யாரை பாதுகாக்க
நீ
குடை பிடிக்கிறாய்?
-காளான்.
யாரை பாதுகாக்க
நீ
குடை பிடிக்கிறாய்?
-காளான்.
Last edited by அமரன்; 17-03-2008 at 08:55 AM.
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
என் இன விருத்திக்கா
ஒற்றை காலில்
நிற்கிறேன்
அதோடு காற்றடித்து
அடியோடு சாய்ந்தும்
மடிகிரேன்
-காளான்
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது
நன்றி மனோ அண்ணா.Originally Posted by Mano.G.
நல்ல கவிதை தொகுப்பு.
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
உற்றுப் பார் பெண்ணே!Originally Posted by meera
அது குடை அல்ல
கருத்தரித்த
என் வயிறு
..
..
இப்படிக்கு
காளான்.
Last edited by தாமரை; 18-10-2006 at 02:00 PM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
Originally Posted by meera
தன்னை
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
இடி இடிக்கOriginally Posted by Mano.G.
பயந்த வானத்து நச்சத்திரம்
ஒளிந்து கொள்ள தேடிய ஒரு குகை தான் புமியோ
ஆனால் இப்படி என் கண்ணில் பட்டு
குழம்பில் கொதிக்கின்ராயே....
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
வான் பொழிந்திட்டOriginally Posted by meera
முத்த ஈரம்
காயாதிருக்கவோ ..!!!!
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
முகில் பொழிந்தOriginally Posted by benjaminv
ஈர முத்தத்தில்
சிலிர்தெழுந்தன
என் ரோமங்கள்
காளான்கள்..
சொன்னது
பூமி
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
பொழிந்த முத்தத்தில்Originally Posted by stselvan
வழிந்தோடும் தண்ணிர்
ஆனந்த கண்ணீரோ..!!!
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
வளப்பமான பூமியைக் கண்டுOriginally Posted by benjaminv
கருத்த மேகம்
விட்ட ஜொள்ளு
மழை..
ஜொள்ளு விட்டதால் தான்Originally Posted by அல்லிராணி
முகிலின் சாயம்
வெளுத்து விட்டதோ!!!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
ஜொள்ளை துடைக்கOriginally Posted by அல்லிராணி
பூமி கொடுத்த
வண்ண கைக்குட்டை ..!!!
---வானவில்..
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks