மனதை தாக்கிய பகுதி........
தங்களின் பதிப்புகள் ஒரு தாக்கத்தை கொண்டு வந்து சேர்க்கிறது.......
மனதை தாக்கிய பகுதி........
தங்களின் பதிப்புகள் ஒரு தாக்கத்தை கொண்டு வந்து சேர்க்கிறது.......
எளுத்தின் தரத்தை விட நிஜத்தின் வலிகள் வலிமையானவை என்பதற்கு உங்கள் கதை நல்ல சான்று...
நெஞ்சைக் அறுத்த கதை.... புதைந்து கிடந்த மன உணர்வுகளை..... மீண்டும் தட்டியெழுப்பி.... மனம் கனக்கவைத்த உண்மை நிகழ்வு
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
கண்ணு கலங்கி நிற்கிறது..!
அந்த பிஞ்சுக் குழந்தை இன்னேரம்.. சற்றேனும் பெரிதாக இருக்கக் கூடும்..!
அப்பா இல்லாத வெற்றிடமும், சாவின் வலியும் உணர்ந்திருக்கக் கூடும்..!
மனம் அழுகிறது அந்த முகம் தெரியாத மழலைக்காக..!
எழுத்தாளரை எந்த அளவு பாதித்திருக்கிறது என்று வரிகளில் புரிகிறது.
அதே அளவு வலி என்னுள்ளத்தில் வெடிக்கிறது.
பாராட்டுகள் ஜீவன்.
மிகச் குறைந்த வார்த்தைகளில் மிக மிக உணர்வுப் பூர்வமான சம்பவத்தை கொடுத்திருக்கிறார் எழுத்தாளர்.அந்தப் பெண்ணின் மனதின் கனத்தை படிப்பவரும் சுமக்க நேரிடுகிறது.
சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
அடிமனதில் ஆழபதிந்துவிட்டது அந்த பிஞ்சு உல்லத்தின் பாசபிரிவகள்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks