நேற்று
ஆசையாய்
வாங்கிய புத்தகத்தை
இன்று
நாள் முழுவதும்
படித்து முடித்து
நாளை
பழைய புத்தகமாய்
பட்டாணி கடையில்
நேற்று
ஆசையாய்
வாங்கிய புத்தகத்தை
இன்று
நாள் முழுவதும்
படித்து முடித்து
நாளை
பழைய புத்தகமாய்
பட்டாணி கடையில்
Last edited by அமரன்; 18-03-2008 at 10:02 AM.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
காந்தி...
இன்றைய எழுத்துகள் அத்தனை குப்பையாய் ஆகிவிட்டதாலா????
நான் பட்டானி கடையில் நல்ல புத்தகங்களை, "மனிதர்கள்" விற்று பார்த்ததில்லையே..!!!!
Last edited by அமரன்; 18-03-2008 at 10:02 AM.
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
ஆசையே துன்பங்களுக்குக் காரணம்..Originally Posted by benjaminv
அதனால் தானோ
முதல் நாள் படிக்கப்பட்டு
மறுநாள் பொட்டலமாய் மடிக்கப்பட்டு..
Last edited by அமரன்; 18-03-2008 at 10:02 AM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks