற்றைக் கிராம தேவதைகளைப் போல இறைச்சி தின்பவரல்ல. இவர் வகை வகையாக பணியார பண்டங்களை ருசியாக உண்பவர். நல்ல மேனி கண்ட மனநிறைவோடு, உழவர்கள் அரச மரத்தடிப் பிள்ளையார்க்கு, மாவுருண்டையும், எள்ளுருண்டையும், கொழுக்கட்டையும் பண்ணிப் படைக்கிறார்கள்.

    மாட்டுக் கொளப்படையில்
    மாவுருண்டை ஆயிரமாம்,
    எருதுக் கொளப்படையில்
    எள்ளுருண்டை ஆயிரமாம்
    ஆட்டுக் கொளப்படையில்
    அதிரசம் ஆயிரமாம்.
    கண்ணுக் கொளப்படையில்
    கடலுருண்டை ஆயிரமாம்.
    குட்டிக் கொளப்படையில்
    கொழுக்கட்டை ஆயிரமாம்.
    பண்ணிக் கொளப்படையில்
    பணியாரம் ஆயிரமாம்
    இத்தனையும் ஒப்பதமாம்-எங்க
    சப்பாணிப் பிள்ளையார்க்கு.

    பிள்ளயார் பிறந்தார்
    வடக்கே தெற்கே ஒட்டி,
    வல புறம் மூரி வச்சு
    மூரி ஒழவிலே
    முச்சாணி புழுதி பண்ணி
    சப்பாணி பிள்ளயார்க்கு
    என்ன என்ன ஒப்பதமாம்!
    முசிறி உழவிலே
    மொளச்சாராம் பிள்ளயாரு,
    ஒடு முத்ம் தேங்காய
    ஒடக்கறமாம் பிள்ளயார்க்கு,
    குல நிறஞ்ச வாழப்பழம்
    கொடுக்கறமாம் பிள்ளயார்க்கு,
    இத்தனயும் ஒப்பதமாம்
    எங்கள் சப்பாணி பிள்ளயார்க்கு!

    கணபதி பூசை
    வேண்டும் வரம் தரும் பிள்ளயாருக்குப் பூச போடுவதற்கு கிராமப்பெண்கள் தயார் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த ஆண்டில் நல்ல விளச்சல், மங்கல வாழ்வு கொடுத்த பிள்ளயாருக்கு மங்களமாகப் பூச போட அவர்கள் விரும்புகிறார்கள். நிலவு காயும் நேரத்தில் பிள்ளயார் பிடித்வத் அவரச் சுற்றிக் கும்மியடித்ப் பாடுகிறார்கள். கும்மியில் பிள்ளயார் பூசனமுற பற்றி பெண்கள் பாடுகிறார்கள்.
    ஒரு மிளகாயாம்-ஏலேலோ
    கணபதியாம்
    ஒரு ஆயிரம் திருவிளக்காம்-ஏலேலோ
    கணபதியாம்
    திருவிளக்கு ஏலேலோ
    கணபதியாம்
    சிவனே என்று பொழுதெறங்க-ஏலேலோ
    கணபதியாம்
    பொழுதெறங்கும் வேளயிலே-ஏலேலோ
    கணபதியாம்
    பொங்கலுக்கு தண்ணி கொண்டு-ஏலேலோ
    கணபதியாம்
    நீராடி நீர் குளித்-ஏலேலோ
    கணபதியாம்
    பட்டுடுத்தி பணியுடுத்தி-ஏலேலோ
    கணபதியாம்
    பதினெட்டு நெல் வகயும்-ஏலேலோ
    கணபதியாம்
    கொறித்தெடுப்போம்-ஏலேலோ
    கணபதியாம்

    பிள்ளயார் தூதி
    நத்தத்ப் பிள்ளயாரே
    நான் நடந்தேன் மாதாந்தம்
    கக்குழந்த தந்தியானா-உனக்கு
    கடவிளக்கு நான் விடுவேன
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    வைசூரி மிகக் கொடியதொரு வியாதி இதை,
    குணப்படுத்தவோ, பண்ட வத்தியர்களுக்குத் தெரிந்திருக்கவில்ல.
    இந்த தெய்வத்திற்கு மாரி, மாரிமுத், மாரியம்மன், முத்மாரி என்று பல பெயர்களிட்டு அழத்தனர். இப்பொழு இத்தெய்வம் பார்வதியின் ஒரு அம்சமாகவும், பத்ரகாளியின் அம்சமாகவும் கருதப்படுகிறாள்.
    ஊரில் வசூரி பரவியம், மாரியம்மனுக்குப் பல விதமான நேர்த்திக்கடன்கள் செய்ய மக்கள் நேர்ந் கொள்வர். மாவிளக்கு ஏற்றுவதாகவும், கரகம் எடுப்பதாகவும், கயிறு சுற்றுவதாகவும், பொங்கல் இடுவதாகவும், தீச்சட்டி எடுப்பதாகவும் சபதம் ஏற்றுக் கொள்வர்
    அவ்வாறு விழாக் கொண்டாடும்போ உடுக்கடித் மாரியம்மன் புகழப் பாடிக்கொண்டு தலயில் தீச்சட்டி தாங்கிக் கொண்லர் வருவர். அவர்கள் பாடும் பாடல்கள் ஊருக்கு ஊர் மாறுபடும். உடுக்குத் தாளத்தோடு சேர்ந்வரும் பாட்டு மாரியம்மனின் பக்தர்களப் பரவசப்படுத்ம்.

    மாரியம்மன் பாட்டு
    தொண்ணுறு லட்சம் பூவெடுத்,
    வாடித் றந்தல்லோ-ஆயிரம் கண்ணாளுக்கு
    வாடா மலரெடுத்,
    கயாலே பூ வெடுத்தா-மாரிக்கு
    காம்பழுகிப் போகுமிண்ணு
    விரலாலே பூ வெடுத்தா
    வெம்பிடு மென்று சொல்லி
    தங்கத் ரட்டி கொண்டு-மாரிக்கு
    தாங்கி மலரெடுத்தார்
    வெள்ளித் ரட்டி கொண்டு
    வித மலர்கள் தானெடுத்தார்
    எட்டாத பூ மலர-மாரிக்கு
    ஏணி வத்ப் பூ வெடுத்தார்
    பத்தாத பூ மலரப்
    பரண் வத்ப் பூ வெடுத்தார்.
    அழகு சுள கெடுங்க-மாரிக்கு
    அமு படி தானெடுங்க
    வீசும் சுள கெடுங்க-மாரிக்கு
    வித் வக தானெடுங்க
    உப்பாம் புளி முளகா-ஆயிரம் கண்ணாளுக்கு
    ஒரு கரண்டி எண்ணெய் அமு
    கடலச் சிறு பயறு
    காராமணி மொச்சயம்மா
    அவர, வர முதல்-ஆயிரங் கண்ணாளுக்கு
    ஆமணக்கங் கொட்ட முதல்
    காடக் கண்ணி பருத்தி வித-மாரிக்கு
    பாங்கான வித் வக
    இட்டுச் செய்தவர்க்கு
    எம காளி ண செய்வாள்
    மக்களப் பெற்றவர்கள்
    மாரி கத தானறிவார்
    அறிந்தோர் அறிவார்கள்
    அம்மன் திருக் கதய
    தெரிந்தோர்க்குத் தெரியுமம்மா!
    -ஆயிரங்கண்ணா
    தேவி திருக் கதய
    ஒரு கண்ணு ரெண்டு கண்ணு
    உலகத் மானிடர்க்கு
    ஆயிரம் கண்ணுடயா
    அழகில் சிறந்த கண்ணு
    பதினாயிரம் கண்ணுடயா
    பாதகத்தி நீலியவ
    இருசி வயத்திலேயும்,
    எமகாளி பிறந்திடுவாள்
    மலடி வயத்திலேயும்
    மாகாளி பிறந்திடுவாள்-மாரிக்கு
    ஆறு வண்டி நூறு சட்டம்
    அசயா மணித் தேருகளாம்.
    தேர நடத்தியல்லோ-மாரி
    சித்திரங்கள் பாடி வாரா-மாரிக்கு
    பூட்டுன தேரிருக்கப்
    புறப்பட்டாள் வீதியிலே
    நாட்டுன தேரிருக்க-ஆயிரம் கண்ணா
    நடந்தாளே வீதியிலே
    வீதி மறித்தாளம்மா-மாரி
    வின தீர்க்கும் சக்தியல்லோ!
    பிறந்தா மலயாளம்-அவ
    போய் வளர்ந்தா-ஆள்பாடி
    இருந்தாள் இருக்கங்குடி-மாரி
    இனி இருந்தா லாடபுரம்
    சமந்தால் சமயபுரம், - மாரி
    சாதித்தாள் கண்ணாபுரம்
    கண்ணா புரத்தில்-மாரி
    காக்கும் பிரதானி-மாரிக்கு
    உடுக்குப் பிறந்ததம்மா!
    உத்திராட்சப் பூமியிலே
    பம்ப பிறந்ததம்மா-மாரிக்கு
    பளிங்கு மா மண்டபத்தில்
    வேம்பு பிறந்ததம்மா-மாரிக்கு
    விசய நகர்ப் பட்டணத்தில்
    ஆட பிறந்ததம்மா-மாரிக்கு
    அயோத்திமா நகர்தனிலே
    சிலம்பு பிறந்ததம்மா-மாரிக்கு
    பிச்சாண்டி மேடயிலே
    சாட்ட பிறந்ததம்மா-மாரிக்கு
    சர கிரி பூமியிலே
    சாட்ட சலசலங்க-
    சர மணி ஓசயிட
    கச்ச கலகலங்க
    கருங்கச்ச குஞ்சம் விட
    பதினெட்டுத் தாளம் வர
    பத்தினியா சித்டுக்கு
    இருபத்தொரு தாளம் வர
    எமகாளி சித்டுக்கு
    சித்டுக்கக் கப்பிடித்
    சிவ பூணணிந்தவளாம்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    மாரியம்மன் பாட்டு-2
    சின்ன முத்தாம் சிச்சிலுப்பச்
    சீரான கொப்பளிப்பான்
    வண்ண முத்தாம் வரகுருவி
    வாரிவிட்டா தோணியிலே.
    மாரியம்மா தாயே, நீ
    மனமிரங்கித்தந்த பிச்ச,
    தற்காத் நீகொடும்மா உன்
    சன்னதிக்கே நான் வருவேன்.
    வடக்கே யிருந்தல்லோ மாரியம்மா,
    இரண்டு வடுகரோட வாதாடி
    தனக்கிசந்த எல்ல என்று மாரி
    தனித் அடித்தாள் கூடாரம்.
    உச்சியிலே போட்ட முத்த மாரி
    உடனே இறக்கிடுவாள்,
    முகத்திலே போட்ட முத்த மாரி
    முடிச்சா இறக்கிடுவாள்.
    கழுத்திலே போட்ட முத்த மாரி
    காணாமல் இறக்கிடுவாள்.
    பதக்கத் முத்க்கள மாரி
    மாறாமல் இறக்கிடுவாள்.
    நெஞ்சில் போட்ட முத்த மாரி
    உடனே இறக்கிடுவாள்.
    தோளிலே போட்ட முத்த மாரி
    ணிவாக இறக்கிடுவாள்.
    வயிற்றிலே போட்ட முத்த மாரி
    வரிசயாய் இறக்கிடுவாள்.
    முட்டுக்கால் முகத்த மாரி
    முடித்திருந் இறக்கிடுவாள்.
    கரண்டக் கால் முத்த மாரி
    காணாமல் இறக்கிடுவாள்
    பாதத் முத்த மாரி
    பாராமல் இறக்கிடுவாள்.
    ஐந் சட கொஞ்சிவர, மாரி
    அழகு சடமார் பிறழ,
    கொஞ்சும் சடயிலேயே மாரிக்கு இரண்டு
    குயில் இருந் தாலாட்ட.
    உன் பம்ப பிறந்ததம்மா
    பளிங்குமாம் மண்டபத்தில்,
    உன் உடுக்குப் பிறந்ததம்மா
    உத்திராட்ச மேடயிலே,
    கரகம் பிறந்ததம்மா,
    கண்ண நல்லூர் மேடயிலே,
    சூலம் பிறந்ததம்மா
    லுக்க மணி மண்டபத்தில்,
    நாகம் குடப்பிடிக்க, மாரியாத்தாளுக்கு
    நல்லபாம்பு தாலாட்ட,
    முத் மணி விளக்காம் மாரியாத்தாளுக்கு
    முதல் மண்டபமாம்.
    சக்தி உடயவளே! சாம்பிராணி வாசகியே!
    நாழியிலே முத்தெடுத் மாரியம்மா
    நாடெங்கும் போட்டுவந்தாள்.
    உழக்கிலே முத்தெடுத் மாரி
    ஊரெங்கும் போட்டு வந்தாள்.
    எல்ல கடந்தாளோ
    இருக்கங்குடி மாரியம்மா,
    முக்கட்டுப் பாதகளாம்,
    மூணாத்த் தண்ணிகளாம்,
    மூணாத்ப் பாதயிலே இருந்
    மாரியம்மா வரங் கொடுப்பாள்.
    தங்கச் சரவிளக்காம்மாரிக்குத்
    தனித்திருக்கும் மண்டபமாம்,
    எண்ணெய்க் கிணறுகளாம் மாரிக்கு
    எதிர்க்கக் கொடிமரமாம்.
    தண்ணீர்க் கிணறுகளாம் மாரிக்குத்
    தவசிருக்கும் மண்டபமாம்
    சப்பரத் மேலிருந்
    சக்தி உள்ள மாரி அவ.
    சரசரமாமால, மால கனக்குணு
    மயங்கிவிட்டாள் மாரி.
    ஆத்க்குள்ள அடகிடக்கு
    அஞ்சு தல நாகம்
    அ ஆளக் கண்டால் படமெடுக்கும்
    அம்மா சக்தி
    வேப்ப மரத்தவே தூருங்கடி, மாரிக்கு
    வெத்திலக் கட்டவே பறத்ங்கடி,
    வேர்த் வார சந்தன மாரிக்கு
    வெள்ளிக் குஞ்சம் போட்டு வீசுங்கடி
    பாசிப் பயிறு எடுத்
    பத்தினியாள் கயெடுத்
    உழுந்தம் பயறெடுத்
    உத்தமியாள் கயெடுத்
    நவராத்திரி உற்சவத்தின்போ இவள் சிம்ம வாகனத்தில் ஏறி வருவாள். பெண்கள், இவள் புகழ் பாடிக் கும்மியடிப்பார்கள்.
    Last edited by mgandhi; 07-11-2006 at 06:13 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நல்ல பதிவு... அரிய பணி..

    பாராட்டுகள் மோகன்காந்தி அவர்களே...

    தொடருங்கள்..


    --------------------

    பழைய திஸ்கி மன்றத்தில் இந்த சுட்டியிலும் நாட்டுப்புற பாடல்களைக் காணலாம் ( முரசு அஞ்சல் தேவை)

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=3196

    இனிமையும் எளிமையும்
    இயல்பும் கற்பனையும்
    இன்பமும் துன்பமும்
    கலந்து "பாமரர்கள்"
    மனஏட்டில் மட்டும் பதிப்பித்த
    இவையும் இலக்கியமே...
    "நம்" வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த
    இவைதான் முதல் இலக்கியமே..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    மாரியம்மன் பாட்டு-3
    நாலு காலச் சட்டம்
    நடு நிறுத்தி
    நட்சத்திரம் போலே
    ஒரு தேர் எழுப்பி
    தேருக்கு ஒடயாளி
    தேசமாளும் முத்தம்மா
    தேரேறி வருவதப் பாருங்கடி
    ஓலப் பொட்டி
    தல மேலே
    ஒம்ப மக்களும்
    கக்கத்திலே
    மக்களப் பெத்த மாரியம்மன்
    மவுந் வருவதப் பாருங்கடி.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    மழைக்காகப் பூசை செய்யும் வழக்கமும் தமிழ் நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் இருந்து வந்தது. சில வேளைகளில் பல நாட்கள் பூசை செய்தும் மழை பெய்யாது போய் விடும். அப்பொழுது மன வேதனையோடு மக்கள் நாராயணனை நோக்கிக் கதறுவார்கள். நாராயணன் என்ற சொல்லுக்கு நீர் என்பது பொருள்.


    ஒருநாள் பூச செஞ்சேன்
    நாராயணா, ஒரு
    ஒளவு மழ பெய்யலியே
    நாராயணா!
    ஒளவு பேயாமே நாராயணா
    மொளச்ச
    ஒருபயிரும் காஞ்சு போச்சே
    நாராயணா!
    மூணு நாளாப் பூச செஞ்சேன்
    நாராயணா! ஒரு
    முத் மழ பேயலியே
    நாராயணா
    முத் செடி காஞ்சு போச்சே
    நாராயணா,
    அஞ்சு நாளாப் பூச செஞ்சேன்
    நாராயணா ஒரு
    ஆடி மழ பேயலியே
    நாராயணா!
    ஆடி மழ பேயாமல்
    நாராயணா!
    ஆரியமெல்லாம் காஞ்சு போச்சே
    நாராயணா!
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    வருண தேவன் கருணயால், மழ பொழியத் தொடங்குகிற, மின்னல் மின்ன இடி இடித்து மழை பெய்யும் போது பூமி குளிர்கிற. மழயில் நனைந்து கொண்டே உழவர்கள் மழை வரவேற்கிறார்கள்.

    ஆடு வித், மாடு வித்து
    ஐயோ வருண தேவா!
    அத்தனயும் கூட வித்து
    ஐயோ வருண தேவா!
    கா கடுக்குவித்து
    ஐயோ வருண தேவா
    க வளயல் கூடவித்து
    ஐயோ வருண தேவா!
    இச் சிக்காய் தின்ன பஞ்சம்
    ஐயோ வருண தேவா!
    இன்னும் தௌயலயே
    ஐயோ வருண தேவா!
    காரக்காய்த் தின்ன மக்கள்
    ஐயோ வருண தேவா!
    காதடச்சு செத்த மக்கள்
    ஐயோ வருண தேவா!
    மக்க வெதச்ச கம்பு
    மச்சு வந்து சேரணுமே!
    ஓடி வெதச்ச கம்பு
    ஊடுவந் சேரணுமே
    கலப்ப பிடிக்குந் தம்பி
    க சோந் நிக்கிறாங்க!
    அக்கே மனமிரங்கு
    ஐயோ வருண தேவா!
    ஏர் பிடிக்குந் தம்பி யெல்லாம்
    எண்ணப்பட்டு நிக்கிறாங்க
    அக்கே இறங்க வேணும்
    ஐயோ வருண தேவா!
    பேயுதயா பேயுது
    பேய் மழயும் பேயுது
    ஊசி போல காலிறங்கி
    உலகமெங்கும் பேயுது
    உலக மெங்கும் பேஞ்ச மழை
    ஊரிலெங்கும் பேயலே
    பாசி போல காலிறங்கி
    பட்டணமே பேயுது
    பட்டணமே பேஞ்ச மழை
    பட்டியிலே பேயிலே
    பட்டு போல மின்னி
    சீமயெங்கும் பேயுது
    சீமயெங்கும் பெஞ்ச மழை
    செல்ல மழை பேயுது.
    Last edited by mgandhi; 16-11-2006 at 05:41 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    ராசாத்தி உன்னை எண்ணி ராப்பகலா கண்விழிச்சேன்னு.. ஒரு பாடல் இருக்குமே.. அதன் வரிகள் தெரிந்தால் பதியுங்களேன்.
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    பஞ்சத்தால் உடல் நலிந்த இளஞர்கள் எழுந் நடக்கவும் சக்தியின்றி மெலிந்திருக்கிறார்கள். அவர்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியில்ல. அவர்கள வேதனய பாம்பாச் சுருண்டழுதோம், தேளாச் சுருண்டழுதோம் என இரண்டு உவமகளின் மூலம் விளக்குகிறார்கள்.

    பரட்ட புளிய மரம்
    பந்தாடும் வில்ல மரம்
    பந்தாடும் நேர மெல்லாம்
    பகவான பார்த் தெழுதோம்.
    பாம்புக்கோ ரெண்டு கண்ணு
    பகவான் கொடுத்த கண்ணு
    பாவிப் பய சீமயிலே
    பாம்பா சுருண்ட ழுதோம்.
    தேளுக்கோ ரெண்டு கண்ணு
    தெய்வம் கொடுத்த கண்ணு
    பாவிப்பய தேசத்திலே
    தேளாச் சுருண்டழுதோம்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    மழை பொய்த் விட்டால் வருண தேவனுக்குப் பொங்கல் வப்பார்கள். கோழி பலி கொடுப்பார்கள். நிலவுபொழியும் இரவில் கன்னிப் பெண்கள் உப்பில்லாத கூழ் குடித்து பிள்ளயார் சிலயைப் பிடுங்கி கரைத்த சாணிய அதன் மேலே ஊற்றி வைப்பார்கள். மழைக் கடவுள வேண்ட வருண பகவான் மழை பெய்து பிள்ளயாரச் சுத்தப்படுத்வதாக ஐதிகம். மழை பெய்த பின் பிள்ளயாரப் பிரதிஷ்ட செய்து பூஜிப்பார்கள்,


    பூமிய நம்பி
    புத்திரரத் தேடி வந்தோம்,
    பூமி பலியெடுக்க
    புத்திரர் பரதேசம்,
    மானத்த நம்பி
    மக்களத் தேடி வந்தோம்
    மானம் பலியெடுக்க
    மக்களெல்லாம் பரதேசம்
    ஏர் பிடிக்கும் தம்பியெல்லாம்
    பின்னப் பட்டுநிக்கிறாங்க
    அந்தக் குறை கேட்டு
    வந்திறங்கு வர்ணதேவா
    மேழி பிடிக்கும் தம்பியெல்லாம்
    முகஞ் சோந் நிக்கிறாங்க
    அந்தக் குறை கேட்டு
    வந்திறங்கு வர்ண தேவா,
    காட்டுத் தழை பறித்
    கயெல்லாம் கொப்புளங்கள்
    கடி மழை பெய்யவில்ல
    கொப்புளங்கள் ஆறவில்ல.
    வேலித் தழைபறித்து
    விரலெல்லாம் கொப்புளங்கள்
    விரந்து மழை பெய்யவில்ல
    வருத்தங்கள் தீரவில்ல,
    மானம் விடிவதெப்போ,
    எங்க மாட்டுப் பஞ்சம் தீர்வதெப்போ?
    ஓடி வெதச்ச கம்பு
    ஐயோ! வருண தேவா
    ஊடுவந் சேரலயே
    பாடி வெதச்ச கம்பு
    ஐயோ வருண தேவா
    பானவந்து சேரலயே.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    சில தாலாட்டுப் பாடல்களில் உண்மயான குழந்தயயும், அதில் தாலாட்டும் தாயும் நம் கண் முன்னே வருகிறார்கள். பச்ச இலுப்ப வெட்டி
    பவளக்கால் தொட்டிலிட்டு
    பவளக்கால் தொட்டிலிலே
    பாலகனே நீயுறங்கு
    கட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீ
    சித்திரப் பூந்தொட்டிலிலே
    சிரியம்மா சிரிச்சிடு-கண்ணே நீ
    சித்திரப் பூந் தொட்டிலிலே

    இன்னும் சில தாலாட்டுப் பாடல்களில் உறவினரின் பெருமகள் எல்லாம் வருகின்றன
    மாமனக் கேலி செய் பாடும் நகச்சுவப் பாடல்களும் உள்ளன.

    உசந்த தலப்பாவோ
    உல்லாச வல்லவாட்டு
    நிறந்த தல வாசலிலே
    வந் நிற்பான் உன் மாமன்
    தொட்டிலிட்ட நல்லம்மாள்
    பட்டினியாப் போராண்டா
    பட்டினியாய் போற மாமன்-உனக்கு
    பரியம் கொண்டு வருவானோ?
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    [B]பாமரர் தாலாட்டில் தொட்டில் செய்த தச்சனயும் காப்புச் செய் தந்த தட்டானயும் இன்னும் இவர் போன்ற பிற தொழிலாளர்களயும் பாராட்டிப் பாடும் வழக்கமும் உள்ள.து[

    பால் குடிக்கக் கிண்ணி,
    பழந்திங்கச் சேணாடு
    நெய் குடிக்கக் கிண்ணி,
    முகம் பார்க்கக் கண்ணாடி
    கொண்டக்குக் குப்பி
    கொண்டு வந்தான் தாய்மாமன்

    ஆன விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்
    சேனக் கெல்லாம் அதிகாரியாம்
    சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு
    சின்னச் சட்ட கொடுத்தானோ உனக்கு
    பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்
    பல வர்ணச் சட்டகளும்
    பட்டுப் புடவகளும் கண்ணே-உனக்கு
    கட்டிக் கிடக் கொடுத்தானோ!
    பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு
    மின்னோலப் புஸ்தகமும்
    கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே
    கவிகளயும் கொடுத்தானோ !
    Last edited by mgandhi; 03-12-2006 at 05:45 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •