Page 2 of 8 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast
Results 13 to 24 of 88

Thread: சாண்டில்யன் படைப்புகள்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by sarcharan
    மேலும் சாண்டில்யனின் புத்தகங்களில் சற்று **நெடி அதிகமாக இருக்கும் என்று பலர் சொல்லக்கேட்டுள்ளேன்...
    கண்ணதாசனின் சேரமான் காதலி படித்து பாருங்கள்..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #14
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    போற போக்க பாத்தா பண்பட்டவர் பகுதிக்கு மாத்திடுவாங்க போலருக்கு..

  3. #15
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    19 Feb 2006
    Posts
    173
    Post Thanks / Like
    iCash Credits
    22,844
    Downloads
    9
    Uploads
    0
    கன்னி மாடம், யவனராணி, கடல் புறா போன்ற புதினங்களை மிகச்சிறப்பாக படைத்துள்ளார்.

    கதைகளில் போர் நுணுக்கங்களை அவர் விவரிக்கும் விதமே அலாதி. படிப்பவர்களை நேரடியாக போர்முனைக்கே கொண்டு செல்லும் வல்லமை திரு.சாண்டில்யனுக்கே உரித்தான கலை.

    ** நெடியை ஒதுக்கித் தள்ளுங்களய்யா! அது பத்திரிக்கை வியாபார நோக்கத்துக்காக அந்த காலகட்டங்களில் சேர்க்கபட்டது.

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    இவைகள் மின்-புத்தகங்களாக (.pdf)கிடைக்குமா..? அப்படி என்றால் கிடைக்கும் தளங்களின் பெயர்களை தாருங்கள்...

    Quote Originally Posted by தேனிசை
    சாண்டில்யனின் புதினங்கள் சிறுவயதில் பல படித்திருந்தாலும், மீண்டும் ஒரு வலம் வரலாமென இருக்கிறேன்.
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  5. #17
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    யவனராணி கதையை இன்று தான் படித்து முடித்தேன், ஆறு மாதங்களாக படிக்கமுடியாமல் இன்று முடித்து விட்டேன். மிகவும் அருமையான கதை.

    ஆனாலும் கடற்புறா என்னை மிகவும் கவர்ந்த கதை.
    பரஞ்சோதி


  6. #18
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by sarcharan
    மேலும் சாண்டில்யனின் புத்தகங்களில் சற்று **நெடி அதிகமாக இருக்கும் என்று பலர் சொல்லக்கேட்டுள்ளேன்...
    அது யாரப்பா பலர்???
    நீயே அந்தப் புத்தகங்களை அதற்காகவே ரெண்டு மூணு நாள் வச்சுப் படித்தது எனக்குத் தெரியாதா?
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    ஹி ஹி அலுவலக டென்ஷனால நாலு நாள் ஆச்சு... வேற ஒண்ணுமில்ல
    Quote Originally Posted by pradeepkt
    அது யாரப்பா பலர்???
    நீயே அந்தப் புத்தகங்களை அதற்காகவே ரெண்டு மூணு நாள் வச்சுப் படித்தது எனக்குத் தெரியாதா?
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  8. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan
    கண்ணதாசனின் சேரமான் காதலி படித்து பாருங்கள்..
    கண்ணதாசனின் இன்னொரு கதை உண்டு. அதையும் படித்துப் பார்க்கலாம்
    பழந்தமிழ் நாட்டுப் (லெமூரியாக் கண்டம் இத்யாதி) பழக்க வழக்கங்களைக் கொண்ட கதைக்களன். ராகவன் அந்தப் புத்தகத்தை எனக்குக் கொடுத்தார்.

    ஏய்யா, அந்தப் புத்தகத்துக்குப் பேர் என்ன?
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  9. #21
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தன் சிறு வயதில் தனக்கு சிறந்த போர் அறிவு வரக் காரண்மாக 3 சரித்திர நவீனங்களை ஒரு பேட்டியின்போது குறிப்பிட்டுள்ளார்.
    முதலாவது, சாண்டில்யனின் கடற்புறா அடுத்தது அகிலனின் வேங்கையின் மைந்தன். மற்றையது கல்கியின் பொன்னியின் செல்வன்.

    சாண்டில்யன் ஏற்க்குறைய 65 சரித்திர நவீனங்கள் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. நான் அதில் 63 நவீனங்களை என் பள்ளிப் பருவத்திலேயே படித்து முடித்துவிட்டேன்.... அந்தளவுக்கு நான் அவரின் பரம விசிறி....

    கல்கி, அகிலன் கூட என் அபிமான எளுத்தாளர்கள்தான்.
    ம்ம்ம்ம்... இப்ப எதையும் படிக்க முடியாமல் இணையமும் வேலையுமா போச்சு...
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  10. #22
    இளம் புயல் பண்பட்டவர் சுபன்'s Avatar
    Join Date
    26 Jan 2006
    Location
    கனடா
    Posts
    292
    Post Thanks / Like
    iCash Credits
    8,955
    Downloads
    50
    Uploads
    4
    நண்பர்களே உங்களிடம் நல்ல மின்புத்தகங்கள் இருந்தால் eBooks share பகுதியில் ஏற்றலாமே
    தோழமையுடன்
    சுபன்

  11. #23
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    சாண்டில்யனின் பரம ரசிகன் என்ற வகையில் சில விளக்கங்கள்
    அ) கடல்புறாவிற்கும் யவனராணிக்கும் இணையாக இன்னமும் ஒரு சரித்திர நாவலை நான் படித்ததில்லை
    ஆ) சாண்டில்யனின் கதைகளில் வரும் வில்லனுக்கு கதாநாயகனுக்கு இணையான வீரம் மற்றும் மதியூகம் இருக்கும்
    இ) சில நண்பர்கள் சொல்லும் அந்த **நெடி அழகிய கவித்துவமான வர்ணனையில் இருக்கும்
    ஈ) போர் வியூகங்களைப் பற்றிய சாண்டில்யனின் வர்ணனைகளைப் படித்தால் நாமும் யுத்த களத்திலேயே இருப்பது போலத்தோன்றும்
    உ) ஒற்றர்களுக்கு வேண்டுமென்றே தவறான தகவலை வில்லன் பரப்ப கதாநாயகன் மாறு ஏற்பாடாய் தகவலை நம்பாமல் வேறிடம் போக, வில்லன் முதலில் பரப்பிய தவறான தகவல்படி உள்ள இடத்தையே தாக்க ஆரம்பிக்க, கதாநாயகனின் மற்றுமொரு படைப்பிரிவு அங்கும் தயாராய் இருக்க, திரும்ப நினைக்கும் வில்லன் படைகள் பின்புறம் இருந்தும் மற்றொரு படைப்பிரிவு சூழ்ந்து கொள்ள (சாண்டில்யன் சொல்லும் வியூக உதாரணம் பாக்கு வெட்டிக்குள் மாட்டிக்கொண்ட பாக்கு வெட்டுப்படுவது போல) அந்த யுத்த வர்ணனையும் தீட்டப்படும் திட்டங்களும் இன்னமும் கண்முன் விரிகிறது
    ஊ) சரளமான் மணிப்ப்ரவாக நடை. ஒரு பாராவில் ஒரே ஒரு முற்றுப்புள்ளிதான் இருக்கும். ஆனால் வர்ணனைகள் அத்தனையும் தெள்ளத்தெளிவாகப்புரியும்
    எ) அருமையான இலக்கிய வர்ணனைகள், எளிமையாய் எடுத்தாளப்பட்ட சமஸ்கிருத வரிகள்
    ஏ) கதை நெடுக்க சரித்திர சான்றுகளை கொடுத்துக் கொண்டே செல்லும் மிகுந்த புலமை
    சொல்லிக்கொண்டே போகலாம், முற்றுப்புள்ளி வைக்காமல் சாண்டில்யனின் கதைப்பத்தி போலவே.
    Last edited by அமரன்; 31-01-2008 at 04:33 PM.

  12. #24
    புதியவர்
    Join Date
    01 May 2006
    Location
    புது தில்லி
    Posts
    18
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    சாண்டில்யன் ஒரு சகாப்தம். கல்கி, அகிலன் மற்றும் சாண்டில்யன் அவர்களுக்கென்று தனி நடை; ஒருவர் மற்றவருக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்களல்லர். இளசுவிடம் கேளுங்கள், தி.ஜ.ரவின் 'மோக முள்'ளை ஒரு கவிதையாக்கி கூறியதுபோல் இதற்குமொரு கவிதை தரக்கூடும்.
    அன்புடன் கேஷ்
    மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு

Page 2 of 8 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •