Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: பூக்கள்!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண்
    Join Date
    15 Apr 2003
    Posts
    2,369
    Post Thanks / Like
    iCash Credits
    9,050
    Downloads
    0
    Uploads
    0

    பூக்கள்!

    தென்றலின் தழுவலில்
    தரு தரித்த குழந்தைகள்!
    Last edited by அமரன்; 26-05-2008 at 05:49 PM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    வண்டு வந்து தழுவ
    வந்து சேர்ந்த மகரந்தம்
    ஒன்று சேர்ந்தல்லவா கரு தரிக்கும் தரு...?
    அதை தாய்வேறு - சேய்வேறாய் பிரித்து
    வாசம் மட்டும் கூலியாய்ப் பெறும்
    மருத்துவச்சியல்லவா தென்றல்...!!!!!!
    Last edited by விகடன்; 25-05-2008 at 10:45 AM.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    இருவரி இருவரி என போடாமல்.. ஒரே பதிவில் இரண்டு மூன்று முயற்சிக்கலாமே?!!
    Last edited by விகடன்; 25-05-2008 at 10:46 AM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  4. #4
    இளம் புயல்
    Join Date
    01 Apr 2003
    Location
    ȡâ¡, ɼ
    Posts
    160
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    தென்றலால் கூட கருத்தரிக்கும் மலர்கள் என்று கேள்விப்பட்டேன், எல்லா மலர்களும் வண்டுகளால் தான் கருத்தரிக்கும் என்று இல்லைதானே அண்ணலே. பிழை என்றால் தெரியப்படுத்துங்கள்.
    Last edited by விகடன்; 25-05-2008 at 10:46 AM.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    தென்றலால் கூட கருத்தரிக்கும் மலர்கள் என்று கேள்விப்பட்டேன், எல்லா மலர்களும் வண்டுகளால் தான் கருத்தரிக்கும் என்று இல்லைதானே அண்ணலே. பிழை என்றால் தெரியப்படுத்துங்கள்.
    தம்பியின் கருத்தே சரி!
    என் கருத்து முழுமையான உண்மை அல்ல.
    தாவரவியல் வல்லுநர்கள்தான் மேல்விளக்கம் தரவேண்டும்!
    Last edited by விகடன்; 25-05-2008 at 10:47 AM.

  6. #6
    மன்றத்தின் தூண்
    Join Date
    15 Apr 2003
    Posts
    2,369
    Post Thanks / Like
    iCash Credits
    9,050
    Downloads
    0
    Uploads
    0

    இருவரி இருவரி என போடாமல்.. ஒரே பதிவில் இரண்டு மூன்று முயற்சிக்கலாமே?!!
    _________________
    கருத்துக்கு நன்றி!அடுத்த பதிவிலிருந்து கடைபிடிக்கிறேன்!
    Last edited by விகடன்; 25-05-2008 at 10:47 AM.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0

    இருவரி இருவரி என போடாமல்.. ஒரே பதிவில் இரண்டு மூன்று முயற்சிக்கலாமே?!!
    _________________
    கருத்துக்கு நன்றி!அடுத்த பதிவிலிருந்து கடைபிடிக்கிறேன்!
    ஆக்கபூர்வமாய் எடுத்துக்கொண்டு
    அதைச் செயல்வடிவில் கொடுத்த
    நிலாவுக்குப் பாராட்டுகள்!
    Last edited by விகடன்; 25-05-2008 at 10:47 AM.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    அட!! .....
    Last edited by விகடன்; 25-05-2008 at 10:48 AM.
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Posts
    3,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    விவாத கவிதை.......தாவரவியல் அறிஞர்கள் யாராச்சும் இருக்கீங்களா
    Last edited by விகடன்; 25-05-2008 at 10:48 AM.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    மகரந்தம் மிக மென்மையானது....... வண்டு இல்லாமல் கூட காற்றில் மிதந்து சென்று மற்ற மலர்களை அடைந்து கருத்தரிக்கச் செய்யும். அளவுக்கு அதிகமாக மிதக்கும் இந்த மகரந்ததால், ஆஸ்துமா நோயாளிகளுக்கு மகா தொல்லை......... மகரந்த துகள்களைச் சுவாசித்தால், அது irritation, allergy போன்றவைகளை உண்டாக்கலாம் - நுரையீரலில். பெங்களூரில் இந்த தொல்லை உண்டு....

    கவிதையில் உள்ள தவறு - பூக்கள் மலர்ந்தால் தான் கருத்தரிக்க முடியும்.... கருத்தரிப்பில் பிறப்பது - பூக்கள் அல்ல, - மாறாக காய், பின்னர் அதிலிருந்து கனிகள்.........
    Last edited by விகடன்; 25-05-2008 at 10:48 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  11. #11
    இனியவர்
    Join Date
    21 Jun 2003
    Location
    துபாய்/மானுடக்க&
    Posts
    885
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0

    Re: !

    தென்றலின் தழுவலில்
    தரு தரித்த குழந்தைகள்!
    புதுவகை சிந்தனை தான்

    பப்பி அவர்களே
    ஓரக்கண்ணால் பார்த்தாலே
    புள்ளத்தாச்சி என்று எழுதிய கவிஞர்கள்
    பெரியவர்கள்
    புதுசா எழுதும் எங்கள் நிலா வின் கவிதை
    விவாதத்துக்கு உரியதா

    கொஞ்சம் வளர விடுங்கம்மா.
    Last edited by விகடன்; 25-05-2008 at 10:53 AM.

  12. #12
    மன்றத்தின் தூண்
    Join Date
    15 Apr 2003
    Posts
    2,369
    Post Thanks / Like
    iCash Credits
    9,050
    Downloads
    0
    Uploads
    0
    ஆதரவுக்கு ரொமப் நன்றி!இசாக்!
    ஓரக்கண்ணால் பார்த்தாலே
    புள்ளத்தாச்சி என்று எழுதிய கவிஞர்கள்
    பெரியவர்கள்
    இது பாயிண்ட்!

    பப்பி,நண்பன்
    நோஓஓஓஓஓஓ நன்றி உங்களுக்கு
    Last edited by விகடன்; 25-05-2008 at 10:54 AM.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •