எங்கோ படித்தபோது கிடைத்த சொற்கள் அதனால் தேடினேன். பொருள் கிடைத்தது.
எங்கோ படித்தபோது கிடைத்த சொற்கள் அதனால் தேடினேன். பொருள் கிடைத்தது.
தமிழ் எனக்குத் தெரியும் என்றல்லாவா இறுமாந்திருந்தேன்...
அதைப் பொய்யாக்கி விட்டதே இத்திரி...
தாமரை அவர்களே...
நீங்கள் கண்ட,
இப்படியான அரிய திரிகளை மேலெழுப்புங்கள்.
புதியவர்களான நாமும்,
பிரகாசம் பட்டு நாமும் சிறிதேனும் வெளித்தெரிவோம்.
நன்றி!
Last edited by அக்னி; 18-06-2007 at 05:01 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
தமிழகராதி புத்தகம் விற்கிறார்களா? இருந்தால் சொல்லவும்,..
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
தலையே சுத்துது.
இதெல்லாம் பொறுமையாக படித்து சிந்திக்க வேண்டிய விடயங்கள். ஆதலால் பின்னர் வருகிறேன்.
சொல்வேந்தரே....
படித்தேன் வியந்தேன்.....!!!!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
அதே போல எனக்கு 'ஃ' (ஆயதஎழுத்து) எதற்காக என்ற ஒரு சந்தேகமும் உண்டு. தெரிந்தவர்கள் சற்று விளக்குங்கள்....?
Last edited by ஜெயாஸ்தா; 04-12-2007 at 02:56 PM.
அடிபட்டு துடிக்கும்
நடைபாதையோர சிறுவனை
கண்டும் காணாமல்
அலறி துடித்து
விரைகிறது ஆம்புலன்ஸ்....!
உள்ளே உயிருக்குப்போராடும்
பணக்கார நாய்...!
(உண்மையிலே நாய்தாங்க)
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks