தென்றலின் தழுவலில்
தரு தரித்த குழந்தைகள்!
தென்றலின் தழுவலில்
தரு தரித்த குழந்தைகள்!
Last edited by அமரன்; 26-05-2008 at 05:49 PM.
வண்டு வந்து தழுவ
வந்து சேர்ந்த மகரந்தம்
ஒன்று சேர்ந்தல்லவா கரு தரிக்கும் தரு...?
அதை தாய்வேறு - சேய்வேறாய் பிரித்து
வாசம் மட்டும் கூலியாய்ப் பெறும்
மருத்துவச்சியல்லவா தென்றல்...!!!!!!
Last edited by விகடன்; 25-05-2008 at 10:45 AM.
இருவரி இருவரி என போடாமல்.. ஒரே பதிவில் இரண்டு மூன்று முயற்சிக்கலாமே?!!
Last edited by விகடன்; 25-05-2008 at 10:46 AM.
என் பூக்களின் பாசம்..
எனக்கு சுவாசம்!!
தென்றலால் கூட கருத்தரிக்கும் மலர்கள் என்று கேள்விப்பட்டேன், எல்லா மலர்களும் வண்டுகளால் தான் கருத்தரிக்கும் என்று இல்லைதானே அண்ணலே. பிழை என்றால் தெரியப்படுத்துங்கள்.
Last edited by விகடன்; 25-05-2008 at 10:46 AM.
தம்பியின் கருத்தே சரி!தென்றலால் கூட கருத்தரிக்கும் மலர்கள் என்று கேள்விப்பட்டேன், எல்லா மலர்களும் வண்டுகளால் தான் கருத்தரிக்கும் என்று இல்லைதானே அண்ணலே. பிழை என்றால் தெரியப்படுத்துங்கள்.
என் கருத்து முழுமையான உண்மை அல்ல.
தாவரவியல் வல்லுநர்கள்தான் மேல்விளக்கம் தரவேண்டும்!
Last edited by விகடன்; 25-05-2008 at 10:47 AM.
கருத்துக்கு நன்றி!அடுத்த பதிவிலிருந்து கடைபிடிக்கிறேன்!
இருவரி இருவரி என போடாமல்.. ஒரே பதிவில் இரண்டு மூன்று முயற்சிக்கலாமே?!!
_________________
Last edited by விகடன்; 25-05-2008 at 10:47 AM.
ஆக்கபூர்வமாய் எடுத்துக்கொண்டுகருத்துக்கு நன்றி!அடுத்த பதிவிலிருந்து கடைபிடிக்கிறேன்!
இருவரி இருவரி என போடாமல்.. ஒரே பதிவில் இரண்டு மூன்று முயற்சிக்கலாமே?!!
_________________
அதைச் செயல்வடிவில் கொடுத்த
நிலாவுக்குப் பாராட்டுகள்!
Last edited by விகடன்; 25-05-2008 at 10:47 AM.
அட!! .....
Last edited by விகடன்; 25-05-2008 at 10:48 AM.
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
விவாத கவிதை.......தாவரவியல் அறிஞர்கள் யாராச்சும் இருக்கீங்களா
Last edited by விகடன்; 25-05-2008 at 10:48 AM.
மகரந்தம் மிக மென்மையானது....... வண்டு இல்லாமல் கூட காற்றில் மிதந்து சென்று மற்ற மலர்களை அடைந்து கருத்தரிக்கச் செய்யும். அளவுக்கு அதிகமாக மிதக்கும் இந்த மகரந்ததால், ஆஸ்துமா நோயாளிகளுக்கு மகா தொல்லை......... மகரந்த துகள்களைச் சுவாசித்தால், அது irritation, allergy போன்றவைகளை உண்டாக்கலாம் - நுரையீரலில். பெங்களூரில் இந்த தொல்லை உண்டு....
கவிதையில் உள்ள தவறு - பூக்கள் மலர்ந்தால் தான் கருத்தரிக்க முடியும்.... கருத்தரிப்பில் பிறப்பது - பூக்கள் அல்ல, - மாறாக காய், பின்னர் அதிலிருந்து கனிகள்.........
Last edited by விகடன்; 25-05-2008 at 10:48 AM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
புதுவகை சிந்தனை தான்தென்றலின் தழுவலில்
தரு தரித்த குழந்தைகள்!
பப்பி அவர்களே
ஓரக்கண்ணால் பார்த்தாலே
புள்ளத்தாச்சி என்று எழுதிய கவிஞர்கள்
பெரியவர்கள்
புதுசா எழுதும் எங்கள் நிலா வின் கவிதை
விவாதத்துக்கு உரியதா
கொஞ்சம் வளர விடுங்கம்மா.
Last edited by விகடன்; 25-05-2008 at 10:53 AM.
ஆதரவுக்கு ரொமப் நன்றி!இசாக்!
இது பாயிண்ட்!ஓரக்கண்ணால் பார்த்தாலே
புள்ளத்தாச்சி என்று எழுதிய கவிஞர்கள்
பெரியவர்கள்
பப்பி,நண்பன்
நோஓஓஓஓஓஓ நன்றி உங்களுக்கு
Last edited by விகடன்; 25-05-2008 at 10:54 AM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks