நண்பர்களே,
"ஹ" எழுத்து வரியை தட்டச்சி செய்ய முடியாத நிலை!
உதவியில் குறிப்பிட்டது போல் "h" அழுத்த "க்" பதிகிறது.
"k" அழுத்தினாலும் "க்" தான் பதிகிறது.
தயவு செய்து உதவி செய்யவும்.
நன்றி.
நண்பர்களே,
"ஹ" எழுத்து வரியை தட்டச்சி செய்ய முடியாத நிலை!
உதவியில் குறிப்பிட்டது போல் "h" அழுத்த "க்" பதிகிறது.
"k" அழுத்தினாலும் "க்" தான் பதிகிறது.
தயவு செய்து உதவி செய்யவும்.
நன்றி.
Last edited by crisho; 16-09-2006 at 02:19 PM.
இனிய சொல்
இரும்புக் கதவையும் திறக்க வல்லது!
கிஷோர்
ஈகலப்பையில் எனக்கு அந்த (ஹ) தொந்தரவு இல்லை.... என்ன மென்பொருள் உபயோகிக்கிறீர்கள்
வின்டேஸ் XP ஐயா
இனிய சொல்
இரும்புக் கதவையும் திறக்க வல்லது!
கிஷோர்
வின்டேஸ் XP யில் சிப்டு பட்டனை +Rஐ அமிக்கினால் (ஹ)
வரும் ஈகலப்பையாய் இருந்தால்
Last edited by mgandhi; 16-09-2006 at 07:23 PM.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
மன்னிக்கனும் காந்தி சிப்டு பட்டனையும் + r ஐயும் அமிக்கினால், உதவியில் குறிப்பிட்டது போலவே "ற்" பதிகிறது (ஹ) அல்லOriginally Posted by mgandhi
இனிய சொல்
இரும்புக் கதவையும் திறக்க வல்லது!
கிஷோர்
நண்பரே,Originally Posted by benjaminv
நான் கீழே இருக்கும் யூனிகோட் மாற்றியை தான் உபயோகிக்கிறேன்!
ஆனால் இ-கலப்பையை பதிவிறக்கம் செய்வது எப்படி?
தயவு செய்து உதவி செய்யவும். நன்றி.
இனிய சொல்
இரும்புக் கதவையும் திறக்க வல்லது!
கிஷோர்
தாங்கள் இங்கிருந்து பதிவிறக்கம் செய்யலாம்....
இ-கலப்பை (இதை சொடுக்கவும்)
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
என்னுடைய சிறு மூளைக்கு தோன்றிய ஐடியா:
நான் இங்கே எழுதும் 'ஹ' என்ற எழுத்தை காப்பி செய்த்துக்கொள்ளவும்..! வெண்டுமிடத்தில் பேஸ்ட் செய்துக்கொண்டால் போதும்..! இது மிக எளிதான நடைமுறையாகும்.
BTW:இப்படி புத்திக்கூர்மையாக இருப்பவர்களுக்கு பரிசுத்தொடை ஏதெனும் இருகிறதா..?
சீறும் பாம்பை நம்பு..! சிரிக்கும் பெண்ணையும் நம்பு..
நன்றி நண்பா பெஞ்ஜமின்.
Last edited by crisho; 18-09-2006 at 12:09 PM.
இனிய சொல்
இரும்புக் கதவையும் திறக்க வல்லது!
கிஷோர்
ஐயா ஐடியா அண்ணதுர அவர்களுக்கு,Originally Posted by dawn
உங்கள் ஐடியா படு சூப்பர்... நான் உங்கள் ஐடியவினால் பயன்டைய வேண்டுமானால் 'ஹ' எழுத்தை மட்டுமல்லாது 'ஹ' எழுத்து வரி முழுவதுமாக (உதரணமாக - க், க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கொ, கோ...) பதிக்கவும், கட்டாயமாக பயனடைவேன்!!
இனிய சொல்
இரும்புக் கதவையும் திறக்க வல்லது!
கிஷோர்
Originally Posted by dawn
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
கவனிக்கவில்லை ஓவியா....
இனிய சொல்
இரும்புக் கதவையும் திறக்க வல்லது!
கிஷோர்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks