முதல் பத்து வரிகளுக்குள் பாத்திரங்களின் அறிமுகம், பின்னர் ஒரு கட்டுமானம் (ப்யுள்டப்) கொடுத்து சற்றே நகர்த்திச் சென்று, சட்டென்று யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு முடிவு.... என ஒரு சிறந்த சிறுகதைக்கென எல்லா அம்சங்களும் நிறைந்திருக்கின்றன. சிறுகதை உங்கள் புது முயற்சி என்றே நம்ப முடியவில்லை.... பாராட்டுக்கள்..!!! பின்னாளில் நீங்கள் பிரபலமாயிருக்கும் போது இவரை எங்களுக்குத் தெரியும் என்று நாங்களும் சொல்லிக் கொள்ளாலாம் !
Bookmarks