Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 21

Thread: என் அன்புத் தோழி!!!.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12

    என் அன்புத் தோழி!!!.

    ஓ! பிரிய சினேகிதியே..
    என் இதயத்தின் ஏடுகளை
    நான் அறியாமலேயே
    படித்தவளே ...

    தாய் மடிக்குப் பிறகு
    உன் எழுத்துக்களில் தான்
    என் மனம் குழந்தையாய்
    உறங்குகிறது..

    இந்த அன்பு...
    இந்த பிரியம்..
    என்னிடம் வார்த்தைகள் இல்லை

    பிரிய சினேகிதியே
    பிரியா சினேகிதியே..
    பிறந்து வருவோமா
    இன்னுமொருமுறை..

    நீயின்றி போய்விட்ட காலங்கள்
    எனக்கு திரும்ப வேண்டும்
    உன்னோடு கழிக்க..

    .
    Last edited by தாமரை; 03-01-2006 at 07:54 AM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan

    ப்ரிய சினேகிதியே
    ப்ரியா சினேகிதியே..
    பிறந்து வருவோமா
    இன்னுமொருமுறை..
    நீயின்றி போய்விட்ட காலங்கள்
    எனக்கு திரும்ப வேண்டும்
    உன்னோடு கழிக்க..
    நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
    இது மட்டும் பிரியான்னு இருக்கணுமோ...
    அல்லது உங்க சினேகிதி பேரு ப்ரியாவா?
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by pradeepkt
    நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
    இது மட்டும் பிரியான்னு இருக்கணுமோ...
    அல்லது உங்க சினேகிதி பேரு ப்ரியாவா?
    ப்ரியா என்று சிலபல சினேகிதிகள் உண்டுதான்.. ஆனால் இக்கவிதையின் நாயகி அவர்களில் ஒருவரும் அல்ல,.

    இது என்பது எழுத்துப் பிழைதான் திருத்திவிடுகிறேன்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    கவிதை நன்றாக உள்ளது. தொடருங்கள்.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நட்பு பாராட்டும் நல்ல கவிதை. வாழ்த்துகள் செல்வன்.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    காதலின் வலியை கூட ஒரு நல்ல நட்பு குணப்படுத்திவிடும்,
    நட்பின் பிரிவை... நட்பு மட்டுமே
    தாய் மடிக்குப் பிறகு
    உன் எழுத்துக்களில் தான்
    என் மனம் குழந்தையாய்
    உறங்குகிறது..
    அருமையான வரிகள்...
    நட்பின் வார்த்தைகள், தாய் மடியின் சுகம்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by stselvan
    பிரிய சினேகிதியே
    பிரியா சினேகிதியே..
    பிறந்து வருவோமா
    இன்னுமொருமுறை..

    நீயின்றி போய்விட்ட காலங்கள்
    எனக்கு திரும்ப வேண்டும்
    உன்னோடு கழிக்க..
    வாழ்வின் இன்பமே... நல்ல நட்புக்கள்தான்......
    மீண்டும் பிறந்து ஒன்றாய் விளையாடி
    பேசி, மகிழ்ந்து..... நாட்களை கழிக்க யாருக்குதான் ஆவலில்லை.

    அருமை... என்னுடைய மலரும் நினைவுகளை தூண்டிவிட்ட கவிதை....
    Last edited by அறிஞர்; 04-01-2006 at 10:49 PM.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by அறிஞர்
    அருமை... என்னுடைய மலரும் நினைவுகளை தூண்டிவிட்ட கவிதை....
    என்ன செய்வது வசந்தம் என்பது வருடத்தில் சில நாட்கள் மட்டுமே வருவது...

    வருஷமெல்லாம் வசந்தம் என்பது சினிமா பெயரோடு நின்று விடுகிறது

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இளந்தமிழ்ச்செல்வன்'s Avatar
    Join Date
    12 Aug 2003
    Posts
    1,319
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    8
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan

    தாய் மடிக்குப் பிறகு
    உன் எழுத்துக்களில் தான்
    என் மனம் குழந்தையாய்
    உறங்குகிறது..

    பிறந்து வருவோமா
    இன்னுமொருமுறை..
    தொண்டை அடைக்க விழிகளை நனைய வைத்த வரிகள்.
    வாழ்வது ஒருமுறை
    வாழ்த்தட்டும் நம் தலைமுறை
    ----------------------------------
    அன்புடன்
    இ.த.செ

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by அறிஞர்
    வாழ்வின் இன்பமே... நல்ல நட்புக்கள்தான்......
    மீண்டும் பிறந்து ஒன்றாய் விளையாடி
    பேசி, மகிழ்ந்து..... நாட்களை கழிக்க யாருக்குதான் ஆவலில்லை.

    அருமை... என்னுடைய மலரும் நினைவுகளை தூண்டிவிட்ட கவிதை....
    மலரும் நினைவுகளில்
    மூழ்கி விட்ட அறிஞரே
    இங்கே ஒரு உலகம்
    காத்திருக்கிறது
    திரும்ப வாருங்கள்

    இல்லையெனில்..
    எங்கோ கேட்கும் தமிழோசை
    அங்கும் இதேபோல்
    உங்கள் வசனம்...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by தாமரை View Post
    பிரிய சினேகிதியே
    பிரியா சினேகிதியே..
    பிறந்து வருவோமா
    இன்னுமொருமுறை..

    நீயின்றி போய்விட்ட காலங்கள்
    எனக்கு திரும்ப வேண்டும்
    உன்னோடு கழிக்க..
    என் ஞாபகங்களையும் கிளறி விட்டதே!

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    தாமரை அண்ணாவின் தோழிக்கு எழுதிய கவிதை..பிரிந்தும் "பிரியா"த தோழியை மீண்டும் பிறந்து வா என்று அழைப்பது அந்த பருவகாலத்தை மீண்டும் கடந்துவர நினைப்பதுபோல் இருகிறது....தப்பென்றால் மன்னித்து விடுங்கள்...

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •