நண்பர்களே,
இது வரை சிதம்பர ரகசியமாகவே இருந்த "பென்ஸின் தீஸிஸ்" இப்பொழுது ட்ரையிலரில் செல்வன் மூலமாக ஞாயிறு அன்று வெளிக்கொணரப்பட்டது...
நண்பர்களே,
இது வரை சிதம்பர ரகசியமாகவே இருந்த "பென்ஸின் தீஸிஸ்" இப்பொழுது ட்ரையிலரில் செல்வன் மூலமாக ஞாயிறு அன்று வெளிக்கொணரப்பட்டது...
சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!
பென்ஸின் தீஸிஸ் "crack" பற்றியதாகும்
அது பற்றி திரு.செல்வன் அவர்களின் ஹைக்கூ கவிதை...
ஒரு "crack"ஏ
"crack" பற்றி எழுதுகிறதே....
!!!! (ஆச்சர்யக்குறி!!!)
(பி.கு: ஆச்சர்யக்குறி!!! பார்ட்டுக்கு சொந்தக்காரர்கள் மதியும், இராகவனும்... )
ஹி ஹி
Last edited by sarcharan; 20-02-2006 at 06:57 AM.
சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!
தவறான கவிதை.....
அது பார்த்தீபன் சொல்லுவது போல் சொல்ல்வேண்டும்....
ஒரு கிராக்கே
ஒரு கிராக்கை பற்றி
தீஸிஸ் எழுதுகிறதே !!!!!
ம்ம்ம்... இவங்களுக்கு புரியுமா...
நான் "கிராக்"குகளுடன் தான் பணிபுரிகிறேன் என்று....
வார நாட்ட்களிலும்... வார கடைசியிலும்..
Last edited by பென்ஸ்; 20-02-2006 at 07:03 AM.
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
ஆனால் இந்த வாறலை நீங்கள் எதிர்பார்க்கவில்லை..Originally Posted by benjaminv
இல்லையா?
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
வலிக்கலையே....
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
வலியை வலியாகக் கொள்வர் வலியை
வலியாக காண் பவர்
- தெருவள்ளுவர்
இது பெஞ்சுக்கும் பொருந்தும். தாமரைக்கும் பொருந்தும்.
காணு பவர் என்று மாத்துங்க...Originally Posted by gragavan
குறளில் கடைசி வார்த்தை மட்டும் தான் ஓரசைச் சொல் வரலாம்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
உள்ளபடிக்குச் சொன்னா நாணுபவன்னு வந்திருக்கனும்...ம்ம்ம்....ஏதோ சொல்ரீங்க...சரி...சரி...Originally Posted by stselvan
எப்படி எதிர்பார்த்திருப்பார்?
அவர் ஏதோ தமது தீஸிஸ் பற்றி பெருமையாக சொல்ல வந்தாரு.
நீங்க தான் அதற்கு முளையிலேயே ஆப்பு வெச்சுட்டீங்களே...
இனி வேற என்ன எழுதறதாக உத்தேசம் பென்ஸூ
உங்க கார் மேனுவலா....?
Originally Posted by stselvan
சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!
ஆனது ஆச்சு...
ஏய்யா இப்படி ஆளாளுக்கு பென்ஸைப் போட்டு வாருறீங்க...
ஏதோ போனாப் போவுதுன்னு அவரே தீஸிஸ் எழுதிட்டு இருக்காரு... இல்லாத வேலை வெட்டிய விட்டுட்டு
திஸ் ஈஸ் அப்படிங்கறதை சேர்த்து எழுதிட்டு தீஸிஸ் அப்படி என்கிறாரே நியாயமா?
(ஆதி நீடல் என்று வேறு இலக்கண உதாரணம் கொடுக்கிறார்..)
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
பென்ஸூ,
அடுத்த தீஸிஸ் எப்போ ஆரம்பிப்பதாக உத்தேசம்?
எங்களுக்கு எல்லாம் ஆவலா இருக்குல்ல...
சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks