Page 2 of 9 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast
Results 13 to 24 of 101

Thread: ஹைக்கூ 05 - கிளி ஜோசியம்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    ஞயிற்று கிழமைகளில் மடிவாலா சந்தை செல்லூவோம்...
    (எதோ பங்கு சந்தை என்று நினைக்க வேண்டாம்).
    எனக்கு இங்க போயாச்சுனா இங்கு கம்பங்கூளு, கரும்பு சாறு, ராகி உருண்டை சாப்பிடும் ஆசையெல்லாம் நிறைவேறும்.... ஒரு நாள் இப்படியே சுத்திகிட்டு வரும்போது ஒரு ஜோதிடம் பார்ப்பவணிடம் வந்தோம் (அட நாங்க நாலு பேரு உண்டுப்பா) ... எங்கு போனாலும் சிக்கலில் மாட்டுபவன் நான் என்ற கணக்கில் எனக்கு ஜோதிடம் முதலில் பார்க்க பட்டது...

    அட எனக்கு சத்தியமா காதல் கல்யாணம் தானாம்..(நம்பிட்டேன்)

    அடுத்தது அவன் என் அன்பு நண்பனின் கையை பார்க்க

    ஜோஷியகாரன் அவனிடம் "நீ காதல் கல்யாணம் பண்ணினா, அவா வேற வாழ போயிடுவா என்று சொல்ல"

    பளீர்...

    பாவம் ஜோசியகாரன் காதில் இருந்து ரத்தம்....

    எனக்கு சிரிப்பு தாங்கலை.. பின்ன அவனுக்கு என்ன நடக்க போவுதுன்னு தெரியாம அடுத்தவன் எதிர்காலம் சொன்னா...

    எப்படியோ.. செல்வரே கிளி சூப் எப்படி... எனக்கு பங்கு உன்டா????
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    தோழி மீரா, அண்ணன் செல்வன் இருவரின் சண்டை கவிதை ஜோர்....

    என்னா சன்டை முடிந்ததா.....
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by ஓவியா
    தோழி மீரா, அண்ணன் செல்வன் இருவரின் சண்டை கவிதை ஜோர்....

    என்னா சன்டை முடிந்ததா.....
    திரும்பவும் "பத்தவச்சிடியே பரட்டை"

    குறிப்பு: இங்கு மட்டும் பரட்டை = மக்கா
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    மீராவின் கிளிப்பேச்சு கேட்கவந்தால்...
    செல்வனின் பசிப்பேச்சு பெரிதாகி..
    ராகவனின் தமிழ்ப்பேச்சில் சிக்கி...
    பென்ஸின் சோசியரின் செவிப்பேச்சில் நிற்கிறது...

    கிளி விருந்தெல்லாம் எம்மாத்திரம்..
    இம்மொழி விருந்துக்கு முன்னால்.

    தத்தை பாவம் தப்பிக்கொள்ளட்டும்..
    செல்வன்.. வாங்க நாம வேற ஏதாவது தேடலாம்...
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #17
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by benjaminv
    ஞயிற்று கிழமைகளில் மடிவாலா சந்தை செல்லூவோம்...
    (எதோ பங்கு சந்தை என்று நினைக்க வேண்டாம்).
    எனக்கு இங்க போயாச்சுனா இங்கு கம்பங்கூளு, கரும்பு சாறு, ராகி உருண்டை சாப்பிடும் ஆசையெல்லாம் நிறைவேறும்.... ஒரு நாள் இப்படியே சுத்திகிட்டு வரும்போது ஒரு ஜோதிடம் பார்ப்பவணிடம் வந்தோம் (அட நாங்க நாலு பேரு உண்டுப்பா) ... எங்கு போனாலும் சிக்கலில் மாட்டுபவன் நான் என்ற கணக்கில் எனக்கு ஜோதிடம் முதலில் பார்க்க பட்டது...

    அட எனக்கு சத்தியமா காதல் கல்யாணம் தானாம்..(நம்பிட்டேன்)

    அடுத்தது அவன் என் அன்பு நண்பனின் கையை பார்க்க

    ஜோஷியகாரன் அவனிடம் "நீ காதல் கல்யாணம் பண்ணினா, அவா வேற வாழ போயிடுவா என்று சொல்ல"

    பளீர்...

    பாவம் ஜோசியகாரன் காதில் இருந்து ரத்தம்....

    எனக்கு சிரிப்பு தாங்கலை.. பின்ன அவனுக்கு என்ன நடக்க போவுதுன்னு தெரியாம அடுத்தவன் எதிர்காலம் சொன்னா...

    எப்படியோ.. செல்வரே கிளி சூப் எப்படி... எனக்கு பங்கு உன்டா????
    இது மட்டும் தானா..?? இல்ல..ஏழரை சனி..அது இதுன்னு நேத்து சொன்னீங்க..?!

  6. #18
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா
    தோழி மீரா, அண்ணன் செல்வன் இருவரின் சண்டை கவிதை ஜோர்....

    என்னா சன்டை முடிந்ததா.....

    அண்ணாவோடு சண்டை போடுவது என்றால் ஒரு தனி சந்தோஷம் தானே ஓவியா.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  7. #19
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by ilasu
    மீராவின் கிளிப்பேச்சு கேட்கவந்தால்...
    செல்வனின் பசிப்பேச்சு பெரிதாகி..
    ராகவனின் தமிழ்ப்பேச்சில் சிக்கி...
    பென்ஸின் சோசியரின் செவிப்பேச்சில் நிற்கிறது...

    கிளி விருந்தெல்லாம் எம்மாத்திரம்..
    இம்மொழி விருந்துக்கு முன்னால்.

    தத்தை பாவம் தப்பிக்கொள்ளட்டும்..
    செல்வன்.. வாங்க நாம வேற ஏதாவது தேடலாம்...
    இதுக்கு தான்ய்யா மன்றத்துல ஒரு பெரிய மனுஷன் வேணும்கறது.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by ilasu
    மீராவின் கிளிப்பேச்சு கேட்கவந்தால்...
    செல்வனின் பசிப்பேச்சு பெரிதாகி..
    ராகவனின் தமிழ்ப்பேச்சில் சிக்கி...
    பென்ஸின் சோசியரின் செவிப்பேச்சில் நிற்கிறது...

    கிளி விருந்தெல்லாம் எம்மாத்திரம்..
    இம்மொழி விருந்துக்கு முன்னால்.

    தத்தை பாவம் தப்பிக்கொள்ளட்டும்..
    செல்வன்.. வாங்க நாம வேற ஏதாவது தேடலாம்...
    இளசு நீங்க தோள்ல கை போட்டிருக்கிரது போறப்போ
    "வாராய் நீ வாராய் , போகுமிடம் வேகுதூரமில்லை"
    என்ரு பேக் கிரவுண்டில் ஒரு மியூசிக் வருதே....

    இது இரண்டு பேரில் யார் பாடும் பாட்டோ???
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  9. #21
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by benjaminv
    ஞயிற்று கிழமைகளில் மடிவாலா சந்தை செல்லூவோம்...
    (எதோ பங்கு சந்தை என்று நினைக்க வேண்டாம்).
    எனக்கு இங்க போயாச்சுனா இங்கு கம்பங்கூளு, கரும்பு சாறு, ராகி உருண்டை சாப்பிடும் ஆசையெல்லாம் நிறைவேறும்.... ஒரு நாள் இப்படியே சுத்திகிட்டு வரும்போது ஒரு ஜோதிடம் பார்ப்பவணிடம் வந்தோம் (அட நாங்க நாலு பேரு உண்டுப்பா) ... எங்கு போனாலும் சிக்கலில் மாட்டுபவன் நான் என்ற கணக்கில் எனக்கு ஜோதிடம் முதலில் பார்க்க பட்டது...

    அட எனக்கு சத்தியமா காதல் கல்யாணம் தானாம்..(நம்பிட்டேன்)

    அடுத்தது அவன் என் அன்பு நண்பனின் கையை பார்க்க

    ஜோஷியகாரன் அவனிடம் "நீ காதல் கல்யாணம் பண்ணினா, அவா வேற வாழ போயிடுவா என்று சொல்ல"

    பளீர்...

    பாவம் ஜோசியகாரன் காதில் இருந்து ரத்தம்....

    எனக்கு சிரிப்பு தாங்கலை.. பின்ன அவனுக்கு என்ன நடக்க போவுதுன்னு தெரியாம அடுத்தவன் எதிர்காலம் சொன்னா...

    எப்படியோ.. செல்வரே கிளி சூப் எப்படி... எனக்கு பங்கு உன்டா????
    வாங்கய்யா வாங்கா அந்த ஒத்த கிளிக்கு எத்தன பேரு பங்குக்கு வரது ம்ம்ம்ம்........முடியல முடியல இப்பவே மூச்சுவாங்குதே ஷ் ஷ் ஷ்.......
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  10. #22
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by meera
    வாங்கய்யா வாங்கா அந்த ஒத்த கிளிக்கு எத்தன பேரு பங்குக்கு வரது ம்ம்ம்ம்........முடியல முடியல இப்பவே மூச்சுவாங்குதே ஷ் ஷ் ஷ்.......
    அதான் அதான் சொன்னேன் மூச்சை வாங்கவும் வேண்டாம் விக்கவும் வேண்டாம்,,, நிறுத்திடுவோம்.. எல்லாத்தையும் நிறுத்திடுவோம்.. (அவங்களை நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்தறேன் டயலாக் ரிசர்வ் செய்யப்படுகிறது.. வேறு டயலாக் உபயோகிக்கவும்..)

    இளசு:: புதரில் உள்ள இரு பறவைகளை விட கையில் உள்ள ஒரு கிளி உயர்ந்தது... கண்ணில் தெரியும் பலாக்காயை விட கையில் உள்ள களாக்காயே மேல்..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  11. #23
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by stselvan
    அதான் அதான் சொன்னேன் மூச்சை வாங்கவும் வேண்டாம் விக்கவும் வேண்டாம்,,, நிறுத்திடுவோம்.. எல்லாத்தையும் நிறுத்திடுவோம்.. (அவங்களை நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்தறேன் டயலாக் ரிசர்வ் செய்யப்படுகிறது.. வேறு டயலாக் உபயோகிக்கவும்..)
    நீங்க ஏன் நிறுத்தனும்...
    ஏன்...

    குப்பை லாரின்ன்ற பெயரில வழி நெடுக்க குப்பை போடுறான அவன் நிறுத்துறான
    வழி நெடுக்க போலிஸ் நின்று கெட்லைட்ல பொட்டு வைக்கலன்னு காசு வாங்குறனே அவன் நிறுத்துறானா...
    சினிமா நடிகைங்க ரிபன் கட்டி நடிக்கிரதை நிருத்துறாங்களா...

    அது எல்லாம் ஏன்...

    பிரதிப்பு சாப்பிடுரத நிருத்துறானா..
    இல்லை ராகவன் சாப்பாடை பற்றி எழுதுறது நிறுத்துறானா...
    சரவணன் கடலை போடுறது நிறுத்துறானா....

    இவங்க எல்லாம் நிறுத்தலையே
    அப்புறம் நீர் மட்டும் எதுக்கு நிறுத்தனும்....
    நீரு தொடருமையா...
    உம்ம வேலையை நீரு தொடருமையா....
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  12. #24
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by benjaminv
    நீங்க ஏன் நிறுத்தனும்...
    ஏன்...

    குப்பை லாரின்ன்ற பெயரில வழி நெடுக்க குப்பை போடுறான அவன் நிறுத்துறான
    வழி நெடுக்க போலிஸ் நின்று கெட்லைட்ல பொட்டு வைக்கலன்னு காசு வாங்குறனே அவன் நிறுத்துறானா...
    சினிமா நடிகைங்க ரிபன் கட்டி நடிக்கிரதை நிருத்துறாங்களா...

    அது எல்லாம் ஏன்...

    பிரதிப்பு சாப்பிடுரத நிருத்துறானா..
    இல்லை ராகவன் சாப்பாடை பற்றி எழுதுறது நிறுத்துறானா...
    சரவணன் கடலை போடுறது நிறுத்துறானா....

    இவங்க எல்லாம் நிறுத்தலையே
    அப்புறம் நீர் மட்டும் எதுக்கு நிறுத்தனும்....
    நீரு தொடருமையா...
    உம்ம வேலையை நீரு தொடருமையா....
    பென்ஸ்,கரீட்டுப்பா க்கும்..
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

Page 2 of 9 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •