கால்பந்து வீரர் வி.பி.சத்யன் தற்கொலை!!

முன்னாள் இந்திய கால்பந்துக் குழுத் தலைவர் வி.பி.சத்யன் இன்று காலை சென்னையில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 41. அவருக்கு மனைவியும் 10 வயது மகளும் உள்ளனர்.

ஃபுல் பேக் நிலையில் இந்திய அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடி உள்ள அவர் மொகம்மதன் ஸ்போர்ட்டிங் மற்றும் மோஹன் பகன் அணிகளுக்காக ஆடி உள்ளார்.

1996 ஆம் ஆண்டிலிருந்து அவர் இந்தியன் வங்கி அணியின் பயிற்சியாளராக பனி புரிந்து வருகிறார். இந்திய அணி பயிற்சியாளர் ஸ்டீஃபன் கான்ஸ்டண்டைனுக்கும் உதவியாளராகவும் இருந்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

http://in.rediff.com/sports/2006/jul/18satyan.htm