அட நீங்க வேற...Originally Posted by ஓவியா
மதி குஷ்பூவுக்கே ஐடியா குடுப்பானே...
அட நீங்க வேற...Originally Posted by ஓவியா
மதி குஷ்பூவுக்கே ஐடியா குடுப்பானே...
குஷ்புவுக்கா...Originally Posted by pradeepkt
ஆஆஆஆஆஅ மதி, உங்கள் புகழ் ஒங்குக
புகழ் பாடும் பிரதீப்புக்கு மறவாமல் வாழ்த்து சொல்லவும்.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
என்னாதிது..?!Originally Posted by pradeepkt
:angry: :angry: :angry:
அதுக்கு தலைமை தாங்க கண் தரா ஊரிலிருந்து ஒரு கூட்டம் வந்துச்சாம்..Originally Posted by pradeepkt
பாத்துங்க பண்பட்டவர் பகுதிக்கு மாத்திர போறாங்க..!
Last edited by மதி; 28-06-2006 at 12:17 PM.
[QUOTE=Rajeshkumar]அதுக்கு தலைமை தாங்க கண் தரா ஊரிலிருந்து ஒரு கூட்டம் வந்துச்சாம்../QUOTE]
அதுக்கு தலைமை தாங்க நிஜாம் வந்தாரா?
உலகம் எங்கே போறதப்பு,,,?
அடுத்து புள்ளி ராஜாவும் கூடவே வந்துடப் போறாரு,
நாம் வாழ
பிறரை வாழ விடுவோம்.
நலம் விரும்பும்,
இனியவன்.
ம்ம்ம்ம்ம்க்கூம்ம்ம்..... என்னமோ பேசுறிங்க...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
தகவலுக்கு நன்றி செல்வன்.... சரியான வயதில் குழந்தை பெறுவது நல்லது...
காலம் தாழ்த்தினால்... குழந்தைகளுக்கு முளை வளர்ச்சி குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது....
இன்னும் ரெண்டு வருசத்துல எல்லாம் புரியும்....Originally Posted by benjaminv
ரெண்டு வருஷமாஆஆஆஆ........ :angry: :angry: :angry: :angry:Originally Posted by அறிஞர்
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
அதுக்குள்ள அவசரமா..... சரி ரெண்டு மாதம்Originally Posted by benjaminv
பருவத்தே பயிர் செய் ..
பெற்றோர் வயது கூட கூட (குறிப்பாய் தாயின் வயது 35-ஐ தாண்டினால்) குழந்தைகளுக்கு டவுன்ஸ் ஸிண்ட்ரோம் போன்ற தீவிர பாதிப்புகள் வர வாய்ப்பு கூடுகிறது.
18க்கு முன்னும் தப்பு... பிறக்க, வளர்க்க பக்குவம் இராது.
35-க்கு பின்னும் பிரச்னை. இருந்து வளர்த்து பேரக்குழந்தைகளைக் கொஞ்ச, கொஞ்சம் தெம்பு வேணாமா?
-------------------------------------
இதையொட்டி சில சிந்தனைகள்:
இளையராஜா எத்தனையாவது குழந்தை?
ஆண்ட்டனி குயின் தந்தையான போது அவரின் வயது?
----------------------------------------------
நன்றி செல்வன்.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
இதெல்லாம் எனக்குத் தெரியாது நான் எட்டாவது குழந்தை..கடைசி சுட்டி.. நான் பிறந்த பொழுது என் தாய்க்கு வயது 32 இருந்திருக்கலாம்.Originally Posted by ilasu
எட்டாவது பிள்ளை தட்டாமல் ஆண்தான்..நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களும் எட்டாவது குழந்தைதான்.. அவர் வீடு இருக்கும் தெருவில்தான் என் பாட்டி வீடும்..
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks