என் வாசிப்பிற்குள்
சிக்காத
வார்த்தைகளாய்...
புரியாத சங்ககால
இலக்கியமாய்..
தொல்காப்பியமாய்...
என்ன நடக்கிறது என்று
புரியா வண்ணம் போகும்
அயல்மொழி கலைப் படமாய்..
சித்தனாய்..
பித்தனாய்..
கிறுக்கனாய்..
போதும் நிறுத்து
உன் இதழில்
தெறிக்கும் சிரிப்பை..
என் வாசிப்பிற்குள்
சிக்காத
வார்த்தைகளாய்...
புரியாத சங்ககால
இலக்கியமாய்..
தொல்காப்பியமாய்...
என்ன நடக்கிறது என்று
புரியா வண்ணம் போகும்
அயல்மொழி கலைப் படமாய்..
சித்தனாய்..
பித்தனாய்..
கிறுக்கனாய்..
போதும் நிறுத்து
உன் இதழில்
தெறிக்கும் சிரிப்பை..
Last edited by விகடன்; 26-04-2008 at 07:11 PM.
சித்தனாய், கிறுக்கனாய்,பித்தனாய் மட்டுமா?
கவிஞனாயும் தானே?
காதல் காதல்காதல் காதற்போயின் சாதல் சாதல் சாதல்
அவஸ்தயிலும் ஆனந்தம் உள்ளது தானே?
Last edited by விகடன்; 26-04-2008 at 07:11 PM.
ஏன்? காதலனாயும்!!!சித்தனாய், கிறுக்கனாய்,பித்தனாய் மட்டுமா?
கவிஞனாயும் தானே?
Last edited by விகடன்; 26-04-2008 at 07:11 PM.
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
ஒரு தெற்றுப்பல் சிரிப்பின் வலிமை நானும் உணர்ந்திருக்கிறேன்..
அருமை ராம்!!!
Last edited by விகடன்; 26-04-2008 at 07:12 PM.
என் பூக்களின் பாசம்..
எனக்கு சுவாசம்!!
புரியாத கலைப்படைப்பு தானே - பெண் ?
என்ன நடக்கிறது என்று
புரியா வண்ணம் போகும்
அயல்மொழி கலைப் படமாய்..
.
புரியாவிட்டாலும், புரிந்து கொண்டாலும், கவிதையின் தோற்றத்திற்கு பெண் அவசியமானவளாய் தான் அன்றும் இன்றும் என்றும் இருக்கிறாள் பெண்.
Last edited by விகடன்; 26-04-2008 at 07:12 PM.
அருமையான கவிதை ராம்பால் அவர்களே ! பாராட்டுக்கள்
கூந்தல் காட்டில் வழி தெரியாமல்
மாட்டி கொண்டேன் என் வலி என்ன!!
Last edited by விகடன்; 26-04-2008 at 07:13 PM.
காதல் முகிழ்ப்பது ஒரு கணத்தில்..
தெறித்த சிரிப்பில் உதித்த காதல் அருமை ராம்!
பாராட்டுகள்...
Last edited by விகடன்; 26-04-2008 at 07:13 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks