இயற்கை தொலையும்
இடங்களில்
அணு ஆயுதம்
வெல்கிறது,
இயற்கை தொலையும்
இடங்களில்
அணு ஆயுதம்
வெல்கிறது,
நாம் வாழ
பிறரை வாழ விடுவோம்.
நலம் விரும்பும்,
இனியவன்.
ஆயுதம் தொலையும் இடங்களில்
அன்பு வெல்கிறது
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
அன்பு தொலையும் இடங்களில்
வாழ்க்கை தோற்கிறது...
- ஒரேடியா போட்டுத் தாக்கறீங்களே மக்கா...
பாராட்டுக்கள்... மணியான கவி தந்த இனியனுக்கு...
(நீங்கள் எழுதியதா (அ) சிநேகிதியின் பதிவா?!..)
வாழ்க்கைத் தொலையும் இடங்களில்Originally Posted by poo
வறுமை வெல்கிறது
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
வறுமை வெல்லும் இடங்களில்
வழமை தோற்கிறது..
பூ... வெற்றிகளை தாருங்கள்..Originally Posted by poo
வறுமை தோலையும் இடங்களில்
வளமை (வலிமை) வெல்கிறது...
வளமை தொலையும் இடங்களில்
மனவலிமை வெல்கிறது
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
Originally Posted by stselvan
மனவலிமை தொலையும் இடங்களில்
தோல்வியே வெல்கிறது
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
தோல்விக்கேOriginally Posted by ஓவியா
வெற்றி
கைகூடக் கூடுமெனில்
உனக்கு மட்டும் ஏன்
கைகூடாது..
விழித்தெழு தோழி..
வியர்வையால்
விடியலுக்கு
வாசல் தெளி....
ஆஹா தொகுத்தால் ஒரு அபார கவிதை !!!!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
வெற்றி!!!
முகம் தொலையும் இடங்களில்
இதயம் வெல்கிறது...
இதயம் தொலையும் இடங்களில்
காதல் வெல்கிறது...
காதல் தொலையுமிடங்களில்
கடமை வெல்கிறது...
கடமை தொலையுமிடங்களில்
ல(வ)ஞ்சம் வெல்கிறது.
ல(வ)ஞ்சம் தொலையுமிடங்களில்
ஒழுக்கம் வெல்கிறது
ஒழுக்கம் தொலையுமிடங்களில்
மிருகம் வெல்கின்றது
மிருகம் தொலையுமிடங்களில்
மனிதம் வெல்கிறது....
மனிதம் தொலையுமிடங்களில்
தெய்வம்(இயற்கை) வெல்கிறது
இயற்கை தொலையுமிடங்களில்
அணு ஆயுதம் வெல்கிறது,
ஆயுதம் தொலையுமிடங்களில்
அன்பு வெல்கிறது
அன்பு தொலையும் இடங்களில்
வாழ்க்கை தோற்கிறது...
வாழ்க்கைத் தொலையும் இடங்களில்
வறுமை வெல்கிறது
வறுமை தொலையும் இடங்களில்
வளமை வெல்கிறது...
வளமை தொலையும் இடங்களில்
மனவலிமை வெல்கிறது
மனவலிமை தொலையும் இடங்களில்
தோல்வியே வெல்கிறது
தோல்விக்கே
வெற்றி
கைகூடக் கூடுமெனில்
உனக்கு மட்டும் ஏன்
கைகூடாது..
விழித்தெழு தோழி..
வியர்வையால்
விடியலுக்கு
வாசல் தெளி....
இக்கவிதையை மன்றத்திற்கு சமர்ப்பணம் செய்வோமா?
Last edited by தாமரை; 19-06-2006 at 12:32 PM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
அடடா கவிதை தூள் .....ரோம்ப அருமையாய் இருக்குOriginally Posted by stselvan
அர்ப்பணம்......சமர்ப்பணம்....செய்வோமே,
எனக்கு ஓக்கே சாமி
Last edited by ஓவியா; 19-06-2006 at 04:13 PM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
மன்றத்தின் அங்கத்தினர்கள் எண்ணத்தில்
ஒன்றானவர்கள் என்பதற்கு இந்தக் கூட்டுக் கவிதை
நல்ல எடுத்துக்காட்டு.
அது கவிதையல்ல
படிப்பவர் நெஞ்சங்களில்
கவி தை.
நாம் வாழ
பிறரை வாழ விடுவோம்.
நலம் விரும்பும்,
இனியவன்.
அடடா! கவிதை படைத்து அதை மன்றத்திற்கே படைத்த இரண்டு கவிஞர்களுக்கும் வாழ்த்துகள். நன்றிகள்.
தோல்வி தோல்வியடையும் இடத்தில்தான்
வெற்றி வெற்றியடைகிறது
இதற்கேற்ற வகையில் ஒரு கவிதை பிறந்திருக்கிறது. வாழ்த்துகள்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks