Page 1 of 15 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 169

Thread: ஒருவர் ஒரு வரி கதை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17

    ஒருவர் ஒரு வரி கதை

    மன்ற நண்பர்களே நாம் இங்கு ஒரு வரி ஒருவர் கதை விளையாட்டு விளையாடலாமா. இந்த தளத்திற்கு முதலில் வருபவர் ஒரு வரியில் ஒரு கதை எழுதுவார். அடுத்து வருபவர் அதை தொடர வேண்டும். இப்படியே கதை எங்கே போகிறது என்று பார்ப்போமா?

    தலைப்பு - முதலில் வருபவர் வைப்பார்.

    முதல் வரி எழுதுங்க. வாங்க.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    நானே ஆரம்பித்து வைக்கிறேன் (இது தலைப்புப்பா.. நம்புங்க)

    மெதுவாக இருள் கவியத் தொடங்கி இருந்தது.. நீண்டிருந்த மரங்களின் நிழல்கள் மசமசப்பாய் மாற.. தொலைவில் இருந்த அந்த ஒரே லைட்.. (அதுதானுங்க நிலா) சற்றே பிரகாசம் கூடிக் கொண்டிருந்தது...
    Last edited by தாமரை; 04-11-2006 at 01:53 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    இந்த விளையாட்டுக்கு நான் வரல. எனக்கு பாட்டி வடை சுட்ட கதைதான் தெரியும் சொல்லட்டுமா?யாராவது கேளுங்கப்பா plssssssss
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    குளிர்ச்சியை கொடுக்கும் நிலை அன்று அவனுக்கு கொடுமையை கொடுத்தது. அவன் செய்த தவறுகள் அவனை அணு அணுவாக தொளைத்தன.

    தொடர்ந்து...
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    மெதுவாக இருள் கவியத் தொடங்கி இருந்தது.. நீண்டிருந்த மரங்களின் நிழல்கள் மசமசப்பாய் மாற.. தொலைவில் இருந்த அந்த ஒரே லைட்.. (அதுதானுங்க நிலா) சற்றே பிரகாசம் கூடிக் கொண்டிருந்தது...குளிர்ச்சியை கொடுக்கும் நிலை அன்று அவனுக்கு கொடுமையை கொடுத்தது. அவன் செய்த தவறுகள் அவனை அணு அணுவாக தொளைத்தன....எத்தனை இதயங்களை காயப்படுத்தி...எத்தனை தவறுகள்....வருடங்கள் கடந்தாலும் மனது மட்டும் நினைவலைகளை அவ்வப்போது வருடியது...
    Last edited by ஓவியா; 04-11-2006 at 12:30 PM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    அட,ஆரம்பிச்சுட்டீயே மக்கா
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by meera
    அட,ஆரம்பிச்சுட்டீயே மக்கா
    வாங்க மீரா. தூர நின்னு வேடிக்கை பார்த்தா எப்படி. ஜோதியில கலந்துடுங்க.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by meera
    அட,ஆரம்பிச்சுட்டீயே மக்கா



    செல்வன் அண்ண,
    மீரா உங்களைதானே சொல்லுறாங்க...........
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    மெதுவாக இருள் கவியத் தொடங்கி இருந்தது.. நீண்டிருந்த மரங்களின் நிழல்கள் மசமசப்பாய் மாற.. தொலைவில் இருந்த அந்த ஒரே லைட்.. (அதுதானுங்க நிலா) சற்றே பிரகாசம் கூடிக் கொண்டிருந்தது... குளிர்ச்சியை கொடுக்கும் நிலை அன்று அவனுக்கு கொடுமையை கொடுத்தது. அவன் செய்த தவறுகள் அவனை அணு அணுவாக துளைத்தன....எத்தனை இதயங்களை காயப்படுத்தி...எத்தனை தவறுகள்....வருடங்கள் கடந்தாலும் மனது மட்டும் நினைவலைகளை அவ்வப்போது வருடியது...

    இத்தனை நாள் சிந்திக்காமலே இருந்த அவன் இன்று சிந்திக்க காரணம் இருந்தது. காரணம் அவள்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    அவளை காவல்துறை வண்டியில் கைதியாகப் பார்த்த போது, அதிர்ச்சியுடன், காதலிக்கும் காலத்தில் முகர்ந்தால் குழையும் அனிச்சமாய் இருந்தவள் இன்று எப்படி குற்றவாளியாக என்ற கேள்வியும் அவன் மனதைக் குடைந்தது...

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    எங்கே தவறு நடந்தது என்று புரியவில்லை.. என்ன காரணம் என்றும் புரியவில்லை
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    அவளை சந்திக்கும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தான்.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

Page 1 of 15 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •