நண்பர்களே,
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பருங்கள் நிறைய கதைகள், காவியங்கள் அணைத்தும் இலசவமாக html மற்றும் pdf பார்மெட்களில் கிடைக்குது. அனேக அன்பர்களுக்கு தெறிந்து இருக்கும் என நினைக்கிறேன்.
http://www.tamil.net/projectmadurai/pmfinish.html
நண்பர்களே,
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பருங்கள் நிறைய கதைகள், காவியங்கள் அணைத்தும் இலசவமாக html மற்றும் pdf பார்மெட்களில் கிடைக்குது. அனேக அன்பர்களுக்கு தெறிந்து இருக்கும் என நினைக்கிறேன்.
http://www.tamil.net/projectmadurai/pmfinish.html
-- தீக்கோழி --
தீயினார்ச் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. - திருவள்ளுவர்
நிச்சயம் நம் மன்ற நண்பர்களுக்கு இது தெரியும். புதிதாக வருபவர்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் உபயோகமாக இருக்கலாம்.
நல்ல தொகுப்பு..
இந்த தளம் பற்றி முன்பே.... வேறு சுட்டியில் கொடுத்ததாக நியாபகம்
இத்தளத்தில் சிறுகதைகள் சில கண்டேன்
http://www.senthamil.com/viewarticle...id=63&catid=52
http://www.senthamil.com/
http://www.harimozhi.com/ListArticle.asp?lngArticleId=4
Last edited by sarcharan; 14-02-2006 at 08:57 AM.
சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!
சில நல்ல கதைகள் உள்ளது.... நன்றி அன்பரேOriginally Posted by sarcharan
www.noolaham.net இந்த தளத்தில் ஏராளமான படைப்புகள் உள்ளது..அனைதும் இலங்கை படைப்பாளர்களின் ஆக்கங்கல் ஆகும்.........
கல்லில் செதுக்கிய சிலையைவிட கருவில் சுமந்த தாயே என் கடவுள்...
பல தொகுப்புக்கள் உள்ளது... படிக்கும் ரசிகர்களுக்கு நல் விருந்து.Originally Posted by jp_ultimate
www.chennailibrary.com இந்த தளத்தில் ஏராளமான படைப்புகள் உள்ளது..ஏராளமான சங்க இலக்கிய நூல்கலும் சிறுகதைகளும் மற்றும் நாவல்களும் உள்ளது...
கல்லில் செதுக்கிய சிலையைவிட கருவில் சுமந்த தாயே என் கடவுள்...
நிச்சயமாக அறிஞர் அவர்களே....
கல்லில் செதுக்கிய சிலையைவிட கருவில் சுமந்த தாயே என் கடவுள்...
நன்றி அறிஞர் அவர்களே!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks