உன் எதிர்காலம்
சொல்லும் எனக்கு
எப்போது விடுதலை?
-கிளி ஜோசியம்
உன் எதிர்காலம்
சொல்லும் எனக்கு
எப்போது விடுதலை?
-கிளி ஜோசியம்
Last edited by அமரன்; 17-03-2008 at 09:07 AM.
கொஞ்ச நாள் பொறு..Originally Posted by meera
காசே கிடைக்காமல்
வயிற்றுப் பசி
தாங்க முடியாவிட்டால்
தந்து விடுகிறேன்
ஒரேடியாக
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
அடடா!நான் உங்ககிட்ட ஒரேடியா விடுதலை கேக்கல சாமி.கூண்டுல இருந்து விடுதல கேட்டேன்.Originally Posted by stselvan
இப்படி ஆகும்னு முன்னாடியே தெரிஞ்றுந்தா நான் விடுதலையே கேட்டுறுக்கமாட்டேன்
பிறர் பசி தீர்த்தல்
பெரிய புண்ணியம்..
புண்ணியத்தை
பிறருக்குத் தருதல்
மாபெரும் புண்ணியம்
உனக்குப் புண்ணியம்..
எனக்கு
மாபெரும் புண்ணியம்
சரியா கிளியே!!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
தனக்கு பின் தானம்.நானே பசியோடு இருக்கும் போது உன் பசியை தீர்க்க என்னால் முடியாது.Originally Posted by stselvan
ஒரு உயிரை கொன்று புசிப்பது பாவம்.
அதிலும் நானோ மிகச் சிறிய பறவை.என்னை கொன்று ஏன் பாவத்தை சம்பாதிக்க நினைக்கிறாய்.
தனக்கு மிஞ்சியதே தானம்..
உனக்கு மிஞ்சி யிருப்பது இப்போது 100 கிராம் கறி..
அதைதான் தானம் செய் என்றேன்
நான் உன்னைக் கொல்ல நினைக்கவில்லை
நெல்மணி வாங்க காசில்லை..
செத்துதானே போகப்போகிறாய்..
செத்தும் கொடுத்தாள்
பச்சைக்கிளி என
உன் பெயர் நிலவட்டும்..
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
மீரா - செல்வம் கவிதை கலக்கல்கள் அருமை. தொடருங்கள்.
அடடா என்னே ஓர் உயர்ந்த எண்ணம்.தலைவா, நான் ஒன்றும் கர்ணன் பரம்பரையில் வரவில்லை.உனக்கு நெல்மணி வாங்கவே காசில்லையே அப்புறம் ஏன் என்னை வைத்து கஷ்டபடுகிறாய்.என்ன விடுதல செய் என் உணவை நான் தேடிக்கொள்வேன். நா ஒன்னும் உன்ன மதிரி சோம்பேரி இல்லOriginally Posted by stselvan
பாவமாய்த்தான் இருக்கிறது..
ஒத்துக் கொள்கிறேன்..
நீ கேட்டது கிடைக்கும்..
விடுதலை யென்றாய்..
விட்டு விடுகிறேன்.
தலையை மட்டும்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
நெல்லுக்கு வந்ததா கிளி
ஊர்க்கான
சொல்லுக்கு வந்ததா கிளி
சோதிடனோடு
மல்லுக்கு வந்ததா கிளி
இல்லை குழம்பில்
கொதித்து வெந்ததா கிளி
வெந்திருச்சு வாங்க சாப்பிடலாம்..Originally Posted by gragavan
சோதிடம் பார்ப்பவனிடம்
திடம் இல்லை
"சோ:" திடம் பார்க்கிறான்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
எப்போ டா கொஞ்ச நேரம் பேசாம இருக்கும் குழம்பு வச்சு சாப்பிடலாம்னு காத்துட்டு இருக்குபா ஒரு கூட்டம்.தலைவா உங்களுக்கே அந்த கிளி பத்தாது நீங்க மன்றத்துல இருக்க எல்லாரையும் கூப்பிடறீங்களா?ஓசில கெடச்சா உடனே குழம்பு பண்ணலாமா,குருமா பண்ணலாமானு பட்டிமண்றம் நடத்தீடுவீங்களேOriginally Posted by stselvan
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks