ஐந்து மணிக்கு வேலை முடிந்து ஆறு மணிக்கு வீடு வந்தால்
- நான் பத்தாம் பசலியாம்
மொபைல் போனில் இரவு முழுக்க ஆண்களுடன் பிதற்றாவிட்டால்
- நான் பத்தாம் பசலியாம்
ஆண்களின் ஆடையணிந்து அங்கங்கே கிழித்துக் கொள்ளவில்லையென்றால்
- நான் பத்தாம் பசலியாம்
ஆடை மாற்றுவது போல் ஆடவரை மாற்றாவிட்டால்
- நான் பத்தாம் பசலியாம்
உதட்டுக்கு மேல் சாயம் போட்டு தினம் நடிகையாவில்லையென்றால்
- நான் பத்தாம் பசலியாம்
ஆடவர் போல் மீசை வளர்த்து இவர்கள் போகும் பார்லர் போகவில்லையென்றால்
- நான் பத்தாம் பசலியாம்
கற்ப்பத்தை தினம் கலைத்து கருவறையை பிணவறையாக மாற்றவில்லையென்றால்
- நான் பத்தாம் பசலியாம்
கட்டினவன் ஒருவனிருக்க கண்டவனுடன் உறவு கொள்ளும் வேசியாகாவிட்டால்
- நான் பத்தாம் பசலியாம்
ஏனடி பெண்ணாக நீ இல்லை என்று கேட்டால் என்னையே நீ பெண்ணா எனும் இவர்களுக்கு
- என்றும் நான் பத்தாம் பசலிதான்!
அன்புடன்,
மோகன்
http://www.leomohan.net
http://tamilamudhu.blogspot.com
Bookmarks