Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: இல்லாமல் போனவை

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    18 Jan 2006
    Posts
    11
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0

    இல்லாமல் போனவை

    தனிமையில் சிரித்து
    பழக்கமில்லை

    மௌனத்தோடு பேசிய
    அனுபவமில்லை

    அசோகன் பரப்பிய மதம்
    வசப்பட்டதில்லை

    மேற்குறிப்பிட்ட 'இல்லை'
    இன்று என்னிடம் இல்லை.

    -மீரவி

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    என்ன இது ஒன்னுமே புரியலை.....

    விளக்கலாமா????
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    அட என்ன பென்ஸூ...
    இன்னைக்குத் தனிமையில் சிரிக்கவும் மௌனத்தோடு பேசவும் அமைதியை விரும்பவும் மீரவியால் முடிகிறது....
    காரணம் புரியவில்லையெனில், அதுவும் உங்களுக்குப் புரியவில்லையெனில் நாளை சூரியன் மேற்கில் உதிக்கும்
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by pradeepkt
    அட என்ன பென்ஸூ...
    இன்னைக்குத் தனிமையில் சிரிக்கவும் மௌனத்தோடு பேசவும் அமைதியை விரும்பவும் மீரவியால் முடிகிறது....
    காரணம் புரியவில்லையெனில், அதுவும் உங்களுக்குப் புரியவில்லையெனில் நாளை சூரியன் மேற்கில் உதிக்கும்
    1. இல்லை என்னிடம் இல்லை என்பதுதான் உதைக்கிறது...
    மேற்கூறிய இல்லை என்று சொல்வதினால் மேலே குறிப்பிட்ட இல்லைகள் என்று அர்த்தம் ஆகாது.. அப்படி சொல்ல விரும்பினால் இல்லை-கள் என பன்மையில் குறிப்பிட வேன்டும்.

    2. தனிமையில் சிரிக்க கற்றுக்கொண்டதாகவும், மௌனத்துடன் பேசுவதாகவும்..ஆசோகர் பரப்பிய புத்த மதம் வசப்பட்டதாகவும் கொள்வோம். அப்படியானால் அதை மட்டுமே சொல்ல வேண்டிய எண்ணம் மிரவி -யாருக்கு வர வாய்ப்பு இல்லை. இவை மூன்றையும் நான் தெரிந்து கொண்டேன் என்று சொல்வதில்லை இக்கவிதையின் அடி நாதம்..

    இதன் அடி நாதம் இந்த இல்லை என்ற வருத்தங்கள் இப்போது வராத அளவு பக்குவப் பட்டு விட்டேன் என்பதே...

    சரியா மிரவி

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    என்னமோ போங்க..!
    இந்த சின்ன பயலுக்கு(எனக்குத்தேன்) ஒன்னுமே புரிய மாட்டேங்குது..
    ஹ்ம்ம்...

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    செல்வன்,
    நீங்கள் பக்குவப் படுதல் என்கிறீர்கள். பக்குவப் படுதல் என்பது பெரிய வார்த்தை.
    நான் இந்த நடத்தைக்கான காரணங்களைப் பற்றிக் கூறுகிறேன்.
    அனேகமாக காதல் வயப்பட்டவர்களின் புதிதான பழக்க வழக்கங்கள் பற்றிக் கூற வருகிறார் என்று நினைக்கிறேன்.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  7. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by pradeepkt
    செல்வன்,
    நீங்கள் பக்குவப் படுதல் என்கிறீர்கள். பக்குவப் படுதல் என்பது பெரிய வார்த்தை.
    நான் இந்த நடத்தைக்கான காரணங்களைப் பற்றிக் கூறுகிறேன்.
    அனேகமாக காதல் வயப்பட்டவர்களின் புதிதான பழக்க வழக்கங்கள் பற்றிக் கூற வருகிறார் என்று நினைக்கிறேன்.
    ச்சே...
    இந்த பெரிசுகளே ..இப்படி தான்..
    நெனக்கிறேன்..காயப்போடறேன்னு..

    யாராவது எனக்கு புரியற மாதிரி சொல்லுங்களேன்...:angry: :angry: :angry:

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by pradeepkt
    செல்வன்,
    நீங்கள் பக்குவப் படுதல் என்கிறீர்கள். பக்குவப் படுதல் என்பது பெரிய வார்த்தை.
    நான் இந்த நடத்தைக்கான காரணங்களைப் பற்றிக் கூறுகிறேன்.
    அனேகமாக காதல் வயப்பட்டவர்களின் புதிதான பழக்க வழக்கங்கள் பற்றிக் கூற வருகிறார் என்று நினைக்கிறேன்.
    பதிலை கவிதை எழுதியவரே சொல்லட்டும் பொறுத்திருப்போம்.

  9. #9
    புதியவர்
    Join Date
    18 Jan 2006
    Posts
    11
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    இக்கவிதையை செல்வன் கூறியது போலும் எடுத்துக்கொள்ளலாம்
    ப்ரதீப் கூறியது போலும் எடுத்துக்கொள்ளலாம்.

    -----------

    1. செல்வன் கூறியது போல் ஓர் பக்குவ நிலையை எடுத்துக் கூறுதல்.
    எப்படியெனில் தனிமை என்பது கொடுமையாகும்; ஆனால், தனிமையிலும் ஆனந்த நிலையை காண்பது ஓர் பக்குவ நிலை.

    மௌனத்தொடு பேசுதல் என்பது உள் மனதோடு பேசுதலாகும். நாம் மௌனமாக இருக்கும் பொழுதுதான் நம் உள்மனம் பேசுவதை உணர முடியும். அதற்கு கட்டளையிட்டு நாம் நினைத்ததை சாதிக்க முடியும். இதுவும் ஓர் பக்குவ நிலையே.

    புத்த மதம் - எந்த உயிரினத்துக்கும் தீங்கு விளைவிக்காமல் இருப்பது என்பதைச் சொல்ல எடுத்தாண்டுள்ளேன்.

    மனம் பக்குவம் அடைந்த பிறகு இதெல்லாம் வசப்பட்டது என்ற பொருள்.

    இந்த பக்குவ நிலையில் எல்லாம் ஒன்றே.(ஒருமையே)
    ஆதலால் தான் 'இல்லை'(கள்) என்று குறிப்பிடவில்லை.
    ----------

    2. ப்ரதீப் கூறியது போல் காதல் வயப்பட்டவரின் புதிய பழக்கவழக்கம் எடுத்துக் கூறுதல் என்ற பொருளும் பொருந்தும்.

    -மீரவி

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    எப்படிதான் எழுதுறாங்களோ??? இருந்து யோசிப்பாய்ங்களோ????

    எப்படியோ... ஒரு நல்ல கவிதை கிடச்சிது...நன்றி மீரவி...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ஹ்ம்ம்...
    இப்படி பக்குவப்பட்ட தோழி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்..(எவ்வளவு..யார்கிட்டேன்னு கேக்காதீங்க..)

    கவிதையை விட விளக்கம் நன்றாய் உள்ளது..

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by Rajeshkumar
    ஹ்ம்ம்...
    இப்படி பக்குவப்பட்ட தோழி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்..(எவ்வளவு..யார்கிட்டேன்னு கேக்காதீங்க..)

    கவிதையை விட விளக்கம் நன்றாய் உள்ளது..
    இதெல்லாம் நக்கலாத் தெரியலை????
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •