டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு இந்த ஆண்டிற்கான பத்ம்ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
குறைந்த (19) வயதில் விருது நபர் என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
டென்னிஸ் உலகில் சாதிக்க தொடங்கியுள்ளார். இந்த ஆண்டின் துவக்கம் அவருக்கு சரிவாக உள்ளது. தொடர்ந்து இன்னும் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை...
இப்பொழுது விருதுக்கு முழுவதும் தகுதியானவரா... என்று அலசுங்களேன்.
விட்டால் அடுத்த வருடம் டோனி பெறுவார் என எண்ணுகிறேன்.
Bookmarks