நம்ம ஊருக்கு ஒரு லண்டன் துரை வந்திருந்தார்.
றோட்டால நம்ம ஊர்காரர் ஒருத்தரோட நடந்து போயிகிட்டிருந்தார்.
அப்ப நம்ம றோட்ட பாத்திட்டு
"நம்ம நாட்டு றோட்டிலயெண்டா சோறு போட்டு சாப்பிடலாம்"
எண்டு பெருமையா சொன்னாரு வெள்ளக்காரத் துரை....
நம்மாளுக்கு அவற்ற் பேச்சு பிடிக்கேல்ல...
இவன் யார் நம்ம நாட்டுக்கு வந்து நம்ம நாட்டையே குறைவா பேசுறதுக்கு.. எண்ட கோபம்...
சரியான பதிலடி குடுக்கோணுமெண்டு நினைச்ச நம்மாள் சொன்னாரு,
"உங்க நாட்டு றோட்டில சோத்ததான் போட்டு தின்ன முடியும்... ஆனா நம்ம நாட்டு றோட்டில சொதியே விட்டு குடிக்க முடியும்,,," எண்டு...!!!!!!!!!!!!!!
Bookmarks