என் பெயர் பிரவீன் என்ற அசோக்,
மதுரையில் பணிபுரிகிறேன், உங்கள் அனைவரையும் இம் மன்றம் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
என் பெயர் பிரவீன் என்ற அசோக்,
மதுரையில் பணிபுரிகிறேன், உங்கள் அனைவரையும் இம் மன்றம் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Last edited by praveen; 18-10-2007 at 10:33 AM.
வாருங்கள் அசோக்.. தங்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சி......
எல்லா பதிவுகளையும் படியுங்கள்.... கருத்துக்களை கொடுங்கள்
வணக்கம் அசோக்
உங்கள் வரவு நல்வரவாகுக....
முதல் பதிவினை தமிழில் பதித்து பாராட்டை பெற்றமைக்கு
வாழ்த்துக்கள்
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
வாருங்கள் அஷோக். நல்வரவு. வந்து மன்றத்தை சிறப்பியுங்கள்.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
வணக்கம் வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
SHANMUHI
வாங்க அசோக்கு.. உங்களுக்கும் மதுரையா???
அடடே..........
வரவேற்புகளும் வாழ்த்துகளும்.
வாருங்கள் நண்பர் அவர்களே உங்கள் பணிகள் தொடரட்டும்
வருக.. வருக.. தருக பல படைப்பு
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
மன்றத்தில் உங்களை வரவேற்கிறேன் அசோக்....
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
வரவேற்புகள் வாழ்த்துக்கள்
(asho மன்றத்தில் இணைந்து 4 மாத காலம் ஆகியுள்ளது...)
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks