ஆஹா..
இவ்வளவு சம்பவங்கள் நடந்திருக்கா..?
ம்ம்ம்..மேலும் தொடருங்கள்..
ஆஹா..
இவ்வளவு சம்பவங்கள் நடந்திருக்கா..?
ம்ம்ம்..மேலும் தொடருங்கள்..
நான் மூன்றாம் வருடம் படித்த போது நடந்த சம்பவம்....
வருடம் முடியும் தருனம்... எங்களது சீனியருக்கு பெர்வேல் கொடுக்கலாம் என்றபோது,
"மாப்பிள்ளை, நம்ம ஜூனியருக்கு கூட நாம, வெல்கம் டீரீட் கொடுக்கலைடா" என்றதும் வேப்பமூட்டில் அடுத்த மீட்டிங் போட்டு தீர்மானம் நிரைவேறியாச்சு...
இரன்டையும் ஒரே நாளீல் நடத்துவது என்று...
பிராஜக்ட் செய்து கொண்டிருந்த சீனியருக்கு செய்தி அனுப்பியாகிவிட்டது, ஜூனியரையும் சென்று அழைத்தாகிவிட்டது... விழாவில் பேச 4 சீனியரும் , 4 ஜூனியரையும் அழைத்திருந்தோம்.. அவர்கள் சம்மத்தோடு...
விழா தொடங்கியாச்சு... வழக்கமான ஆட்டம் பாட்டம் இல்லாமல் அமைதியாக நடப்பது குறித்து கல்லூரி முதல்வருக்கு சந்தோசம்....
கடைசியில் 4 சீனியரும் வந்து பேசினார்கள்... இன்ப துன்பங்கள் எல்லாம் பேசபட்டது..
அடுத்து ஜூனியரை என் நன்பன் அழைக்க...
ஆ****...
பி****...
இருவரும் ஒன்றும் த்ரியாத மாதிரி, முகத்தை வைத்து கொண்டு "வரலைப்பா" என்று ஸ்டைலாக... அடுத்தௌ
எமில்..வந்து ராக்கிங் இல்லாமல் நாங்கள் அவர்களுடன் ஒரு சகோதரனை போல் பழகியதாக கூரி சென்றான்....
இந்த பெண்கள் என்னிடம் வரலாம் என்று கூறி ஏமாற்றியது கோபத்தை கொடுக்க... நான் விழா நடக்கும் இடத்தை விட்டு வேளீயேற... அடுத்த சில நிமிடங்களில் விழா முடிந்தது....
முதலில் , ஆண்கள் வேளியேற.. பின்னாள், சீனியர் பெண்கள், எங்கள் தோழிகள், இரன்டாம் வருட பிகர்கள்... அடுத்ததாக இவர்கள்.... எனக்கு எதோ கோபமாய் வர... படியில் இருந்த நான் ஓடி போயி... முதலில் ஆர்**** கோபத்தில் கை ஓங்க... என்னை சுற்றி ஒரு கூட்டம்... "எல்லாம் உள்ள போங்க... எல்லாம் உள்ள போங்க"...
என்று வந்திட்டாங்கையா... வந்திடாங்கையா....
கோபம் பயமாக ஒரு நொடியில்
சுமார் 25 பேர் மட்டும் சிக்கினார்கள் , மற்றவர்கள் சீனியரோடு எஸ்கேப்...
ஆழுக்கு ஒரு துன்டு எழுதி ஒவ்வொரு செயலை செய்ய சொல்லி எழுதியாயிற்று...
குலுக்கல், முறையில் அவர்களே தேர்ந்து எடுத்து கொள்ளலாம்... பின்னால் வேடிக்கை பார்க்க ... நம்ம ஆசிரியர்கள்.. (இவங்கயெல்லாம்ம்ம்... ஐயோ ஐயோ...)
கொஞ்சம் நடுக்கம் இருந்தாலும் அநேகரும் எங்களுடம் நன்றக பழகி இருந்ததால் மருக்காமல் நன்றக செய்தனர்.... (ஒரு வருடத்திலையா என்று கேக்க கூடாது.... நான் இது வரை ஒரு ரிக்காட் கூட என் கையால் எழுதியது இல்லை... எதாவது ஒரு பிகரை முதலிலையே பார்த்து கொடுத்துடுறதுதான்...)
என் பிகருக்கு (ளில் ஒன்றுக்கு) ... " ஐ லவ் யூ" சொல்ல்வும் என்று இருந்தது.... நம்ம மக்கா எல்லாம் சேர்ந்து என்னை கை காண்பிக்க.. அவளுக்கு வெக்கமா பொயிடுச்சு... பாவம்... அவளது தோழியை பார்த்து அதை சொல்லி விட்டு போனாள்...
அடுத்தது வந்தது வினை... எனக்கும் அவளுக்கும் ஒத்து போனது கிடையாது... "அவளுக்கு மரம் ஏறுவது போல் கான்பிக்க " என்று வந்திருக்க, அவள் ஏதோ கப்பியில் தண்ணிர் இறைப்பது போல் கான்பித்து போக நினைக்க...
நான் "உங்க ஊரில் இப்படிதான் மரம் ஏறுவாண்க்களா??"
அவள்: "எனக்கு இப்படிதான் தெரியும், வேனுமுன்ன, நீங்க செய்து காண்பியுங்கள்"...
இது என்னையே ராக்கிங் செய்வது போல் தெரிய... என் நன்பனை அழைத்து அவனை அவள் முன் நிறுத்தி...
நான்: இவனை மரம் என்ரு நினைத்து கொள், நான் எப்படி ஏறுகிறேன் பார்...
என்று கட்டிபுடித்து மரம் ஏறுவது போல் காண்பித்துவிட்டு, அவள் முன் சென்று..
நான்: இப்போ என்னை மரமாக நினைத்து கொள்... ஏறி காண்பி...
வெறுத்து போனாள்... சாரி சொல்லிவிட்டு... நிஜமாகவே மரம் ஏறுவது போல் காண்பித்து சென்றாள்....
நான் அவளிடம் அதன் பிறகு பேசியது இல்லை... என் தோழன் ஒருவன் அவளை காதல் திருமணம் செய்து கொண்டான்... இவர்களை சில மாதங்களுக்கு முன் சந்திக்க வேண்டி இருந்தது... அவள் எதனாலோ என் மீது ஒரு நல்ல மரியாதை வைத்திருக்கிறார்.. நானும் எதனால் என்று கேட்கவில்லை...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
அட்டகாசம் பென்சு....கலக்கல் சுந்தரம்னு ஒரு பட்டமே குடுக்கலாம் போல....
வேலியில் போனதை எடுத்து ....Originally Posted by தேனிசை
ஐயோ ஐயோ...
இந்த பாடல் ஒரு கலக்கல் பாட்டுதான் இல்லையா.... ஆமா மீதியை பாடவேண்டியதுதானே... பாடுங்க...
எங்க கல்லூரியிலையும், பெண்களை கலாய்க்க காதல் பிச்சை கேட்டு பாடுவாண்க்க...கல்லூரியில் எல்லோருக்கும் ஒரு பாட்டு உண்டு.. எனக்கும் தான்....
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
உண்மையிலேயே பென்ஸு..
உங்க வாழ்க்கைய எஞ்ஜாய் பண்ணியிருக்கீங்க..
அப்பா..அப்பயே சொன்னார்..
கோயம்புத்தூர் போய் படிடான்னு..
நாந்தான் கேக்கல..
அட உங்களைப் பார்த்து காதல் பிச்சை கேட்டு எவன் பாடினான்?Originally Posted by benjaminv
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
ஏங்க..பென்ஸ் எது சொன்னாலும்...Originally Posted by stselvan
மன்னிக்க... எவா பாடினா???Originally Posted by stselvan
என்று கேக்கனும்...
பி.கு.: எங்க பசங்க அந்த மாதிரி எல்லாம் கிடையாது...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
ஆக மொத்தம் காலேஜில சிம்பு மாதிரி தான் திரிஞ்சிருக்கீர்...Originally Posted by benjaminv
இல்லைபா.. பெஞ்சு மாதிரிதான்....
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
இதுக்கு என்ன சொல்றீங்க பென்ஸூOriginally Posted by benjaminv
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
மூன்று மாததில் முதள் நாள் மட்டும்தானெயா வந்திருக்கு...Originally Posted by தேனிசை
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks