சபையில் இருக்கும் சான்றோர்களுக்கு என் முதற்கண் வணக்கங்கள்!!!!
நான் வாசன், பிறந்தது:நாகை மாவட்டம்
படித்தது : கோகை மாநகரம்
வேலை பார்ப்பது : அமெரிக்கா(இப்போதைக்கு)
சமீபத்தில்தான் இந்த தமிழ்மன்றம்.காம் பற்றி அறிந்தேன்.
இதில் இடம் பெற்றுள்ள சில கவிதைகளை வாசித்தேன்.
ஆகா அத்துனையும் தேன் சொட்டும் பலாச்சுளைகள்.
உடனே மன்றதில் இணைந்துவிட்டேன்.
பலாச்சுளைகளைப் பார்த்தால் ஈக்கள் வரத்தானே செய்யும்
நான் அவ்வப்போது கிறுக்கி வைத்த சில வரிகளை வெளியிடவும் ஆசை.
-தமிழ்வாசன்
Bookmarks